கோவிலின் அருகே துண்டு துண்டாக கிடந்த உடல் பாகங்கள்… ஆனா தலையை மட்டும் காணும்…. தீவிர விசாரணையில் போலீஸ்… நடுங்க வைக்கும் சம்பவம்…!!!
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் அருகே முத்தையாலம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று ஒரு கருப்பு நிற பாலித்தீன் கவர் ஒன்று கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அதை திறந்து பார்த்தபோது…
Read more