தமிழகத்தில் 44 பள்ளிகளில்…. 9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழக அரசு மாணவர்களுடைய நலனைக் கருத்தில்  கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது  வளரிளம் பருவத்தினர் பெருந்தொற்று காலத்தில்  ரீதியாக பல்வேறு பிரச்சினை எதிர்கொள்கிறார்கள். அதனை ஈடு செய்வதற்காக அவர்களுடைய சமூக மனவெழுச்சி நலனை மேம்படுத்துவதற்காகவும், நேர்மறை எண்ணங்களை…

Read more

Other Story