இனி ஒரே கிளிக்கில் PF இருப்பு தொகையை அறிந்து கொள்ளலாம்… இதோ முழு விவரம்…!!!

EPF அமைப்பின் கீழ் இணைந்துள்ள பயனாளிகளின் அடிப்படை ஊதியம் மற்றும் அகல விலைப்படி ஆகியவற்றிலிருந்து 12 சதவீதம் ஒரு நிலையான வைப்புத் தொகை பிஎப் ஆக டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு டெபாசிட் செய்யப்படும் இந்த தொகையை அறிய முதலில் UAN…

Read more

இனி ஸ்மார்ட் வாட்ச்சிலும் whatsapp பயன்படுத்தலாம்…. இதோ முழு விவரம்…!!

உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது whatsapp ஸ்மார்ட் வாட்சிலும் கிடைக்கின்றது. “Wear OS 3” அல்லது அதற்கு மேல் இயங்கும் ஸ்மார்ட் வாட்சுகளில் இதனை பயன்படுத்த முடியும். Whatsapp செயலி மூலமாக உரைச்செய்தி மற்றும்…

Read more

இனி கிரெடிட், டெபிட் கார்டு இருந்தா போதும் மெட்ரோவில் பயணம் செய்யலாம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பயணம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிக்கெட் கவுண்டர்களில் காத்து நின்று டிக்கெட் பெற்று பயணிப்பதற்கு பதில் பயணிகள் தங்களின் வங்கி கிரெடிட்…

Read more

இனி சிம் கார்டு போலவே கிரெடிட், டெபிட் கார்டுகளை மாற்றலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!

நம்முடைய மொபைலுக்கு பயன்படுத்தும் நெட்வொர்க் சிம்மை மற்றொரு நெட்வொர்க்கிற்கு சுலபமாக மாற்றும் வசதி உள்ளது போல விசா, மாஸ்டர் கார்டு,ரூபெ அல்லது உங்களுக்கு விருப்பமான நெட்வொர்க் இடையே மாற்றுவதற்கான விருப்பம் உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகின்ற…

Read more

அடடே ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு வசதி இருக்கா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக பல அறிவிப்புகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. பண்டிகை நாட்கள் மட்டும் கோடை விடுமுறையின் போது பயணிகளுக்கு மிகுந்த நிம்மதியை அளிக்கும் விதமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையத்தில்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி மற்ற வங்கியின் ஏடிஎம் மையங்களிலும்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி sbi வங்கி வாடிக்கையாளர்கள் இனி மற்ற வங்கியின் ஏடிஎம் மையங்களிலும் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

நீங்க ரயிலில் பயணம் செய்ய போறீங்களா?…. அப்போ இந்த வசதி எல்லாம் உங்களுக்கும் கிடைக்கும்…!!!

தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்நேரத்தில் பயணிகளின் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ரயில்வே துறை கவனம்…

Read more

கூகுள் பே பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த வசதியை பயன்படுத்தலாம்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து கொண்டே வேலையை முடித்து விடுகின்றனர். அதேசமயம் பண பரிவர்த்தனைக்கு வங்கிக்கு செல்லும் காலம் போய் தற்போது கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலிகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.…

Read more

உங்க ரயில் டிக்கெட் தொலைந்து போச்சா?…. கவலையை விடுங்க…. வந்தாச்சு டூப்ளிகேட் டிக்கெட் வசதி….!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பண்டிகை நேரங்களில் ரயிலில் பயணம் செய்ய பலரும் போட்டி போடுவதால் புதிதாக டிக்கெட் வாங்க சென்றால் சில…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி குழந்தைகளுக்கும் சீட் கிடைக்கும்…. இந்திய ரயில்வே அசத்தல் திட்டம்….!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் இந்திய ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த…

Read more

ரயிலில் குழந்தையுடன் பயணம் செய்ய போறீங்களா?…. வந்தாச்சு புதிய வசதி…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கு புதிய விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மே 31ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் க்யூ…

Read more

PhonePe UPI Lite எப்படி வேலை செய்கிறது?…. பயனர்களுக்கு புதிய அப்டேட்…. இதோ முழு விவரம்…!!!

டிஜிட்டல் பேமென்ட் தளமான Phone pe , UPI Lite அம்சத்துடன் அதன் பயன்பாட்டில் நேரலையில் வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக யுபிஐ லைட் கணக்கிலிருந்து பின்னை உள்ளிடாமல் இருநூறு ரூபாய்க்குள் குறைந்த மதிப்புள்ள கட்டணங்களை விரைவாக தொடங்க அனுமதிக்கின்றது. இந்த…

Read more

இனி SMS மூலம் ஈஸியா PF பணம் செக் பண்ணலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்…!!!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12%…

Read more

“பொது மாறுதல் கலந்தாய்வு”… ஆசிரியர்களுக்காக எமிஸ் இணையதளத்தில் புதிய வசதி பதிவேற்றம்…!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் மூலமாக மே 8-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தனித்தனி நாட்களில் பொது கலந்தாய்வு…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய வசதி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து ஆவின் உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி…

Read more

இனி பயத்தை விடுங்க…! ஹேக்கர்களை தடுக்க WhatsApp-ல் புதிய வசதி அறிமுகம்…. பயனர்கள் செம ஹேப்பி…!!!

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் புதிய கணக்கு சரிபார்ப்பு அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய அம்சம் மூலம் பயனர்களின்…

Read more

மக்களே…. இனி அல்போன்சா மாம்பழங்களை மலிவு விலையில் வாங்கலாம்…. வந்தாச்சு EMI வசதி….!!!

