சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடங்கள்…. பயங்கரமான நிலநடுக்கத்தினால்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

இதுக்கு எத்தனை வயசு தெரியுமா?…. கின்னஸ் ரெக்கார்ட் அடித்த நாயை பாருங்கள்….!!!!

போர்ச்சுகல் நாட்டில் போபி என்கிற நாய் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த நாய் ரபியிரோரியோ அர்ஜென்டிஜோ என்ற இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இந்த இனத்தைச் சேர்ந்த நாய்கள் வழக்கமாக 12 முதல் 14…

Read more

Wikipedia-வுக்கு நிரந்தர தடை! சோகத்தில் Youtuber-கள் !

பாகிஸ்தானில் பிரபல தகவல் தளமான விக்கிபீடியாவை தடை செய்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விக்கிபீடியா உலகம் முழுவதும் அறியப்படும் இணைய தகவல் தளமாக உள்ளது. பல்வேறு நாடுகளின் பயனர்களும் இந்த தளத்தின் மூலம் தகவல்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்…

Read more

தொடரும் வன்முறை…. கொடூர தாக்குதலில்…. 27 பேர் பலி….!!!!

சூடான் நாட்டிலிருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு தெற்கு பகுதி மட்டும் பிரிந்து சுதந்திரம் அடைந்தது. இதற்கு தெற்கு சூடான் என்ற பெயரும் வந்தது. தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்திருந்தாலும் அந்நாட்டிற்குள்ளேயே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போரில் லட்சக்கணக்கான மக்கள்…

Read more

75-வது சுதந்திர தின விழா…. கருப்பு நாளாக அனுசரித்த தமிழ் மக்கள்….!!!!

இலங்கை நாட்டில் பிப்ரவரி 4 தேதி 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட ப்பட்டது. இந்த விழா கொழும்பு நகரில் உள்ள காளி முக திடலில் கோலாவாலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் மத்திய இணை மந்திரியான வி.முரளிதரன்…

Read more

உளவு பலூன் சுடப்பட்ட விவகாரம்…. சீனா கடும் கண்டனம்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் அமெரிக்காவின்…

Read more

சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம உளவு பலூன்…. அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமெரிக்க அதிபர்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் அமெரிக்காவின்…

Read more

“எங்களுக்கு வேறு வழியில்லை”…. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் குறித்து…. கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்….!!!!

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இதனால் அந்நாடு உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது. மேலும் சர்வதேச நாணய நிதியத்திடமும் பாகிஸ்தான் கடன் கேட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நிதி அமைச்சருடன்…

Read more

சீனாவின் உளவு பலூனுக்கு…. முடிவு கட்டிய அமெரிக்க அதிபர்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் அமெரிக்காவின்…

Read more

“எங்கள் நாட்டு பெயரை கெடுக்க நினைக்கிறீர்கள்”…. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அதிரடி….!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

அடுத்தடுத்து பறந்த உளவு பலூன்…. உச்சகட்ட பரபரப்பில் அமெரிக்கா…!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

15 வருட காதல்…! திருமணம் செய்யப் போகும் இரு இந்திய ஆண்கள்….!!!

அமெரிக்காவில் படித்துவரும் இரண்டு இந்திய இளைஞர்கள் 15 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இளைஞர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்ய உள்ளனர். இந்தியாவில் தங்களுடைய திருமணத்தை சட்டப்பூர்வமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு அனுமதி கிடைத்தால்…

Read more

உளவு பலூன் விவகாரம்…. சீனாவின் விளக்கத்தை…. ஏற்க மறுத்த பென்டகன்….!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

உளவு பலூன் விவகாரம்…. விளக்கம் அளித்த சீனா…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

மர்ம உளவு பலூன் விவகாரம்…. சீன பயணம் ஒத்திவைப்பு…. அமெரிக்க வெளியுறவு துறை மந்திரியின் அதிரடி நடவடிக்கை….!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

பேருந்து மீது மோதிய லாரி…. 18 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் லக்கி மார்வாட் மாவட்டத்தில் இருந்து பெஷாவர் பகுதியை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 30 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த…

Read more

அட!… இது ஸ்பெஷல் எலி தான்…. கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்கபோகுது?…. நம்பமுடியாத ஆச்சரிய தகவல்….!!!!

