தமிழ்நாட்டில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதாவது அய்யா வைகுண்டசாமியின் 191-வது அவதார தினத்தை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளில் ஒருவேளை தேர்வு ஏதேனும் நடைபெற்றால் இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சற்றுமுன்..! தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!
Related Posts
தமிழகத்தின் முதல் பாஜக MLA வேலாயுதன் காலமானார
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிமுன்னாள் பாஜக எம்எல்ஏ சி.வேலாயுதன் (74) இன்று காலமானார். 1996 பேரவைத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் பாஜகவின் முதல் எம்எல்ஏ…
Read moreதமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைய சேவை…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல்…!!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணைய சேவை வழங்கும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடினமான…
Read more