“வேண்டாம்டா.. அங்க போய் உட்காராத!”…. நண்பர்கள் அலறியும் கேட்காமல் பாறை மேல் அமர்ந்த வாலிபர்…. எச்சரிக்கையையும் மீறி நடந்த விபரீதம்…. நெஞ்சை பதறவைக்கும் அசல் வீடியோ….!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான அஸ்பாக் மசாலி என்ற சுற்றுலாப் பயணி, கோவாவின் புகழ்பெற்ற கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அதிர வைத்துள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும்,…

Read more

Other Story