குடும்ப அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் இலவசம்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

மக்களுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க, ரேஷன் கடைகள் மூலமாக கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இத்திட்டம் சோதனை முயற்சியாக நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது.…

Read more