வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் தொடர்ந்து வருவாய் உயர்ந்து வருவதாக அமைச்சர் மூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, வணிக வரித்துறையில் நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி வரையிலான மொத்த வருவாய் ரூ.1,17,458 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதே நாளில் இத்துறையின் வருவாய் ரூ.92,931 கோடியாக இருந்தது. அந்த வகையில் ரூ.24,527 கோடி வருவாய் வணிக வரித்துறை அதிகமாக ஈட்டியுள்ளது என்று அவர் கூறினார். ஆகவே இது வரலாற்று சாதனை என அமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
#Justin: தொடர்ந்து உயரும் வருவாய்…. இது வரலாற்று சாதனை…. அமைச்சர் மூர்த்தி பெருமிதம்…..!!!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more