தமிழகத்தில் ஜாதி பிரிவினை பார்க்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் யாரும் ஜாதி பார்க்கக் கூடாது, ஆசிரியர்கள் ஜாதி பிரிவினையை தூண்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் பள்ளியில் இருந்து டிரான்ஸ்பர் செய்யப்படுவார்கள். அதையும் மீறி பாகுபாடு காட்டினால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more