கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்… பின்னால் இருந்து சென்று துப்பாக்கியை பறித்த பழக்கடை உரிமையாளர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது நடந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரியைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு அவரது துப்பாக்கியைப் பறித்தவர், சிட்னியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க அஹமத்…
Read more