தமிழக அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களா?…. இனி இந்த உணவகத்தில் மட்டுமே பேருந்துகள் நிற்கும்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு தரமற்ற உணவகங்களில் மட்டுமே உணவு உண்பதற்காக பேருந்துகள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளுக்கு எந்தெந்த ஹோட்டலில் உணவு உண்பதற்காக…

Read more

அடிதூள்…. ரூ.12.50 கோடியில் TN-SMART செயலி…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான விவாதம் நடைபெற்றது. அதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துறை சார்ந்த 19 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற காலமாக இருப்பதால் இந்த நேரத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல் மீன்களின் இனப்பெருக்கத்தை மேம்படுத்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் நடப்பு ஆண்டு…

Read more

மக்களே ஊர்க்கு போக ரெடியா?…. தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகள் மற்றும் முக்கிய நாட்களில் மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு…

Read more

இன்று முதல் மே 11 வரை விண்ணப்பிக்கலாம்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு இன்று முதல் வருகின்ற மே 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 ஆண் ஜெயிலர், 5 பெண் ஜெயிலர் உட்பட 59 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஜூலை 1ஆம்…

Read more

அனைத்து சான்றிதழ்களும் இணையவழியில் பெறலாம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கோரிக்கை மீதான விவாதத்தில் அந்த துறையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வருவாய்த் துறையில் வழங்கப்படும் இதர சான்றிதழ்கள் அனைத்தும்…

Read more

தமிழக மக்களே…. விடுமுறைக்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியானஅறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகள் மற்றும் முக்கிய நாட்களில் மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி பொதுவிடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதியை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது…

Read more

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள சவுராஷ்டிரா தமிழ் சங்கமும் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கத்திற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது இதன் முதல் ரயில் மதுரையிலிருந்து வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு 17ஆம் தேதி காலை…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….! கோடை விடுமுறையில் 217 சிறப்பு ரயில்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் போக்குவரத்தையே விரும்புவார்கள். தற்போது கோடை விடுமுறை வருவதால் ரயிலில் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழியும். இதன் காரணமாக தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரு…

Read more

தமிழகத்தில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் க. அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதாவது 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கான 3-ம் பருவ…

Read more

தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வேலைவாய்ப்பு வழங்க புதிய திட்டம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் நலனுக்காக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இளைஞர்களின் ஒரே கோரிக்கையாக இருப்பது வேலை வாய்ப்பு வேண்டும் என்பதுதான் என சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. இனி கவலையை விடுங்க…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு அவ்வப்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மின் தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆப் சேல்(இபிஓஎஸ்) சாதனங்களை இணைக்க அரசு முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக ரேஷன்…

Read more

வட்டி விகிதம் அதிரடி குறைப்பு… HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வந்தது. இதனால் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தின.என் நிலையில் நடப்பு ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் அண்மையில் நடைபெற்ற…

Read more

தமிழக ஆசிரியர்கள் கவனத்திற்கு…. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் முறையாக அறிவிப்பு வெளியிட்ட முழுமையான வெளிப்படை தன்மையுடன் எவ்வித முறை கேடும் நடைபெறாமல் பணியாளர்களை நிரப்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால் நடத்தப்படும் அனைத்து அரசு பணிக்கான தேர்வுகளும் உரிய…

Read more

‘ரசாயனம் கலந்த பழங்கள்’…. தமிழக அரசு புகார் எண் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வியாபாரிகள் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் புகார் அளிக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். மாம்பழம், வாழை, தர்ப்பூசணியில் ரசாயனம் கலந்து விற்கும் கொடூர குணம் உள்ள வியாபாரிகள் உள்ளனர். ரசாயனம் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் செயல்படும் தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி தற்போது பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி 2 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட புதிய…

Read more

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் கடந்த வாரம் புனித வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என வங்கிகள்…

Read more

ஏப்ரல் 24-ல் தமிழகமே அதிர போகுது…. ஓபிஎஸ் மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள்…. வெளியான அறிவிப்பு….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான…

Read more

பிளஸ் 2 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்…. தேர்வுத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்நிலையில் வேதியியல் வினாத்தாளில் 33வது கேள்வியில் நிறைவடைய என்ற வார்த்தைக்கு பதில் நிறை உடைய என தவறாக…

Read more

CEUT UG தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்படுகின்றன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்…

Read more

சிறைவாசிகளுக்கு இனி வீடியோ கால் பேசும் வசதி…. சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய அமைச்சர் ரகுபதி, சிறைவாசிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம்…

Read more

“இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்”…. கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்த ராமையா செய்தியாளர்களை…

Read more

‘SMART மீட்டர்களுக்கு கட்டணம் இல்லை’…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வீடுகளில் புதிதாக பொருத்தப்பட உள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்க படாது என TNEB தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சோதனை முயற்சியாக சென்னை தி.நகரில் 1.42 லட்சம் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு மின்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…. இனி எந்தவித இடையூறும் ஏற்படாது… மத்திய அரசு புதிய அதிரடி…..!!!!

இலவச ரேஷன் பெற்று வருபவர்களுக்கு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கான புது விதிமுறைகளை மத்திய அரசானது வெளியிட்டுள்ளது. இனிமேல் ரேஷன் கடைகளில் புதிய சாதனம் பயன்படுத்தப்படும். இதன் வாயிலாக ரேஷன் கார்டுதாரர்கள் மிகவும் பயன்பெறுவார்கள். அரசு வெளியிட்டுள்ள புது…

Read more

சீனியர் சிட்டிசங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அக்டோபர் 31 வரை நீட்டிப்பு…. ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு…!!!