பொதுவாக எலிகளின் ஆயுள்காலம் அதிகபட்சம் 2 வருடங்கள் தான். எனினும் கலிபோர்னியாவிலுள்ள சான்டியாகோ எனும் உயிரியல் பூங்காவில் சுமார் 9 வருடங்கள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த ஒரு எலி கின்னஸ் சாதனையில் இடம்பெறுகிறது. இது உலகில் வாழ்ந்த எலிகளில் அதிகளவு…

Read more

நான்கு அடுக்கு பாதுகாப்பு நிறைந்த மசூதி…. பயங்கரவாதி உள்ளே வந்தது எப்படி?…. துப்பு துலக்கிய போலீசார்….!!!!

மசூதிகுள் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான பயங்கரவாதி போலீஸ் உடையை அணிந்து வந்தது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான பெஷாவரில் போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்றவைகள் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில்…

Read more

அட!… திருமணமாகாத ஜோடிகளும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்…. எங்கு தெரியுமா?…..!!!!!

சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணம், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளை சட்டப்படி குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கிறது. சிச்சுவானில் பிறப்பு விகிதமானது குறைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அதிகாரிகள் இந்த புதிய முடிவை எடுத்துள்ளனர். திருமணமான தம்பதிகளுக்கு இணையாக…

Read more

சூரியனை விட 57,000 கோடி மடங்கு பிரகாசமா இருக்குமா?… விஞ்ஞானிகளின் புது கண்டுபிடிப்பு….!!!!

விஞ்ஞானிகள் விண்வெளியில் ஒரு மர்மமான பொருளை கண்டுபிடித்து இருக்கின்றனர். இது சூரியனை காட்டிலும் பல மில்லியன் மடங்கு பிரகாசமாக காணப்படுகிறது. பூமியில் இருந்து சுமார் 380 மில்லியன் ஒளி வருடங்கள் தொலைவிலுள்ள, ஒருவகை சூப்பர் நோவாவின் பிரகாசம் சூரியனை விட 57…

Read more

இதுல அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?… ஒரு கொத்து திராட்சை இவ்வளவு லட்சத்துக்கு விற்பனையா?…. ஆச்சரிய தகவல்…..!!!!!

ஜப்பானின் ரூபி ரோமன் எனும் திராட்சையின் விலை ரூ.8 லட்சமாகும். உலகின் அதிக விலை கொண்ட திராட்சை என்ற உலக சாதனை பட்டியலிலும் இந்த ரூபி ரோமன் இடம்பெற்றுள்ளது. இந்த திராட்சை சாதாரண திராட்சை பழத்தை விட 4 மடங்கு பெரியதாக…

Read more

ஈரான்-இஸ்ரேல் மோதல்…. ராணுவ தொழிற்சாலையில் ட்ரோன் தாக்குதல்…!!!

ஈரான் நாட்டின் ராணுவ தொழிற்சாலையில் ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக இயங்கும் தீவிரவாத அமைப்பினருக்கு ஈரான், ஆயுதங்கள் அளிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, இவ்விரு நாடுகளுக்கிடையேயான மோதல் நெடுங்காலமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி இஸ்ரேல்,…

Read more

H1B விசா மார்ச் 1 முதல் விண்ணப்பிக்கலாம்?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது. மார்ச் 1 ஆம் தேதி முதல் H1B விசா விண்ணப்பங்களை பெற துவங்குவதாக வெளியான தகவல், நீண்ட நாட்களாக காத்திருக்கும் பலருக்கு மகிழ்ச்சியை தருகிறது. விசாவுக்கு விண்ணப்பித்தால் அது கிடைத்துவிடுமா என…

