“நம்ப வைத்து கழுத்தை அறுத்த புதின்?” வளைகுடா போர் சூழலை பயன்படுத்தி இந்தியாவிடம் கல்லா கட்டும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்..!!
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவின் தடையில் இருந்து 30 நாட்கள் விலக்கு பெற்ற பிறகு இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது.…
Read more