இன்றைய டிஜிட்டல் உலகில் கூகுள் பே, போன் பே மூலமாக எங்கிருந்தாலும் எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பண பரிமாற்றம் செய்துவிட பலரும் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இனி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. உங்களது செல்போனில் இருக்கும் ஏதாவது ஒரு யுபிஐ அப்ளிகேஷனை கொண்டு நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். Hitachi நிறுவனம் இந்த ஏடிஎம் மிஷின்களை ஏற்கனவே தயாரிக்க தொடங்கிவிட்டது. விரைவில் இதனை நீங்கள் ஏடிஎம் மையங்களில் பார்க்கலாம்.
கூகுள் பே, ஃபோன் பே பயனர்களுக்கு குட் நியூஸ்…. இனி ஈஸியா பணம் எடுக்கலாம்….!!!
Related Posts
ஆப்பிள் ஐபோன் 15 விலை அதிரடி குறைப்பு…. கேஷ்பேக் சலுகை…. உடனே முந்துங்க….!!!
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 15 மாடல் கடந்த வருடம் அறிமுகமானபோது 79,900 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது flipkart மூலம் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது. 128GB சேமிப்பகத்துடன் அடிப்படை மாடலை வாங்க ஆர்வம் உள்ளவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள கேஷ்பேக் சலுகையை…
Read moreஉங்க போன்ல இன்டர்நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கா?… அப்போ நீங்க இதை மட்டும் செய்யுங்க போதும்…!!!
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அப்படி மொபைல் பயன்படுத்தும் போது இன்டர்நெட்டின் வேகம் பிரச்சனையாக இருந்தால் அதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து இதில் பார்க்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இன்டர்நெட் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
Read more