ராமேஸ்வரம் கடல் பகுதியில் ரூ.108 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் – 4 பேரை கைது செய்து விசாரணை.!!

ராமேஸ்வரம் கடல் பகுதியில் ரூபாய் 108 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. ராமேஸ்வரம் மண்டபம் அருகே 108 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்…

Read more

Other Story