விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாளில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் ஏப்ரல் 19ஆம் தேதி…

Read more

இனி இதற்கெல்லாம் குடிநீரை பயன்படுத்த தடை… மீறினால் ரூ.5000 அபராதம்… அரசு உத்தரவு….!!!

கார் கழுவுதல், தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், வீடு கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என்று கர்நாடகா குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை…

Read more

மக்களே…. இனி தண்ணீரை வீணடித்தால் ரூ.5000 அபராதம் …. அரசு எச்சரிக்கை…!!!

கோடை காலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை தலைதூக்க தொடங்கி விட்டது. இதனால் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கட்டட உரிமையாளர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தண்ணீரை வழக்கமாக பயன்படுத்துவதை விட 20% குறைவாக பயன்படுத்த கேட்டுக் கொண்டுள்ளனர். இதை…

Read more

ரேஷன் கடைகளில் வேறு பொருளை வாங்க சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்துறாங்களா?.. அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நீங்கள் ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்கள் வாங்க செல்லும்போது உங்களை வேறு பொருள்கள் வாங்க சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்துகிறார்களா? அதனை மறுத்துவிட்டு உயர் அதிகாரிகளிடம் நீங்கள் புகார் செய்யுங்கள். புகார் செய்வதற்கான எண்கள் ரேஷன் கடையின் வெளியிலேயே பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும்.…

Read more

BREAKING: சம்பளம் பிடித்தம், பணி நீக்கம்?… தமிழக அரசு அதிரடி முடிவு….!!!

ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்தும் இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம்  முழுவதும் இன்று போராட்டம் அறிவித்துள்ளனர். இதனிடையே போராடும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை… இதை மீறினால் நடவடிக்கை…!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்து கழக ஆணையர், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்க சாவடி, சூரப்பட்டு சுங்க சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை…

Read more

“ஒரு நாள் சம்பளம் கட்”… அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை……!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ள தமிழக அரசு, ஊழியர்களின் வருகை பதிவு குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.…

Read more

பொதுத்தேர்வு… வினாத்தாள் கசிந்தால் இவர்களே பொறுப்பு… அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போது செய்முறை தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு தொடர்பான வினாத்தாள் கசிந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என…

Read more

இனி சென்னைக்குள் வர கூடாது: அரசு இறுதி எச்சரிக்கை…!!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் ஜனவரி 30 நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்…

Read more

கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை… அரசு கடும் எச்சரிக்கை…!!!!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மூலமாகவோ ஆன்லைன் மூலமாகவோ மட்டுமே டிக்கெட்டுகள் முன்பதிவு…

Read more

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா… தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை விழா குறித்து…

Read more

இனி மருந்து கடைகளில் இது கட்டாயம்…. கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இந்தியாவில் மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பொதுமக்கள் அதிக அளவில் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதால் சில நேரங்களில் தீமையாக முடிவடைகிறது. அதிலும் குறிப்பாக வலி நிவாரணி மாத்திரைகள் அதிக அளவு விற்பனையாகின்றது. மருந்து கடைகாரர்கள் மக்களின் உடல் உபாதைகள்…

Read more

சொந்த வாகனத்தை இனி இதற்கு பயன்படுத்த கூடாது… தமிழக அரசு எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் சொந்த உபயோகத்திற்காக வாங்கப்படும் வாகனங்களை டூரிஸ்ட் பர்மீட்டு பெறாமல் சவாரியாக பதிவு செய்து இயக்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் சொந்த வாகனங்களை வடிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் டூரிஸ்ட் உபயோகத்திற்கான டி…

Read more

தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் இருப்பதால் இரண்டு வாரங்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடங்கி 10 நாட்களில் தமிழகத்தில் 500 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலோடு…

Read more

ரூ.2,000லிருந்து ரூ.5,000ஆக உயர்வு…. வந்தது புதிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளுக்கான பராமரிப்பு மற்றும் அபராத தொகை மாடு ஒன்றுக்கு 2000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாடுகளை பராமரிக்க…

Read more

போக்குவரத்து ஊழியர்களுக்கு வந்தது இறுதி எச்சரிக்கை… இனி அவ்வளவுதான்…!!!

தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிடவோ பேருந்துகளை சிறை பிடிக்கவும் முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு…

Read more

பேருந்து இயக்கத்தை தடுத்தால் நடவடிக்கை பாயும்…. தமிழக அரசு எச்சரிக்கை…!!!

