எச்சரிக்கை.. இவை அனைத்தும் போலி இணையதளங்கள்… மக்களே அலெர்ட் ஆகுங்க..!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் போலி இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலமாக ஏமாற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஸ்போர்ட் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அதிகாரப்பூர்வ இணையதளமான  www.passportindia.gov.in போலி இணையதளங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என…

Read more

Fake Websites: மத்திய அரசு எச்சரிக்கை… யாரும் இத ஓபன் பண்ணாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அரசு தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது பாஸ்போர்ட் தொடர்பான போலி இணையதளங்களிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு…

Read more

உங்ககிட்ட ஆதார் இருக்கா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… எச்சரிக்கை அறிவிப்பு..!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டை புதுப்பிக்கும் போது போலி மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் புதுப்பிக்கும் போது உங்களின் ஆவணங்களை பகிருமாறு ஏதாவது whatsapp அல்லது இமெயில்கள் வந்தால் எச்சரிக்கையாக…

Read more

நீங்க இன்னும் உங்க ஆதாரை புதுப்பிக்கலையா?… உஷாரா இருங்க… UIDAI எச்சரிக்கை அறிவிப்பு..!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் ஆதார் கார்டு புதுப்பிக்க உங்களின் ஆவணங்களை மின்னஞ்சல்…

Read more

இனி சாலையில் 15 நாட்களுக்கு மேல் கார் நின்றால்… மாநகராட்சி ஆணையர் திடீர் எச்சரிக்கை…!!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு மேல் சாலை மற்றும் தெருவோரங்களில் நிற்கும் வாகனங்கள் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீண்ட நாட்களாக சாலை மற்றும் தெருவோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பயன்பாடு அற்ற கார்களை உரிமையாளர்கள் உடனடியாக…

Read more

ஆதார் மூலம் நடைபெறும் மோசடி…. தடுப்பது எப்படி?…. உடனே இத பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆன்லைன் மோசடி என்பது தற்போது நாளுக்கு நாள் அதிகமாக உள்ள நிலையில் ஆதார் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடு போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. AEPS (adhaar…

Read more

மீண்டும் கொரோனா.. WHO எச்சரிக்கை… உஷாரா இருங்க மக்களே…!!!

கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு விட்டோம் என்று நினைப்பதற்கு முன்பே உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அனைவரையும் தற்போது கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. EG5 இன் புதிய கொரோனா மாறுபாடு பரவி வருவதாக கூறப்படுகின்றது. இது ஏற்கனவே உலக அளவில் 51 நாடுகளில்…

Read more

நீங்க வேலை தேடுறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மக்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதன்படி தற்போது பகுதி நேர…

Read more

இனி ரேஷன் பொருட்களை விற்றால் 6 மாதங்களுக்கு ரேஷன் கார்டு ரத்து… மக்களுக்கு மாநில அரசு திடீர் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பல மாநிலங்களிலும் சட்ட விரோதமாக வெளிச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக…

Read more

கழிவுநீரகற்றும் பணிகளில் விதிகளை மீறினால்… தமிழக அரசு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கழிவு நீர் அகற்றும் பணியில் விதைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக உரிமம் பெறாமல் கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீரை அகற்றினால் முதல் முறையாக…

Read more

உடனே இதை லாக் செய்யுங்க… Android போன் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தியாவின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12…

Read more

காகங்கள் பறவைக் காய்ச்சலை பரப்புவதாக எச்சரிக்கை…. காகங்களை ஒழிக்க அரசு நடவடிக்கை..!!

சவுதி அரேபியாவில் உள்ள இந்திய காகங்கள் குறித்து அதிகாரிகள் மீண்டும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்திய காகங்கள் பறவை காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. அவை மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள இந்திய காகங்கள் குறித்து…

Read more

ஆன்லைனில் புதிய வகை மோசடி… போன் வந்தா இத நம்பாதீங்க… சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது உங்களுக்கு…

Read more

பிளாஸ்டிக் கழிவுகளால் பேராபத்து… ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் எச்சரிக்கை…!!!

பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசுபட்டு வருவதாகவும் வருகிற 2050 ஆம் ஆண்டில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகும். அது மீன்கள் மூலமாக நம்மில் சென்ற புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து உள்ளதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

Read more

உஷார்.. இந்த நம்பரில் இருந்து போன் வந்தால் எடுக்காதீங்க…. எச்சரிக்கை அறிவிப்பு..!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. தற்போது இந்தியாவில் சைபர் கிரைம் குற்றவாளிகள் தினம் தினம் புதிய மோசடியை செய்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு புதிய வகை மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி…

Read more

தமிழகத்தில் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் மோசடி… மக்களே உஷாரா இருங்க… காவல்துறை எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கைபேசியில் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலமாக மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி தமிழக காவல்துறை சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய…

Read more

“டிஜிட்டல் கடன் செயலிகள்”… இந்த தவறை யாரும் பண்ணாதீங்க…. பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!

அதிக வட்டி முதல் மறைமுக கட்டணங்கள் வரை பல விஷயங்களை டிஜிட்டல் கடன் செயலிகள் பயன்பாட்டில் கவனிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சேலைகள் மூலம் கடன் பெறுவது என்பதை எளிதாக இருந்தாலும் அதனை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க…

Read more

நீங்க 2nd Hand கார் வாங்கப் போறீங்களா?… அப்போ உடனே இதை பண்ணுங்க… இல்லைனா ரூ.1500 அபராதம்… எச்சரிக்கை அறிவிப்பு…!!!

பழைய வாகனத்தை வாங்கும் போது கட்டாயம் ஓனர்கள் ஆர்சி புக்கில் பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டும் என காவல்துறையினர் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பலரும் பழைய காரை வாங்கி பழைய ஓனர்களின் பெயரின் காரை இயக்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.…

Read more

உங்க போனில் உடனே இந்த செயலியை டெலிட் பண்ணுங்க…. IRCTC எச்சரிக்கை அறிவிப்பு..!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதனால் இது தொடர்பாக மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மொபைல் செயலிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு ரயில்வே பயணிகளுக்கு ஐ ஆர் சி டி…

Read more

உங்ககிட்ட 2 வங்கிகளில் கணக்கு இருக்கா?… அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பணப் பரிமாற்றங்கள் வீட்டில் இருந்தபடியே கணக்குகளை கையாளப்படுகின்றது. அதனால் வங்கி சேவையும் மிகவும் சுலபமாகிவிட்ட நிலையில் உள்ளேனில் கேஒய்சி வீடியோவின் வருகையால் வங்கி கணக்கை திறப்பதற்கான செயல்முறைகள் நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தனி நபர்கள் பல்வேறு வங்கி கணக்கை தேர்ந்தெடுத்து…

Read more

பொது இடத்தில் போனை சார்ஜ் போடுறீங்களா?… அப்போ இந்த தவறு செய்யாதீங்க… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!;

பொதுவாக தற்போது பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் என பல பொது இடங்களில் மொபைல் ஃபோன்களுக்கு பொதுமக்கள் பலரும் சார்ஜ் செய்வது வழக்கமாகிவிட்டது. ஆனால் இப்படி சார்ஜ் செய்வதன் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படும் அல்லது உங்கள் போன் ஹேக்…

Read more

போன் அழைப்புகளில் பணம் பறிக்கும் கும்பல்… மக்களே உஷாரா இருங்க… எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. தற்போது சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட்கள் இணைய பயன்பாட்டாளர்கள் இடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் மூலமாக ஹாக்கர்கள் மோசடி செய்வதாக அமெரிக்க…

Read more

வாடிக்கையாளர்களே ALERT…! ஆக-31 க்குள் இதை செய்யாவிட்டால்…. பிரபல வங்கி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி முன்னதாக கேஒய்சி விவரங்களை வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்யுமாறு எச்சரிக்கை விடுத்து ள்ளது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி இது…

Read more

கலைஞர் உரிமை தொகை: பொய்யான தகவல் பரப்பினால்…. டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை…!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக DGP சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். செப்.15ல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. …

Read more

பெண்களுக்கு whatsapp-ல் இனி இந்த எமோஜி அனுப்பினால் சிறை தண்டனை… அரசு புதிய அறிவிப்பு…!;;

