திருப்பி திருப்பி சொல்றேன்… “எல்லாமே பச்சை போய்”… ஊடகங்கள் இப்படி செய்தி போடாதீங்க… இபிஎஸ் காட்டம்…!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை இனி ஊடகங்கள் பயன்படுத்த வேண்டாம். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பல்வேறு அவதாரங்கள் எடுப்பதாக கூறுகின்றனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்…
Read more