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் அரசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது .…

Read more

இலவச மடிக்கணினி வழங்கும் அரசு?… யாரும் லிங்கை கிளிக் பண்ணாதீங்க… எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக இணையதளங்களில் போலியான செய்திகளை வெளியிட்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதன்படி மத்திய அரசு 2024 ஆம் ஆண்டில்…

Read more

யாருக்கும் விடுமுறை கிடையாது… பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்… தமிழக அரசு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறியுள்ளது. ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் ஜனவரி…

Read more

விடுமுறை கிடையாது: தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…..!!!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே அனைத்து பணியாளர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு ஆஜராக…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை…. இனி யாரும் இப்படி செய்யக்கூடாது…. பறந்தது உத்தரவு…!!!

பீகார் மாநிலத்தில் 12,761 தனியார் பயிற்சி மையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மையங்களில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாநிலத்தின் பள்ளி தேர்வு வாரிய நடைமுறை மற்றும் கோட்பாடு தேர்வுகள் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி 10…

Read more

தாறுமாறாக உயர்ந்தது கட்டணம்…. தமிழக அரசு எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்துள்ளது. அதன்படி நெல்லையிலிருந்து சென்னைக்கு 2900 முதல்…

Read more

தமிழகத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை… அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் குறிப்பாக சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். தற்போது வரை பெரும்பாலான…

Read more

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை… அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

வாடகை ஆட்டோக்கள் மீட்டர் பொருத்தப்பட்டு மீட்டரில் வரும் கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் வாடகை ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் கட்டணம் தங்களுக்கு கட்டுபடி ஆகாததால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைவாசியில் மீட்டர் கட்டண முறையை…

Read more

இனி இந்த மாத்திரைகளை விற்கக் கூடாது…. தமிழகம் முழுவதும் அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு எச்சரித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களில் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலமாக…

Read more

‘போதைக்கு உடந்தை’ கேன்சலான லைசென்ஸ்…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலை தூக்கும் சூழலில் பீடி, சிகரெட், மது மற்றும் கஞ்சாவுக்கு மாற்றாக வழி நிவாரணி மாத்திரைகள் மூலம் இந்த கால இளசுகள் போதையை அனுபவிக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தும் மருந்து விற்பனை நிறுவனங்கள் அதிக விலைக்கு வலி…

Read more

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் போக்சோ சட்டம் பாயும்…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 18 வயது பூர்த்தி அடையாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்போர் மீது போக்சோ சட்டம் பாயும் என்று அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார். குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு 1098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.…

Read more

காற்று மாசு எதிரொலி…. இனி பயிர் கழிவுகளை எரித்தால் வழக்குப்பதிவு…. விவசாயிகளுக்கு அரசு எச்சரிக்கை….!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பயிர் கழிவுகளை எரிக்கும்…

Read more

தமிழில் பெயர்ப் பலகை வைக்காவிட்டால் அபராதம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்…

Read more

பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

இனி இந்த பகுதியில் மரங்களை வெட்டினால் அபராதம்…. தமிழக மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் பல பகுதிகளிலும் சாலையோரங்களில் உள்ள மரங்களை பொதுமக்கள் தங்களுடைய தேவைக்காக வெட்டுகின்றனர். இதனால் நாளடைவில் அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டு மண்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனை சரி செய்ய தமிழக அரசு சாலையோரங்களில் உள்ள மரங்கள் மற்றும் புறம்போக்கு பகுதியில்…

Read more

ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை… அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆவின் என்ற பெயரில் பால் விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை சார்பில் தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயலாற்றுயாளர்களுக்கு பயிற்சி வகுப்பு…

Read more

இனி இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு போட்ட உத்தரவு…!!!

இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் இடையில் பல்வேறு தகுதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.…

Read more

ALERT: இனி இது குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… தமிழக அரசு திடீர் எச்சரிக்கை…!!!

தமிழக அரசின் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.…

Read more

தனியார் வாகனங்களில் இனி அரசு முத்திரை இருந்தால் நடவடிக்கை… தமிழக அரசு எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் விதிகளுக்கு புறம்பாக தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு குறித்த விசாரணையில் தமிழக அரசு…

Read more

இனி தகவல் தெரிவிக்கவில்லை என்றால் அபராதம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிக்காத…

Read more

அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ்…. உஷார் மக்களே…. மாநில அரசு எச்சரிக்கை…!!!

