தமிழகத்தில் வீடுகளில் புதிதாக பொருத்தப்பட உள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்க படாது என TNEB தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சோதனை முயற்சியாக சென்னை தி.நகரில் 1.42 லட்சம் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. ஆளில்லாமல் துல்லியமாக கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் விரைவில் தமிழக முழுவதும் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
‘SMART மீட்டர்களுக்கு கட்டணம் இல்லை’…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more