சவுதி அரேபியாவில் ஒட்டகங்களை மேய்க்க வற்புறுத்தி கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தமிழர்… பெரும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்பு…!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெரிய தும்பூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கவாஸ்கர் (45)- உதய ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். கவாஸ்கர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் சவுதி அரேபியாவிற்கு வீட்டு…
Read more