Read more

இங்கிலாந்தில் ஆளுங்கட்சி தலைவர் பதவி நீக்கம்…. பிரதமர் ரிஷி சுனக் உத்தரவு…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், ஆளும்கட்சியான கன்செர்வேடிவ் கட்சியின் தலைவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சி தலைவர் நதிம் ஸகாவி, கடந்த வருடம் ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நாட்டின் கருவூலத்துறை தலைவராக பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில்,…

Read more

பெரு நாட்டில் பயங்கர விபத்து…. சுக்கு நூறாக நொறுங்கிய பேருந்து…. 25 நபர்கள் பலி…!!!

பெரு நாட்டில் சுற்றுலா பேருந்து மலையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 25 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு என்னும் தென் அமெரிக்க நாட்டின் தலைநகரான லிமாவிலிருந்து டம்ஸ் செல்லும் சுற்றுலா நகருக்கு 60க்கும் அதிகமானோர் சுற்றுலா சென்றிருக்கிறார்கள்.…

Read more

பாகிஸ்தானில் கோர விபத்து…. பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து…. 40 நபர்கள் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தான் நாட்டில் பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 40 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகரத்திலிருந்து கராச்சிக்கு இன்று காலையில் சென்ற ஒரு பேருந்தில் 48 பேர் பயணித்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பேலா பகுதியில் பேருந்து…

Read more

திருமண நிகழ்வுகளுக்கு மக்கள் விரும்பும் நகர் எது?…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்கள், தங்கள் குடும்பத்தினரின் திருமண நிகழ்வுகளை துபாயில் நடத்துவதற்கு விருப்பம் தெரிவிப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. வர்த்தகம், சுற்றுலா உட்பட பல நிகழ்வுகளுக்கு முக்கிய நகராக துபாய் விளங்குகிறது. அங்கு இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான்,…

Read more

ஜெப ஆலயத்தில் தீவிரவாத தாக்குதல்…. பதிலடி வலுவாக இருக்கும்… -இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு…!!!

இஸ்ரேல் நாட்டின் பிரதமர், ஜெப ஆலய தீவிரவாத தாக்குதலுக்கான பதிலடி வேகமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நெவ் யாகோவ் என்னும்…

Read more

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்…. 7 பேர் உயிரிழந்த பரிதாபம்….!!!

ஈரான் நாட்டின் கோய் நகரத்தில் உண்டான பயங்கர நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் கோய் நகரத்தில் நேற்று இரவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் 5.9 என்ற அளவில் ரிக்டர்…

Read more

முன்னாள் காதலர்களை திருமணத்திற்கு வரவழைத்த மணப்பெண்…. எதற்காக தெரியுமா?…. தரமான சம்பவம்….!!!!!

சீன நாட்டின் Hubei மாகாணத்தில் சென்ற 8ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று உள்ளது. பொதுவாக தங்கள் திருமணத்தின்போது முன்னாள் காதலன், காதலியை அழைப்பது மிகவும் குறைவு தான். ஆனால் மணப் பெண் ஒருவர் தனது திருமணத்துக்கு முன்னாள்…

Read more

அடேங்கப்பா!… இளவரசி டயானாவின் ஆடை ரூ4.9 கோடிக்கு ஏலம்…. வெளியான தகவல்….!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புகழ்பெற்ற கலைப் பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான “சாத்பைஸ்” நடத்திய ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகி இருக்கிறது.…

Read more

அடக்கடவுளே பெரும் சோகம்..! அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி…!!!

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில், ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மேலும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது, இந்த மாதத்தில் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த 4வது துப்பாக்கிச் சூடு சம்பவம்.…

Read more

இஸ்ரேலில் பயங்கரம்… துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய 13 வயது சிறுவன்…. தந்தை, மகன் பலி…!!!

ஜெருசலேமில் பாலஸ்தீனிய சிறுவன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தந்தை மகன் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையான மோதல் பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின்…

Read more

நைஜீரியாவில் பயங்கரம்… குண்டு வெடிப்பில் 54 பேர் உயிரிழப்பு…!!!

