குஜராத்தைச் சேர்ந்த சோலங்கி என்ற விவசாயி கழுதைப்பாலில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். வேலையில் கிடைக்கும் சம்பளம் குடும்ப தேவைக்கே போதாது என முடிவு செய்து, 8 மாதங்களுக்கு முன் ரூ.22 லட்சம் முதலீட்டில் கழுதைப்பண்ணை தொடங்கியுள்ளார். ஆனால் தற்போது, 42 கழுதைகளை வைத்து, மாதம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பால் விற்பனை செய்து வருகிறார். சந்தையில் ஒரு லிட்டர் கழுதைப்பாலின் விலை ரூ.5-7 ஆயிரம் என்றும், பால் பவுடர் ஒரு கிலோ ரூ.1 லட்சம் என்று கூறியுள்ளார்.
கழுதைப்பாலில் கல்லா கட்டும் விவசாயி…. ஒரு லிட்டர் பால் இவ்வளவு விலையா..??
Related Posts
பெண் பிள்ளைக்கு மட்டுமல்ல…. “ஆண் பிள்ளைக்கும் சேமிப்பு அவசியம்” அசத்தல் திட்டம்….!!
1. பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம் (பிபிஎன்எஸ்): – அறிமுகம்: தமிழ்நாடு அரசு 2015 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஆண் குழந்தைகளுக்கான சமூக நல முயற்சியாக PPNS ஐ அறிமுகப்படுத்தியது. – நோக்கம்: கல்விச் செலவினங்களுக்காக ஒரு…
Read moreசபரிமலை போறீங்களா…? “ஸ்பாட் புக்கிங் ரத்து…. இது கட்டாயம்” வெளியான அறிவிப்பு….!!
1. சுருக்கம்: – சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற யாத்திரை தலமாகும். – கடந்த ஆண்டு, மகரவிளக்கு சீசனில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியதுடன், அதனால் அவர்களுக்கு இடையூறும் ஏற்பட்டது. – “ஸ்பாட் புக்கிங்” அமைப்பு கடைசி நிமிட யாத்ரீகர்களை…
Read more