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை மக்கள் அனைவரும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் பிறரிடம் சாட்டிங் செய்யும்போது எமோஜிகளை அனுப்புவது வழக்கம். நாம் என்ன நினைக்கிறோம் என்ன உணர்கிறோம் என்பதை எழுதுவதற்கு பதில் எமோஜி…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்… தமிழகத்தில் பரவும் போலி செய்திகள்… டிஜிபி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தின் தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா அவர்களின் பிறந்த நாளில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக…

Read more

ஒரே ஒரு வீடியோ கால்…. ரூ.1.14 கோடி காலி… உஷாரா இருங்க… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேரி வருகிறது. இது தொடர்பாக மக்களுக்கு அரசு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது திருமண வரன் இணையதளத்தின் மூலம்…

Read more

நீங்க திருமண வரன் தேடுறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதன்படி தற்போது திருமண இணைய சேவையில் அறிமுகமாகும் நபர்கள் மீது நம்பிக்கை ஏற்படும் முன்பு எந்த ஒரு தகவலையும் பகிர வேண்டாம் என்று தமிழக சைபர் கிரைம்…

Read more

உங்க ஸ்மார்ட் போன் 24 மணி நேரமும் உங்களை ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது… எப்படி தெரியுமா?… தடுப்பதற்கான எளிய வழி இதோ…!!!

உங்களின் ஸ்மார்ட் போன் நீங்கள் பேசும் அனைத்தையும் ஒட்டிக் கேட்டுக் கொண்டு இருக்கிறது என்றால் அதை எப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதாவது உங்கள் போனில் உள்ள siri, Google assistant, Cortana போன்ற வாய்ஸ் விர்ச்சுவல் அசிஸ்டன்ட் செயலிகளால் தான்…

Read more

வாட்ஸ் அப் குறித்து பொய் செய்தி… யாரும் நம்ப வேண்டாம்… அரசு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புது விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கிய வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

யாரும் வெளியே செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு வெயில் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்…

Read more

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

வருமான வரி செலுத்துபவர்கள் நடப்பு நிதி ஆண்டுக்கான தங்கள் வருமான வரி தாக்கலை காலக்கெடு தேவையான வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் தாமதமாக செலுத்தும் அபராத தொகையுடன் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.…

Read more

மக்களே உஷார்… இந்த நம்பரில் இருந்து போன் கால் வந்தா எடுக்காதீங்க… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சைபர் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தை திருடுவதற்கு புதுவிதமான யுக்திகளை தினம் தோறும் பயன்படுத்துகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க அரசு…

Read more

ரூ.1000…. வங்கி கணக்கில் காணாமல் போகும் பணம் Alert… தமிழக மக்களே உஷாரா இருங்க..!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மகளிர்…

Read more

செயல்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகளை எப்படி ஆக்டிவேட் செய்வது?… இதோ முழு விவரம்…!!!

கூகுள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆக்டிவேட்டில் இல்லாத கூகுள் கணக்குகளை நிரந்தரமாக நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே இந்த புதிய கொள்கை பொருந்தும் என்றும்…

Read more

இனி எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் போது இதை கவனிங்க… தீயணைப்பு பிரிவினர் முக்கிய அறிவிப்பு…!!!

பொதுவாகவே வீடுகளில் சமையலுக்காக எரிவாயு சிலிண்டர்கள் தற்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த சீடர்களை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் வாங்கும் போது அதிகமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக தீயணைப்பு பிரிவினர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதன்படி…

Read more

இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம்…. Whatsapp பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ்அப் கால்…

Read more

BIG ALERT: பள்ளி கட்டணம்: தமிழகம் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த மிக முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை முடிவடைந்து மாணவர்களுக்கு பள்ளி தொடங்கி வகுப்புகள்  நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிம், தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக…

Read more

இனி இந்த வகை மருந்தை யாரும் பயன்படுத்தாதீங்க… மருந்து கட்டுப்பாட்டு வாரியம் திடீர் எச்சரிக்கை…!!!

