10 வருடத்திற்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு… உடனே இதை செய்யுங்க…. வெளியான அதிரடி உத்தரவு…!!

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனரகம் சார்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், அரசு தொடக்க நிலை நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை செய்தல், தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்குதல் போன்ற நிர்வாக பணிகள் மாவட்ட வட்டார கல்வி…

Read more

நீட் தேர்வுக்கு இனி அந்தந்த பள்ளிகளிலேயே பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வதற்காக தமிழ்நாட்டில் 438 அரசு பள்ளிகளில் பயிற்சி…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் super அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதிக்குள் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறிய…

Read more

3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 3 கற்றல் அடைவு திறனாய்வு தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக நடப்பு ஆண்டில் 3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில கற்றல் அடைவு திறனாய்வு தேர்வு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழகத்தில் 27047 பள்ளிகளில் இருந்து மொத்தம் ஏழு புள்ளி 42…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும்…

Read more

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்காக அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு படிக்கும் போது மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்தும் உயர்கல்வியில் சேர்வதற்கான போட்டி தேர்வுகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து…

Read more

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றம்…. 9 பேர் இடமாற்றம்…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழுள்ள இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் நிர்வாக நலன்கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பள்ளிக்கல்வி ணை இயக்குனர் க.சசிகலா, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் சி.செல்வராஜ் உள்ளிட்ட 9 பேரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்ட தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான வினா தாள்களை https://exam.tnschools.gov.in…

Read more

அனைத்து பள்ளிகளிலும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

பள்ளிகளில் நடைபெறும் கலைத் திருவிழாக்களில்தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளைபள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கலைத் திருவிழாவின்போதுமாணவன் ஒருவனுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, திருவிழாவில் கூர்மையானஆயுதம், தீப்பற்றக்கூடிய பொருட்கள்ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளை முதல் திறனறி தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்ட தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான வினா தாள்களை https://exam.tnschools.gov.in…

Read more

அக்.17 முதல் 6,7,8,9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு… தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு…!!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்ட தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான வினா தாள்களை https://exam.tnschools.gov.in…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் திங்கட்கிழமை தோறும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளிலும் வாரம் தோறும் திங்கட்கிழமை காலை வழிபாட்டு கூட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தை திருமணம் இல்லாத தமிழகம் என்ற நிலையை உறுதிப்படுத்துவதற்காக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லூரி களப்பயணம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் கல்லூரி களப்பயணம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் டூ மாணவர்கள் பயன்பெறும் விதமாக…

Read more

கணினிகள் செயல்படுகிறதா…? அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!

தமிழ்நாடு மொழி ஆய்வகத் திட்டத்திற்காக 6029 அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு அக்.25க்குள் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் பாட வேளைகளை உருவாக்கவும், பள்ளிகளில் செயல்படாமல் இருக்கும் கணினிகளை சரி செய்யவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

Read more

6 முதல் 9 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அக்-9, 10,12,13,16,17,18 தேதிகளில்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

அரசு பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி திறன் பயிற்சியை மாநில, மாவட்ட, வட்டார அளவில் வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், மாநில…

Read more

தமிழகம் முழுவதும் 3,6,9ம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் 3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக எஸ் இ ஏ எஸ் என்ற திறனறிவு தேர்வு வருகின்ற நவம்பர் இரண்டாம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது . இந்த தேர்வை ஏழு புள்ளி 42 லட்சம்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற தின்பண்டங்கள்… மாணவர்களை எச்சரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தின் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சுகாதார மன்றத்தின் பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது என்று மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் எச்சரிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுத்தம் மற்றும் சுகாதாரம்…

Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுரை…!!!

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். பள்ளியில் உள்ள மின் மோட்டார் மற்றும் மின் சாதனங்களை மாணவர்களை வைத்து இயக்கக்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் 11 முதல்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெண் புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி முதல் இறைவணக்க…

Read more

BREAKING: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!

தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தொடர்ந்து…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மதிப்பீட்டு பணிகள் நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுய மதிப்பீடு ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த சுயமதிப்பீட்டு பணிகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்…

Read more

காலாண்டு தேர்வு விடுமுறை…. வந்தது புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தற்போது ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வுகள் செப்டம்பர் 27ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள்… பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதல் நிலை…

Read more

தமிழகத்தில்+1, +2 மாணவர்களுக்கு பயிற்சியோடு உதவித்தொகை…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 பள்ளிக் கல்வி பாடத்தில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் என்ற பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தொழில் நிறுவனங்களில் நேரடி களப்பயிற்சி  வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட…

Read more

தமிழக அரசுப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!

தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பட்டியலை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை…

Read more

தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த நிலையில் தேர்வு முடிந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்காக அனைத்து வகை பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள்…

Read more

6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வில் புதிய மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை…!!

ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 30ம் தேதிக்குள்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மதிப்பீட்டு பணிகள் நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுய மதிப்பீடு ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த சுயமதிப்பீட்டு பணிகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்…

Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் ஜாதி பிரச்சனை தொடர்பான மோதல்களை தவிர்ப்பதற்கு பெற்றோரிடம் உறுதிமொழி கடிதம் பெற வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஜாதி ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஜாதி பிரிவினை பார்க்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் யாரும் ஜாதி பார்க்கக் கூடாது, ஆசிரியர்கள் ஜாதி பிரிவினையை தூண்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் பள்ளியில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்…!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆசிரியர்களுக்கு பல முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அதாவது பள்ளிகளில் மாணவர்களுடைய ஜாதி மோதல் ஏற்படாதவாறு தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மாணவர்களுடைய…

Read more

தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வில் புதிய மாற்றம்?… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்பதால் மாநிலம் முழுவதும் பொது வினாத்தாள் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான…

Read more

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்…. பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்…!!

தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு 10,11,12ம்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு 2 நாள் கூடுதல் விடுமுறை…? எழுந்த முக்கிய கோரிக்கை…. அரசின் நடவடிக்கை என்ன…??

தமிழகத்தில் கோடை விடுமுறை காரணமாக இந்த வருடம் பள்ளிகள் பத்து நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. இருப்பினும் பள்ளி தொடங்கிய பிறகு எல்லா வாரமும் சனிக்கிழமைகள் பள்ளிகள் வைத்திருந்ததால் அந்த நாட்கள் இழப்பு சரி செய்யப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு பாட திட்டமானது தற்போது…

Read more

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எப்போது…? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடை விடுமுறை காரணமாக இந்த வருடம் பள்ளிகள் பத்து நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. இருப்பினும் பள்ளி தொடங்கிய பிறகு எல்லா வாரமும் சனிக்கிழமைகள் பள்ளிகள் வைத்திருந்ததால் அந்த நாட்கள் இழப்பு சரி செய்யப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு பாட திட்டமானது தற்போது…

Read more

6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறன்வழி மதிப்பீடு தேர்வு… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீடு தேர்வு தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்து கொள்வதற்கு…

Read more

தமிழகம் முழுவதும் 9,10 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு… இன்றும், நாளையும் சிறப்பு பயிற்சி… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான பயிற்சியானது மாவட்ட அளவில் 9 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும் வட்டார அளவில் ஆகஸ்ட் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட…

Read more

தமிழகம் முழுவதும் 9,10 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான பயிற்சியானது மாவட்ட அளவில் 9 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும் வட்டார அளவில் ஆகஸ்ட் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் ஒருவேளை கூடுதலாக இருந்தால் அவர்கள் பணி நிரவல் செய்யப்படுவார்கள் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை…

Read more

இன்று(ஆகஸ்ட் 18) இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரிக்கு தெற்கே வங்க கடற்கரையோரம் பகுதியில் உள்ள வீராம்பட்டினம் ஊரில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறும்.…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு…!!

தமிழகத்தில் 2,381 அரசுப்பள்ளிகளில் படிக்கும் LKG UKG மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. முதற்கட்டமாக வல்லுநர்களை கொண்டு மாநில அளவில் கருத்தாளர்களுக்கும், 2வது கட்டமாக மாவட்ட அளவில் செப். 7 -23 வரை ஆசிரியர்களின்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களும் இன்று…. பள்ளிகளுக்கு பறந்தது மிக முக்கிய உத்தரவு…!!

தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான இன்று  கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும். அதில், ஊராட்சிகளின் நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களாக 1016 பேருக்கு பதவி உயர்வு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்றவர்களுக்கான தகுதி பட்டியலில் 1016 பேர் இடம்பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற தகுதியானவர்களின் உத்தேச பட்டியல் கடந்த…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நிலா குறும்படம் திரையிட… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தின் தற்போது அரசு பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாதம் நிலா என்ற குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் எனவும் பிரபல எழுத்தாளர்…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்ட திட்ட அலுவலர்களுக்கும் 2 நாட்கள் பயிற்சி…. அரசு அறிவிப்பு…!!

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கத்தின் அனைத்து மாவட்ட திட்ட அலுவலர்களுக்கும் சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து…

Read more

பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களை தற்போது பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு ஆகஸ்ட் 29ம் தேதி நடத்தப்பட வேண்டும் எனவும்…

Read more

நீண்ட நாள் விடுப்பு எடுத்து அரசுக்கு டிமிக்கி கொடுத்த ஆசிரியர்களுக்கு ஆப்பு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நீண்ட நாள் பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விவரங்கள் அனைத்தையும் சேகரிக்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குனராக முத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 100 பேர்…

Read more

தமிழகத்தில் 44 பள்ளிகளில்…. 9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழக அரசு மாணவர்களுடைய நலனைக் கருத்தில்  கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது  வளரிளம் பருவத்தினர் பெருந்தொற்று காலத்தில்  ரீதியாக பல்வேறு பிரச்சினை எதிர்கொள்கிறார்கள். அதனை ஈடு செய்வதற்காக அவர்களுடைய சமூக மனவெழுச்சி நலனை மேம்படுத்துவதற்காகவும், நேர்மறை எண்ணங்களை…

Read more

பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது… ரூ.20,000 ரொக்க பரிசுடன் சான்றிதழ்… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு மாவட்டம் தோறும் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12, 10ஆம் வகுப்பில் தமிழ் வழியில் கல்வி…

Read more

Other Story