#BREAKING: முப்பெரும் விழா எப்போது?…. ஓபிஎஸ் அறிவிப்பு…..!!!!!

வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி புரட்சித் தலைவர் பிறந்தநாள், அதிமுக 51ம் ஆண்டு, அம்மாவின் பிறந்தநாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது என ஓபிஎஸ் அறிவித்தார். தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை…

Read more

பிரதமர் மோடி ஏன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை…? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். தமிழகத்தில் சுமார் 5000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வந்துள்ள நிலையில் நேற்று பகல் 2.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அதன்…

Read more

“அதிமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை”…. இரட்டை இலையை முடக்க முடியாது… அடித்து சொல்லும் மாஜி அமைச்சர்….!!!

தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்ததோடு, பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக தர்பூசணி வழங்கினார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“திரும்பும் திசையெல்லாம் செக் வைக்கும் ஓபிஎஸ்”…. பதிலடி கொடுக்குமா இபிஎஸ் டீம்… கர்நாடக அரசியல் பரபர…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் போட்டியிட விரும்புகிறார்கள். இதற்காக தமிழர்கள்…

Read more

“அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள்”… இன்று இறுதி விசாரணை…!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விவகாரம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தொடர்வதற்கு தடை விதிக்க வேண்டும் என…

Read more

அதிமுகவை நெருங்க முடியுமா…? “ஓபிஎஸ் அடுத்த மூவ் என்ன”..? எந்தப் பக்கம் திரும்பினாலும் சிக்கல்தான்…!!

அதிமுக கட்சியின் நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகிவிட்டார். இருப்பினும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவுக்கான சட்ட போராட்டங்களை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைவது கடினம் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஓபிஎஸ்…

Read more

“சட்டப்பேரவை மக்கள் பிரச்சனைகளை பேசும் இடம்”…. ஓபிஎஸ்-க்கு பேச உரிமை உண்டு… சசிகலா கருத்து..!!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஓ. பன்னீர்செல்வத்திடம் சபாநாயகர் அப்பாவு கருத்து கேட்டார். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆன்லைன் தடை சட்ட மசோதாவை அதிமுக சார்பில் முழுமையாக…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஓபிஎஸ்…. நீதிமன்றத்தில் திடீர் அதிரடி…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு மற்றும் தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் இன்று உயர்நீதிமன்ற விசாரிக்கிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதால் இன்றோடு சட்ட போராட்டங்கள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில்…

Read more

“அதிமுக பொதுக்குழு வழக்கில் இது ஓபிஎஸ்-க்கு கிடைத்த வெற்றி”…. எங்களை நீக்க இபிஎஸ் யார்…? மனோஜ் பாண்டியன்…!!!

அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை…

Read more

ஓபிஎஸ்தான் பிக்பாக்கெட்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்….!!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஓபிஎஸ் நிதானம் இழந்து விரக்தியின் உச்சத்தில் அதிமுகவுக்கு எதிராக பேசி வருகிறார். கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதி துறையை பறித்துக் கொண்டவர் ஓபிஎஸ் தான் பிக்…

Read more

அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்…. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயல். தேர்தல் என்றால் முறையான கால அவகாசத்துடன் உரிய முறையில் நடைபெற வேண்டும். இவை…

Read more

BREAKING: “மிகப்பெரிய மாநாடு”…. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…..!!!!!

திருச்சியில் ஏப்ரல் 2-வது வாரத்தில் மிகப்பெரிய மாநாடு நடைபெறும் என்று அதிரடி அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அதிமுக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறிய அவர், அதிமுக இயக்கத்தை மீட்டெடுத்து வளர்க்க போகிறோம்.…

Read more

Breaking: இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கிறார் ஓபிஎஸ்….. செம டென்சனில் இபிஎஸ்….!!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு இபிஎஸ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அவரை எதிர்த்து யாரும் வேட்பமான தாக்கல் செய்ய மாட்டார்கள் என தெரிகிறது.…

Read more

புது கூட்டணி ரெடி…. விரைவில் டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணையும் ஓபிஎஸ்… புதிய கட்சியை தொடங்கப் போறாங்களாம்…!?!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்துள்ளது. அதன் பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு கிடைத்ததால் அதிமுக அவர் வசமாகும் என்றுதான் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்கு…

Read more

“ஓபிஎஸ் வீட்டிற்கு திடீர் விசிட்”…. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி…. நெகிழ்ச்சியான தருணம்…!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி காலமானார். இவருடைய இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளத்தில் நடைபெற்றது. ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு  அரசியல்…

Read more

BREAKING: OPS-ஐ சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…..!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். ஓபிஎஸ் தயார் மறைந்ததை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினர். மேலும் இந்த சந்திப்புக்கு பின்னால் எந்த…

Read more

இபிஎஸ்க்கு எதிராக பக்கா பிளான் போட்ட ஓபிஎஸ்…. அதுவும் யார் கூட்டணியுடன் தெரியுமா….????

அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இ பி எஸ் ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல்…

Read more

கேள்விகுறியாகும் ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலம்?…. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்…. காத்திருக்கும் பெரிய ஷாக் ட்விஸ்ட்….!!!

தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு…

Read more

யார் அதிகாரம் கொடுத்தது….? ஓபிஎஸ் மீது விரைவில் சட்ட நடவடிக்கை…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி…!!!!

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது,…

Read more

“இபிஎஸ்-ஐ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை”… இதுதான் படு தோல்விக்கு காரணம்… ஓபிஎஸ் விமர்சனம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்ததை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பழனிச்சாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் இந்த படுதோல்வி. அதிமுகவை அழிவு பாதைக்கு…

Read more

இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி…. சற்றுமுன் ஓபிஎஸ் காரசார அறிக்கை….!!!!

ஈரோடு இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்நிலையில் இடைத்தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி குறித்து தற்போது ஓபிஎஸ் காரசார…

Read more

“ஓபிஎஸ் தாயார் மறைவு”…. எடப்பாடி செஞ்சது நியாயமா….? என்னதான் பிரச்சனை இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த 2021-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அதன் பிறகு ஓபிஎஸ்-க்கு அடிமேல் அடி விழுந்தது என்று தான் சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது…

Read more

ஓபிஎஸ் தாயார் மறைவு… தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!

ஒ பன்னீர் செல்வம் தாயார் பழனியம்மாள் உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் அவரது மறைவிற்கு இரங்கல்  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் சார்பாக ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை…

Read more

“சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை‌ யாருக்கு”…? சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில் இதுதான்…!!

தென்காசியில் ஈ.சி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்…

Read more

“ஓபிஎஸ் தாயார் மறைவு”…. திமுக சார்பில் அமைச்சர் ஐ. பெரியசாமி நேரில் சென்று அஞ்சலி….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நேற்று இரவு காலமானார். இவருடைய மறைவுக்கு முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில் திமுக கட்சியின்…

Read more

“இது எடப்பாடியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல”…. பைத்தியக்காரர்கள் அப்படித்தான் சொல்வார்கள்…. ஓபிஎஸ் ஒரே போடு….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று தெரிவித்தார். அதன்பிறகு பேசிய…

Read more

“அதிமுக வழக்கால் மன வருத்தத்தில் ஓபிஎஸ்”…. ஆளுநர் பதவி கொடுத்து தேற்றும் பாஜக?…. இது என்னப்பா புது ட்விஸ்ட்…!!!

அதிமுக கட்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும்…

Read more

“ஓபிஎஸ் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து”?… எடப்பாடி போட்ட பலே பிளான்…. பொ.செ பதவியில் அமர்ந்ததும் அடுத்தடுத்த ஆக்சன்…!!!

அதிமுக கட்சியில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஈரோடு…

Read more

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு… இன்னும் 4 நாட்களே உள்ளது… என்ன செய்யப் போகிறார்கள் ஓ.பி.எஸ் அணி…??

கடந்த ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி…

Read more

இபிஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பு…. ஓபிஎஸ் அடுத்த முடிவு இதுதான்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

அடுத்தடுத்து வந்த சோதனை…. ஈரோடு கிழக்கில் திடீர் அணி மாற்றம்…. அதிர்ச்சியின் உச்சத்தில் ஓபிஎஸ்…. குஷியில் எடப்பாடி டீம்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவின் சமரசத்தை ஏற்று ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை திரும்ப பெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் வசம் அதிகப்படியான…

Read more

கூண்டோடு விலகிய 106 பேர்…. அதிருப்தி தலைவர்களுக்கு புதிய பதவி கொடுத்த ஓபிஎஸ்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

Read more

கட்சியிலிருந்து கூண்டோடு விலகல்?…. ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த 106 பேர்…. அரசியலில் புதிய பரபரப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

Read more

“இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ்”…. யாருக்கு ஆதாயம்….? பலே பிளான் போடும் பாஜக….!!!

