குளிர்பானங்களில் சேர்க்கப்படும் அஸ்பர்டேம் என்ற வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குளிர்பானம், ஐஸ்கிரீம், டூத் பேஸ்ட் மற்றும் இன்ஸ்டன்ட் காப்பி போன்றவற்றில் இனிப்பு சுவையை அதிகரிப்பதற்காக அஸ்பர்டேம் சேர்க்கப்படுகின்றது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட ஓரளவிற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இருந்தாலும் இதை தொடர்பான சரியான ஆதாரம் எதுவும் இல்லாததால் மிகவும் குறைவான அளவில் மட்டுமே மனிதர்கள் இதனை உட்கொள்வதாகவும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையம் எச்சரிக்கை…. இதில் இவ்வளவு ஆபத்தா?…. பகீர் கிளப்பும் செய்தி..!!!
Related Posts
“3 வருடங்கள், 36 மாதங்கள்”…. தவிக்கும் தமிழக மக்கள்…. இதுதான் திமுக அரசின் சாதனையா…? கொந்தளித்த இபிஎஸ்….!!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் விதமாக எதையும் நிறைவேற்றாமல் இது சொல்லாட்சி அல்ல…
Read moreரூ.1000 பெற மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?… தமிழக அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன்…
Read more