“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமல் இல்லாத நிலை வேண்டும் என்று பாடுபட்டவர் தான் எம்ஜிஆர், ஜெயலலிதா”… அவர்களை விமர்சிப்பது நியாயமற்றது… திருமாவளவனுக்கு, ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது உன் முகத்தை காட்டினால் 30 லட்சம் வாக்குகள் நிச்சயம் என்று அண்ணா பாராட்டும் அளவுக்கு மக்கள் செல்வாக்கை பெற்றவர் தான் எம் ஜி ஆர். இந்த செல்வாக்கு…

Read more

Other Story