“டிராபிக் சிக்னல் கேமராவால் வசமாக சிக்கிய கணவர்”… ஒரே போட்டோவால் பிரிந்த குடும்பம்…. இப்படி ஒரு சம்பவமா…?
கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை தடுப்பதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்புக்கு கேமராக்கள் புகைப்படம் எடுத்து கண்காணிப்பு அறைக்கு அனுப்பி வைக்கும். இதில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களின் செல்…
Read more