இந்தியாவில் வெயில் காலம் வந்துவிட்டாலே அனைவர் நினைவுக்கும் வருவது மாம்பழம் தான். வெயில் காலத்தில் மாம்பழம், மாங்காய், நுங்கு மற்றும் இளநீர் என மக்கள் தேடத் தொடங்கி விடுகின்றனர். இந்நிலையில் பூனேவில் குரு கிருபா டிரேடர்ஸ் அண்ட் ப்ரூட் ப்ராடக்ட்ஸ் என்ற…

Read more

இந்தியாவிலேயே முதல்முறை…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் IMPS வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் புதிய பண பரிவர்த்தனை வசதியுடன் யுபிஐ வசதியும் கொண்டுவரப்படும் இதன் மூலம் இணை கூட்டுறவு…

Read more

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருதா? இல்லையா?…. தெரிந்துகொள்ள இதோ எளிய வழி….!!!!!

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் மக்கள் சிரமத்தில் உள்ள நிலையில் மற்றொரு பக்கம் சிலிண்டருக்கான மானியமும் வரவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் சிலிண்டர் மானியத்தை…

Read more

மிஸ்டு காலில் உங்கள் PF பேலன்ஸ் அறியலாம்…. எப்படி தெரியுமா?….. இதோ எளிய வழி…..!!!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12%…

Read more

சென்னையில் ஏப்ரல் 1 முதல்…. குடிநீர் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் அட்டை வழங்கப்படும். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டது. இந்த கட்டணத்தை நேரடியாக செலுத்த வேண்டி உள்ளதால் நுகர்வோர்கள் அதிகமாக…

Read more

Youtube பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அடுத்த மாதம் முதல் இது இருக்காது…. வெளியான அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி…

Read more

திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய முறை அமல்…. இனி யாரும் ஏமாற்ற முடியாது…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

Twitterல் ப்ளூ டிக் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. மார்ச் 20 முதல் புதிய அம்சம் அறிமுகம்…..!!!!

ட்விட்டரில் தற்போது திரை நட்சத்திரங்கள்,கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் பிற துறை பிரபலங்கள் என பலரும் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ப்ளூ டிக் வசதி பயன்படுத்துகின்றனர். இந்த ப்ளூ டிக்வசதியை தற்போது கட்டணம் செலுத்தி தான்…

Read more

ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை பகிரும் வசதி…. வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் whatsapp பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பயனர்களுக்கு…

Read more

இனி டைப் செய்த உடனேயே…. வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் புதிய வசதி…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் whatsapp பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் whatsapp நிறுவனம் பயனர்கள் எளிதாக…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா?…. எப்படி சரி பார்ப்பது?… புதிய வசதி அறிமுகம்….!!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்வாரியம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 28ஆம் தேதி இணையதளம் மற்றும் மின்வாரிய அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு…

Read more

வாட்ஸ் அப்பில் இனி தேதி வாரியாக மெசேஜ்…. பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து தினந்தோறும் புதுவித அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் புதிய பயன அனுபவம் தரும் user interface வசதியை அறிமுகம்…

Read more

பொது – சமுதாய கழிப்பறைகள் குறித்து புகார் தெரிவிக்க க்யூஆர் கோடு அறிமுகம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

நகர்ப்புற உள்ளாட்சிகளின் பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளில் வசதிகள் குறித்தும் குறைகள் குறித்தும் qr கோடு மூலமாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் உள்ள…

Read more

PF வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. வந்தாச்சு புதிய வசதி…..!!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய சேவைகளை தற்போது கொண்டு வந்துள்ளது. உறுப்பினர் போர்ட்டலில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக கூட்டு விருப்பத்தின் கீழ்…

Read more

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்.. இனி ரிஸ்க் இல்லை..!!!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் விரைவில் தங்கள் சர்வதேச மொபைல் எண் மூலமாக UPI வசதியை பயன்படுத்த முடியும் என்று தேசிய பேமெண்டஸ் கார்ப்பரேஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளில் இந்த வசதி அமலாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவில்…

Read more

அடடே சூப்பர்…. Telegram செயலியில் புத்தம் புது அம்சங்கள்…. பயனர்களுக்கு அசத்தல் அப்டேட்….!!!!

மக்களின் பொழுதுபோக்கு செயலைகளில் ஒன்றான telegram செயலியில் அடிக்கடி புதிய அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது டெலிகிராம் செயலி நிர்வாகம் spoiler effect உடன் மூன்று புத்தம்புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹிட்டன் மீடியா: இந்த அம்சம் மூலம் பயனர்கள்…

Read more

ஆதாரில் முகவரி மாற்றம்…. புதிய வசதி அறிமுகம்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி….!!!!

ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கும் விதமாக இந்திய சிறப்பு ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை ஒவ்வொருவரும் தங்களின் ஆதார் முகவரியை புதுப்பிக்க தங்களின் பெயரில் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இனி ஆதாரம் முகவரியை மாற்றுவதற்கு குடும்ப…

Read more

Phonepe, GPay பயனர்களுக்கு குட் நியூஸ்…. இனி இந்த கவலை வேண்டாம்…. உடனே இத பண்ணா போதும்…..!!!!

இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றத்திற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் இருப்பதால் அதிலுள்ள பண பரிமாற்ற செயலிகள் மூலமாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே மற்றவருக்கு எளிதாக பணத்தை மாற்றலாம்.…

Read more

ஆதார் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதை எளிதில் அறியலாம்…. வந்தது புதிய வசதி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இன்றைய காலத்தில் ஆதார்…

Read more

Other Story