காதல் விவகாரமா?…. கோவையில் 17 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த மற்றொரு சிறுவன்…. போலீசில் சரண்.!!
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் 17 வயது சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதிக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியில் இன்று பட்ட பகலில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read more