நைஜீரிய நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 54-ஆக உயர்ந்துள்ளது.  ஆப்பிரிக்க நாட்டில் பெனியூ, நசரவா ஆகிய மாநிலங்களுக்கு இடையே இருக்கும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ருகுபி எனும் கிராமத்தில் திடீரென்று வெடிகுண்டு விபத்து நடந்தது. இன, மதச்சண்டைகள் அதிகம் நடக்கக்கூடிய…

Read more

சீன நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரிவு…. பொருளாதாரத்தில் மந்தநிலை…!!!

சீன நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, கடந்த வருடத்தில் மூன்று சதவீதம் சரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் பொருளாதார நிலை மந்தமடைந்தது, உலக நாடுகளில் சிற்றலையை ஏற்படுத்தலாம் என்று ஆய்வறிக்கைகள் கூறுகிறது. அந்நாட்டின் கடந்த வருட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, மூன்று…

Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்… பிரான்ஸ் வெளியிட்ட தகவல்…!!!

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகமானது, ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 11 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார…

Read more

ஹிஜாப் அணியாமல்… ஸ்பெயின் பிரதமருடன் செஸ் விளையாடும் ஈரான் வீராங்கனை….!!!

ஈரான் நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை ஹிஜாப் அணியாமல் ஸ்பெயின் நாட்டின் பிரதமரை சந்தித்திருக்கிறார். இஸ்லாமிய கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படும் நாடுகளில் ஈரானும் ஒன்று அந்த வகையில் இளம் பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியாததால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.…

Read more

இந்திய நாட்டின் பங்கு உலக பொருளாதாரத்தில் மிகவும் முக்கியம்…. ரஷ்ய வெளியுறவு மந்திரி கருத்து…!!!

ரஷ்யா, உலகின் பொருளாதாரத்தில் இந்திய நாட்டின் பங்கு மிகவும் அவசியமானது என்று தெரிவித்திருக்கிறது. உலக பொருளாதாரம் பற்றி ரஷ்ய நாட்டின் வெளியுறவு மந்திரியான செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்ததாவது, உலகினுடைய பொருளாதாரத்தில் இந்திய நாட்டின் பங்கு மிகவும் அவசியமானது. பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியமான…

Read more

விண்ணில் செலுத்தப்பட்ட உளவு செயற்கைகோள்… ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஜப்பான் அரசு, உளவு செயற்கைக்கோளான ஐஜிஎஸ் 7-ஐ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி இருக்கிறது. ஜப்பான், ரேடார் செயற்கைக்கோளான ஐஜிஎஸ்-7- உளவு செயற்கைக்கோளை ளான உருவாக்கப்பட்டது இது ரேடார் செயற்கைக்கோளாகும் இரவு நேரத்தில் மின்காந்த கண்காணிப்பு அமைப்புடனும் வானிலை கடுமையாக இருக்கும் சமயங்களில்…

Read more

அடேங்கப்பா!… 1 இல்ல 2 இல்ல 400 போட்டோ…. விதவிதமாக போஸ் கொடுத்த கரடி…. வியக்கவைக்கும் சம்பவம்….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சில நேரங்களில் விலங்குகளின் செயல் மனிதர்களை சிந்திக்க மற்றும்…

Read more

அடுத்த அதிர்ச்சி செய்தி…! 3900 ஊழியர்கள் பணிநீக்கம்…. பெரும் கலக்கத்தில் ஐடி ஊழியர்கள்…!!!

உலகம் முழுவதும் ஐடி துறையில் சமீபகாலமாகவே  வேலையிழப்புகள் அதிகரித்துள்ளன. பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்தில் மட்டும் தினம் தினம் சுமார் 3000 ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிய வந்துள்ளது. இதை…

Read more

நம்ம ஊருல இது அம்மை நோய்! அங்க இதுதான் பேஷன் டிரஸ்ஸாம்..!!!

