இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா அனைத்து வகையான கட்டணங்களுக்கும் ஒரே கார்டு என்ற முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேசிய காமன் மொபிலிட்டி கார்டு (NCMC) rupay ரீலோடபிள் ப்ரீபெய்டு கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ, பேருந்து, ரயில் மற்றும் வண்டி டிக்கெட்டுகளை இந்த அட்டை மூலமாக வாங்கிக் கொள்ளலாம். இந்த காண்டாக்ட் லெஸ் ப்ரீபெய்டு கார்டு டோல் மற்றும் பார்க்கிங் நேரத்திலும் பயனுள்ளதாக இருக்கும் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான கட்டணங்களுக்கும் ஒரே அட்டை…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
காதலியின் கன்னத்தில் வலுக்கட்டாயமாக….. இரும்பு கம்பியால் காதலன் செய்த கொடூரம்…!!
சூடான இரும்பு கம்பியால் காதலியின் பெயரை கன்னத்தில் எழுதிய சம்பவம் உத்திரபிரதேசம் லக்கிம்பூர்-கீரியில் நடந்துள்ளது. அமன் என்ற வாலிபர் 25 வயது இளம் பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், காதலி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த அமன், இரும்பு…
Read more8 வருடங்களாக அழியாத மை…. வாக்களிக்க முடியாமல் தவிக்கும் பெண்….!!!!
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்களிக்க ஆர்வமுள்ள பலரால் பல்வேறு காரணங்களால் ஓட்டு போட முடியாமல் போகிறது. அப்படி கேரளா பெண்ணான உஷாவால் நேற்று நடந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்…
Read more