நீட் – குஜராத்தில் ரூ.2.68 கோடி கைமாறியது அம்பலம்…. விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!
குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் 2.68 கோடி ரூபாய் வரை பயிற்சி மைய உரிமையாளர்களுக்கு தரப்பட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், விடை தெரியாத கேள்விகளை மாணவர்கள் தொடாமல் விட்டு விட வேண்டும். அதன்பின்னர் ஆசிரியர் துஷார்பட் அவற்றை…
Read more