சளி இருமலுக்காக பயன்படுத்தக்கூடிய போல்கோடின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சளி மற்றும் இருமலுக்காக பயன்படுத்தப்படும் இந்த மருந்தை உட்கொண்டவர்களுக்கு அடுத்தடுத்த மாதங்களில் மயக்கியவியல் மருந்தை செலுத்தினால் கடுமையான எதிர்வலைகள் ஏற்படுகிறது. இதன்…

Read more

BIG ALERT: “அன்புள்ள வாடிக்கையாளரே” என வந்தால் எச்சரிக்கையாக இருங்க…. மொத்த பணமும் போயிரும்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மோசடிகள் அரங்கேறி  வருகிறது. மோசடிகள் குறித்து அவ்வப்போது வங்கிகள் சார்பாக வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அன்புள்ள வாடிக்கையாளரே..! உங்களுடைய வங்கி கணக்கு மற்றும் PAN  நம்பரை புதுப்பிக்க வேண்டும் அதை புதுப்பிப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள…

Read more

மக்களே…! இந்த மாத கரண்ட் பில் இன்னும் கட்டவில்லையா…? தமிழக மின்வாரியம் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழக மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் லஞ்சம் வாங்குவது முழுமையாக ஒழிந்த பாடு இல்லை. இந்த நிலையில் மின்வாரியம்…

Read more

1000 உரிமைத்தொகை திட்டம்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. கூட்டுறவுத்துறை எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த சில…

Read more

உலக சுகாதார மையம் எச்சரிக்கை…. இதில் இவ்வளவு ஆபத்தா?…. பகீர் கிளப்பும் செய்தி..!!!

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் அஸ்பர்டேம் என்ற வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குளிர்பானம், ஐஸ்கிரீம், டூத் பேஸ்ட் மற்றும் இன்ஸ்டன்ட் காப்பி போன்றவற்றில் இனிப்பு சுவையை அதிகரிப்பதற்காக அஸ்பர்டேம் சேர்க்கப்படுகின்றது. இது தொடர்பாக உலக…

Read more

மக்களே உஷார்… போலி கஸ்டமர் கேர் எண்கள்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதன்படி தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் வாங்கிய பொருள் சரியில்லாததால் புகார் அளிக்க இணையத்தில் கஸ்டமர் கேர் எண் தேடி உள்ளார். அதிலிருந்த என்னை தொடர்பு…

Read more

மக்களே உஷார்…. ஒரே நாளில் 900 பேருக்கு டெங்கு… சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!!

பெங்களூரில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. பெங்களூர் நகரில் சுமார் 900 மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெங்களூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3565 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார்…

Read more

மக்களே உஷார்… வங்கி கணக்குடன் பான் கார்டு இணைப்பு… அரங்கேறும் நூதன மோசடி… எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மக்களுக்கு தொடர்ந்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி…

Read more

25 சமோசாவை ஆர்டர் செய்த டாக்டர்… நொடி பொழுதில் பறிபோன ரூ.1.40 லட்சம்… அது எப்படி?… எச்சரிக்கையா இருங்க மக்களே…!!!

சமீப நாட்களாகவே ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி சமீபத்தில் புதிய மோசடி சம்பவம் மும்பையின் குடிமை நிர்வாகத்தால் நடத்தப்படும் KEMமருத்துவமனையில் பணியாற்றும் 27 வயது மருத்துவர் ஒருவர் சீயோன் பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் 25…

Read more

பான் எண் இணைக்காவிட்டால் ரூ.6,000 வரை அபராதம்… நிதித்துறை செயலகம் எச்சரிக்கை..!!

நாடு முழுவதும் நிதி நிபந்தனைகளுக்கான முக்கிய அடையாளங்களில் ஒன்றான பான் கார்டு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த அவகாசத்திற்குள் பான் மற்றும் ஆதார்…

Read more

இந்த மெசேஜ் வந்தால் ஓபன் செய்ய வேண்டாம்…. SBI வங்கி எச்சரிக்கை…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி சில மோசடி கும்பல்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை குறிவைத்து கொள்ளை முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே விழிப்புடன் இருக்குமாறு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

BIG ALERT: நீங்க வேலை தேடிட்டு இருக்கீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதன்படி கேரளாவில் பரவூரில் உள்ள குண்ணுக்கார பகுதியை சேர்ந்த மந்திர ஷர்மா என்ற பெண் ஆன்லைனில் வேலை கிடைத்து விட்டதாக நம்பி 7.74 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார்.…

Read more

Other Story