6 ஏக்கர் நிலம்…. தாயைக் கொலை செய்த மகள்…. கணவனுடன் சேர்ந்து செய்த கொடூரம்….!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை அருகே உள்ள நடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சின்னகாளி (40) என்ற கூலித் தொழிலாளி, கடந்த 11ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் மர்மச் சாவாக…

Read more

“நடந்து சென்ற பெரியப்பா”… பின்னால் சென்ற தம்பி மகன்… அரிவாளால் தலையில் ஒரே போடு.. பகீர் சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பகுதியில் உத்திராடம் (56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தம்பி சங்கர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது.…

Read more

“ரூ.24 கோடி சொத்துக்கு நிவாரணம்”…. நீதிமன்றத்தை நாடுகிறாரா ஜூனியர் என்டிஆர்…. அவரே சொன்ன விளக்கம்…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வாங்கிய ஒரு சொத்தின் மதிப்பு ரூ.24…

Read more

Other Story