“எலிகளை வரதட்சணையாக கொடுக்கும் மக்கள்”… கோழியை விட எலி இறைச்சி தான் ரொம்ப பிடிக்குமாம்.. விரும்பி சாப்பிடும் மக்கள்.. அதுவும் நம்ம இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில்..!!!
பல வீடுகளில் எலிகள் பெரும் தொல்லையை கொடுக்கின்றன. இரவில் சமையலறையில் விளக்கை அணைத்து தூங்கச் சென்றால், அவை தங்கள் வேலையைத் தொடங்கிவிடும். எந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று தேடி, உண்ணத் தொடங்கும். பொதுவாக எலிகளை யாரும் விரும்புவதில்லை; அவை அதிகமானால்,…
Read more