பார்சில் நடந்த சியாபரெல்லியின் ஃபேஷன் நிகழ்ச்சியில் பிரபல பாப் பாடகி தோஜா கேட்-ன் உடல் தோற்றம் பார்ப்போரை வியக்கச் செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 27 வயதான பிரபல பாப் பாடகி தோஜா கேட் அவரது பாடலுக்கும் அவரது பாடல் வரிகளுக்கும் பெயர்…

Read more

வடகொரியாவில் அதிகரித்த கொரோனா…. தலைநகரில் ஊரடங்கு அமல்…!!!

வடகொரிய நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததால் தலைநகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் கடந்த 2019 ஆம் வருடத்தில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை தலைகீழாக புரட்டி போட்டது. கொரோனா தொற்றால் பல உயிரிழப்புகளும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. சமீப…

Read more

நேபாளத்தில் பயங்கரம்…. பிரதமர் வெளியேறிய போது தீக்குளித்த நபர்…. உயிரிழந்ததால் பரபரப்பு…!!!

நேபாளத்தில் நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் வெளியேறிய சமயத்தில், ஒரு நபர் திடீரென்று தன் மீது டீசலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் சிபிஎன்-மாவோயிஸ்ட் என்ற கட்சியினுடைய புஷ்ப கமல் தாஹால் என்ற…

Read more

விண்வெளியில் உயிர் வாழும் சூழலுக்கான ஆதாரம்?…. விஞ்ஞானிகள் ஆய்வு…..!!!!!

நம் பூமியில் பல்வேறு உயிரினங்கள் வசித்து வந்தாலும், மனித இனம் என்பது தனித்துவமுடன் இயங்கி வருகிறது. இருப்பினும் உயிரினங்கள் முதல் முதலில் எப்படி சூரிய மண்டலத்தில், அதுவும் பூமியில் தோன்றியது என்பது விடை காணப்படாத விசயங்களில் ஒன்றாக இருக்கிறது. அதை தேடி…

Read more

சோமாலியாவில் மேயர் அலுவலத்தில் வன்முறை…. வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலி…!!!

சோமாலியா நாட்டில் மேயரின் அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி எடுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில் 11 நபர்கள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியா என்னும் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் அல் ஷபாப் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த அமைப்பினர், காவல்துறையினர்,…

Read more

அமெரிக்காவில் தொடரும் தாக்குதல்கள்…. பள்ளியில் துப்பாக்கிசூடு… 2 மாணவர்கள் பலி…!!!

அமெரிக்க நாட்டில் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் மாணவர்கள் இருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் அயோவா நகரத்தில் அமைந்துள்ள டெஸ் மொயின்ஸ் என்ற பட்டய பள்ளியில் நேற்று மதிய நேரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.…

Read more

அமெரிக்காவில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள்…. துப்பாக்கிசூடு தாக்குதலில் 9 நபர்கள் பலி…!!!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததில் ஒன்பது நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமீப நாட்களாக துப்பாக்கிசூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சீன நாட்டின் புது வருட கொண்டாட்டத்தின்…

Read more

குஜராத் வன்முறை குறித்த ஆவணப்படம்…. வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட கருத்து…!!!

குஜராத் மாநில வன்முறை தொடர்பான ஆவணப்படம் குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினுடைய செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்த சமயத்தில், கடந்த 2002 ஆம் வருடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அதில்…

Read more

சிங்கப்பூரின் சுற்றுலா துறை அடையப்போகும் வளர்ச்சி…. வெளியான தகவல்…!!!

சிங்கப்பூரின் சுற்றுலா துறையானது, வரும் 2024 ஆம் வருடத்திற்குள் கொரோனா தொற்றிற்கு முந்தைய வளர்ச்சி நிலையை அடைந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உலக நாடுகளில் மூன்று வருடங்களாக மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். விமானம், ரயில் மற்றும்…

Read more

Other Story