கொரோனா காலகட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக ஐசிஐசிஐ வங்கி ICICI Bank golden years FD என்ற சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை பிரத்தியேகமாக அறிமுகம் செய்தது. அந்த சிறப்பு வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா இன்று சிறப்பிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

நாடு முழுவதும் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு ஒத்திகை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் பொது இடங்களில் மக்கள் கட்டாய முகக்கவசம்…

Read more

TNPL 2023 : டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் அறிவிப்பு….!!!!

TNPL 2023 கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்குவதாக TNPL 2023 நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நெல்லை, திண்டுக்கல், சேலம் மற்றும் கோவை ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

#BREAKING: முப்பெரும் விழா எப்போது?…. ஓபிஎஸ் அறிவிப்பு…..!!!!!

வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி புரட்சித் தலைவர் பிறந்தநாள், அதிமுக 51ம் ஆண்டு, அம்மாவின் பிறந்தநாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது என ஓபிஎஸ் அறிவித்தார். தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. கிழக்கு…

Read more

“Project Tiger” 50 ஆண்டு நிறைவு விழா…. பல அறிவிப்புகளை வெளியிடும் பிரதமர் மோடி…..!!!!!

நேற்று பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் மைசூருவில் நடைபெறும் “Project Tiger”…

Read more

தமிழகத்தில் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது…. ரூ.5 லட்சம் பரிசுத்தொகை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறந்த இதழியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொரு வருடமும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் இந்த விருதுடன் 5 லட்சம் பரிசு தொகையும்…

Read more

உங்ககிட்ட இன்னும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருக்கா?….. அப்போ உடனே இதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்த நோட்டுக்களை பலரும் மாற்றாமல் விட்டு விட்டனர். அப்படி நீங்களும் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றாமல்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு முழு மதிப்பெண்…. தேர்வுத்துறை அறிவிப்பு….!!!!

பிளஸ் டூ பொதுத் தேர்வில் கணித பாடத்திற்கு ஐந்து மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவு பெற்றது.…

Read more

50,180 கான்ஸ்டபிள் பணியிடங்கள்…. SSC தேர்வு முடிவுகள் வெளியீடு….!!!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் SSC தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 50,180 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வுகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மத்திய…

Read more

APPLY NOW: CEUT UG தேர்வுக்கு…. இன்று முதல் ஏப்ரல் 11 வரை விண்ணப்பிக்கலாம்….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்படுகின்றன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்…

Read more

பிளஸ்-2 மாணவர்களே!… அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தால் முழு மதிப்பெண்?…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு சென்ற மாதம் 13-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி முடைவடைந்தது. அதன்பின் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணியானது தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து மே…

Read more

சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3-ஆம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுது கோல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் சேர்த்து ரூ. 5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் இன்று முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை லேசானது முதல்…

Read more

பிரதமர் மோடி வருகை…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் பிரதமர் வருகையே முன்னிட்டு சில…

Read more

தமிழக மக்களே…. இனி முகக்கவசம் கட்டாயம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடை அடைப்பு போராட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் நடைபெறும் என அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரேஷன் கடை சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த தாக்குதலில்…

Read more

டுவிட்டர் புளூ சரிபார்ப்பில் குழப்பம்…. நடந்தது என்ன?…. வெளியான தகவல்….!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி பழைய முறையில் இருந்த அனைத்து சரிபார்க்கப்பட்ட கணக்குகளையும் முடக்குவதாக டுவிட்டர் முன்னதாக அறிவித்து இருந்தது. மேலும் டுவிட்டர் புளூ சந்தாவிற்கு பணம் செலுத்தாமல் இருக்கும் கணக்குகளையும் முடுக்குவதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் “Twitter Verified” கணக்கு சுமார்…

Read more

கொரோனா பரவல் எதிரொலி… ஏப்ரல் 10-ம் தேதி முதல்… உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது…

Read more

அட இது தெரியாம போச்சே!…. ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்கிறீர்கள் எனில், ரயில்வே வழங்கக்கூடிய இலவச உணவுடன் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீருக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும்  நீங்கள் பயணிக்கும் ரயில் தாமதமாக வரும்போது மட்டும் தான் இச்சேவை வழங்கப்படும். ரயில் தாமதமாக வந்தால் ரயில்வே வாயிலாக…

Read more

கீழடி அருங்காட்சியகம்…. ஏப்ரல் 14 முதல் வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை அருகே உள்ள கீழடி அருங்காட்சியகம் இரண்டு ஏக்கர் பரப்பில் 18.43 கோடி செலவில் தமிழர் பெருமை பேசும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து…

Read more

UPI செயலிகளில் கிரெடிட் கார்டு போன்ற வசதி…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

பணவியல் கொள்கை குழு உடனான ஆலோசனைக்கு பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததா சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி இனி ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டது. மேலும் இனி கூகுள் பே, போன் பே போன்ற…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை… அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலைவாய்ப்பற்ற…

Read more

வங்கி கடன் மூலம் புதிய கறவை மாடுகள்…. அமைச்சர் நாசர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில், பால் உற்பத்தியாளர்கள் வங்கி கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால் பெருக்கு…

Read more

Other Story