அதிமுகவில் அடிமட்ட தொண்டன் தான் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் கட்சியின் விதி. இதை எம்ஜிஆர் கொண்டு வந்த நிலையில், ஜெயலலிதா அதை உறுதிப்படுத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டாலும் 4 வருட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள…

Read more

BREAKING: ஓபிஎஸ் பரபரப்பு தீர்மானம்…. ஆடிப்போன எடப்பாடி டீம்…..!!!!

ஓபிஎஸ் இன்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதா மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அதிமுகவை சர்வாதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக பொன்விழா ஆகியவற்றை…

Read more

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்”…. ஓகே சொல்லி அடம்பிடிக்கும் OPS…. வேண்டாம் என மறுக்கும் EPS…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

“ஓபிஎஸ் அணிக்கு தான் இரட்டை இலை”…. அடித்து சொல்லும் கு.ப கிருஷ்ணன்….!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் தலைமையை கைப்பற்றுவதற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன்பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளர்…

Read more

BREAKING: பிப்.20ம் தேதி ஆலோசனை கூட்டம்: அறிவித்தார் ஓபிஎஸ்…!!!

சென்னையில் பிப்.20ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதில், சசிகலா உடன் சேர்வது, இபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பெயரில் தனிக்கட்சி தொடங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவு எடுக்கப்பட…

Read more

“வெடிக்க தயாராக இருக்கும் ஓபிஎஸ்”… எரிமலை போல புகைந்து கொண்டிருக்கிறாராம்…!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் எதிரெதிர் அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை வாபஸ்…

Read more

“எடப்பாடிக்கு முன்னுரிமை கொடுத்த தேர்தல் ஆணையம்”…. ஓபிஎஸ்-க்கு அடுத்தடுத்த அடி… ஈரோடு கிழக்கில் கெத்து காட்டும் இபிஎஸ்…!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளரருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ்…

Read more

இன்னும் சற்று நேரத்தில்: முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஓபிஎஸ்..!!

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ்சை வேட்பாளர் செந்தில் முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்துகின்றனர். இரட்டை இலை இபிஎஸ் பக்கம் சென்றதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய…

Read more

ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு….. நன்றி சொன்ன இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன்….!!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர். இன்று ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு, இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன் நன்றி…

Read more

நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படவில்லை…. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டார்…. ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டதாக பன்னீர் செல்வம் தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.. சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை…

Read more

இபிஎஸ் வேட்பாளரை ஏற்கிறீர்களா?… இல்லையா?….OPS தரப்புக்கு செக் வைத்த அதிமுக அவைத்தலைவர்….!!!!

இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் , ஈரோடு கிழக்கு தொகுதிக்கான…

Read more

இரட்டை இலை சின்னத்தில் நின்றால் ஆதரிப்போம்…. ஓபிஎஸ் அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மூலமாக ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது . இந்த உத்தரவு மூலம் இரட்டை இலை…

Read more

உச்சநீதிமன்றம் உத்தரவு: “அனைத்தும் நன்மைக்கே”…. ஓ.பன்னீர் செல்வம் ஸ்பீச்….!!!!!

இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம் பற்றி இதுவரையிலும் எந்த பிரச்னையும் எழுப்பப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பொதுக் குழு வழக்கின்…

Read more

டெல்டா மாவட்டங்களில் கனமழை பாதிப்பு…. நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும்…. ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை இன்னல்களாகிய வறட்சி, புயல், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. OPS-க்கு பாஜக ஆதரவு?…. வெளியான புகைப்படம்…..!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 27ம் தேதி நடைபெற இருப்பதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இதற்கிடையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான தங்கள்  நிலைப்பாட்டை அறிவித்து வந்த வண்ணம் இருக்கின்றன. எனினும் பாஜக இன்னும் தங்களது…

Read more

Breaking: பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ் தரப்புக்கே?…. ஈரோடு கிழக்கில் பறந்த பாஜக கொடி…!!!!

ஈரோடு கிழக்கில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னம்…

Read more

“அதிமுகவில் புயல்”…. இரட்டை இலை சின்னம் முடங்கினால் என்னவாகும்….? துணிச்சலாக களத்தில் இறங்கிய இபிஎஸ்…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நேற்று  பதில் மனு தாக்கல் செய்தது. அதில்…

Read more

Other Story