குஜராத்தைச் சேர்ந்த சோலங்கி என்ற விவசாயி  கழுதைப்பாலில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். வேலையில் கிடைக்கும் சம்பளம் குடும்ப தேவைக்கே போதாது என முடிவு செய்து, 8 மாதங்களுக்கு முன் ரூ.22 லட்சம் முதலீட்டில் கழுதைப்பண்ணை தொடங்கியுள்ளார். ஆனால்  தற்போது, ​​42 கழுதைகளை வைத்து, மாதம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பால் விற்பனை செய்து வருகிறார். சந்தையில் ஒரு லிட்டர் கழுதைப்பாலின் விலை ரூ.5-7 ஆயிரம் என்றும், பால் பவுடர் ஒரு கிலோ ரூ.1 லட்சம் என்று கூறியுள்ளார்.