ஒடிசா மாநிலத்தில் ஸ்க்ரப் டைபஸ் என்ற கொடிய நோய் பரவி வரும் நிலையில் இந்த நோயால் சமீபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததை தொடர்ந்து ஒடிசா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை மொத்தம் 211 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் இடையே விழிப்புணர்வு…

Read more

தரமற்ற உணவுப்பொருள் விற்பனை… தமிழகத்தில் உணவகங்களுக்கு பரந்த உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் சமைக்கும் உணவுகளை விட உணவகங்களில் சாப்பிடும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. உள்ளூர் உணவு வகைகளை விட மற்ற மாநில உணவுகளை பலரும் ருசித்து சாப்பிடுகின்றனர். சாலையில் கால் வைக்கும் இடம் எல்லாம் பாஸ்ட் புட்…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை… இனி இப்படி செய்தால் பணி நீக்கம்…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விளக்கி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த அறிவிப்பை மீறி மதுபான கடைகளில் சில்லறை விற்பனையை விட பத்து முதல்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் தற்போது பல இடங்களிலும் மழை பெய்து வருவதால் ஏரி மற்றும் குளம் போன்ற நீர்…

Read more

மக்களே உஷார்…. வீட்டு பால்கனியில் துணிகளை போட்டால் அபராதம்… அரசு புதிய அறிவிப்பு…!!!

கட்டிடத்தின் பால்கனிகளை துணிகளை உலர்த்த போட்டாலோ அல்லது வீட்டுப் பொருட்களை அலட்சியமாக வைத்திருந்தாலோ கட்டிட உரிமையாளருக்கு 200 ரியால் முதல் ஆயிரம் ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சவூதி அரேபியா நகராட்சி கிராமப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டு வசதி அமைச்சகம்…

Read more

இனி உரிமம் பெறாமல் இங்கு மது விற்பனை செய்தால்… தமிழக அரசு கடும் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இனி உரிமம் பெறாமல் சிறு கடைகளில் மதுபானம் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான உரிமங்கள் அனைத்தும் மாநில மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளின் கீழ்…

Read more

சற்றுமுன்: மதுபிரியர்களே எச்சரிக்கை… அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகரப் பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கடை திறக்கும் முன் கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக மது விற்பது அம்பலமாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இருந்து வாங்கப்பட்ட மதுபானங்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா அல்லது சட்ட விரோதமாக மது தயாரித்து போலீஸ்…

Read more

ரூ.1000: பெண்களுக்கு தமிழக அரசு புதிய எச்சரிக்கை… மீறினால் கடும் நடவடிக்கை…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த உரிமை தொகை பெற தகுதி உள்ளவர்களின்…

Read more

உங்க கிட்ட 2 பான் கார்டு இருக்கா?…. உடனே இத பண்ணுங்க… அரசு எச்சரிக்கை அறிவிப்பு..!!!

தற்போது மக்களின் அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக உள்ளது தான் பான் கார்டு. இதில் வங்கி எண் மற்றும் வருமான வரி கணக்கு என அனைத்தும் இணைக்கப்பட்டு இருக்கும். அதனால் பான் கார்டுடன் ஆதார் இணைப்பதற்கு ஜூன் 30-ம் தேதி வரை கால…

Read more

இனி கழிவு நீர் தொட்டிக்குள் மனிதர்களை இறக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை… அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர்தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013-ன் படி கழிவு நீர் தொட்டியில் எந்த ஒரு சூழ்நிலையிலும் இறங்குவது தடை செய்யப்பட்டது. கழிவுநீர் தொட்டியை இயந்திரங்களால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் எனவும் எந்த…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அரசு எச்சரிக்கை அறிவிப்பு…. 3 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…!!!

தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உரிமம் பெறாமல் விளம்பரப் பலகை வைக்க முடியாது.…

Read more

ரூ.1000 நிவாரணம் வழங்கும் அரசு…. யாரும் நம்பாதீங்க…. தமிழக மக்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நல சங்க அமைப்பு சார்பாக ஓட்டுநர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளது என்ற செய்தி வெகுவாக பரவி வருகிறது. அதில் நிவாரணத் தொகையை வாங்க விரும்புபவர்கள் தங்களது ஆவணங்களை அருகில் உள்ள கிராம…

Read more

தமிழகத்தில் 18 காப்பகங்களுக்கு…. ஒரு வாரம் தான் டைம்… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18 காப்பகங்களும் ஒரு…

Read more

வாகன ஓட்டிகளே…. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10000 அபராதம்…. போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை…!!!

தமிழகத்தின் சாலை விபத்துக்களை தடுக்கும் விதமாக போக்குவரத்து துறை பல சட்டங்களை அமல்படுத்தி பின்பற்றி வருகிறது. அதனை மீறும் வாகன ஓட்டிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் அபராதமும் வசூல் செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்…

Read more

Other Story