ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி ரயிலில் குழந்தைகளை ஈசியா கூட்டி செல்லலாம்…!!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய வசதிகளை…

Read more

உங்க ஆதார் எண் தொலைந்து விட்டதா?… மீட்டெடுப்பது ரொம்ப சுலபம்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும்…

Read more

டெபிட் கார்டு இல்லாமல் ATMஇல் பணம் எடுக்கலாம்… எப்படி தெரியுமா?… இதோ விவரம்…!!!

நம்மில் பலர் கையில் டெபிட் கார்டை எடுக்காமல் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையங்களுக்கு சென்று அனுபவங்களை கொண்டு இருக்கலாம். இப்போது ஏடிஎம் மையங்களில் டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ மூலமாக பணம் எடுக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன்…

Read more

அடடே சூப்பர் வசதி…! இன்ஸ்டாகிராமில் மேலும் ஒரு புதிய அம்சம் வந்தாச்சு…!!!

பிரபல சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பலரும் ரீல்ஸ் போட்டு வருகிறார்கள். இது பலருக்கும் ஒரு பொழுதுபோக்கு தளமாக இருக்கிறது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி,…

Read more

மொபைல் எண்ணை பகிராமல் இனி ஈஸியா வாட்ஸ் அப் தகவல் பரிமாறலாம்… எப்படி தெரியுமா…???

உலகம் முழுவதும் whatsapp செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வபோது புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் உங்கள் மொபைல் எண்ணை பகிராமல் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன்…

Read more

SMS மூலம் நீங்க புக் பண்ண ரயில் வரும் இடத்தை அறியலாம்… எப்படி தெரியுமா….???

இந்தியாவில் தினம்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே பல்வேறு விதமான சிறப்பு…

Read more

உங்கள் ஆதார், மொபைல் எண் மூலம் மோசடி நடக்கிறதா?…. கண்டறிய இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை வைத்து தினம்தோறும்…

Read more

இனி வீடுகளுக்கு ஈசியா மின் இணைப்பு பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ பாருங்க…!!!

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு கோருவோர் புதிய கட்டிடம் அல்லது பழைய கட்டிடத்தை மாற்றி புதுப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை அளித்து மின் இணைப்பு பெற முடியும். இந்த நிலையில் தமிழக அரசின் ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற…

Read more

இதை செய்தால், உங்கள் ஆதார் தகவல்கள் பாதுகாக்கப்படும்… உடனே பண்ணிடுங்க..!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் உங்கள் ஆதார் அட்டை விவரங்களை மோசடி…

Read more

இனி எந்த சிரமமும் இல்லாமல் whatsapp சாட்களை ஈசியா பேக்கப் எடுக்கலாம்… பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்…!!!

உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செய்தியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பொதுவாக வாட்ஸப் சாட்களை ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு மாற்ற நீங்கள்…

Read more

உங்க ஆதார் கார்டு எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?…. நீங்களே சரி பார்க்கலாம்… இதோ எளிய வழி…!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் உங்கள் ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படாமல்…

Read more

உங்க ஆதார் அட்டை தொலைந்து விட்டதா?… கவலை வேண்டாம்… இத பண்ணுங்க போதும்….!!!

ஆதார் கார்டை தொலைத்து விட்டு அதை திரும்ப பெறுவது குறித்து தெரியாமல் சிலர் இருப்பர். அவர்களுக்கான ஆலோசனை இது. ஆதார் எண், ஆதாருக்கு கொடுக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவை இருந்தால் நாமே இதற்கு தீர்வு காண முடியும். அதற்கு முதலில் https://uidai.gov.in/en/என்ற…

Read more

உங்க ஆதார் கார்டு காணவில்லையா?… நம்பரையும் மறந்துட்டீங்களா?, கவலை வேண்டாம்… உடனே இதை பண்ணுங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. உங்கள் ஆதார் அட்டை தொலைந்து விட்டால் அதை இரண்டு…

Read more

சொத்து விவரங்களுக்காக இனி ரிஜிஸ்டர் ஆபீசுக்கு அலைய வேண்டாம்… பத்திரப்பதிவு துறையில் புதிய வசதி….!!

தமிழகத்தில் சொத்து பத்திரங்கள் தொடர்பான சேவைகள் அனைத்தும் பத்திரப்பதிவு ஆவணங்கள் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றது. 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டார் 2.0 என்ற சாஃப்ட்வேரை மேம்படுத்தும் வகையில் ஸ்டார் 3.0 என்ற புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1895…

Read more

உங்க ஆதார் பிறரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றதா?… எப்படி கண்டறிவது?.. இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஒருவரின் ஆதார் பிறரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை…

Read more

ரூ.18,000 பெற இனி வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்… கர்ப்பிணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கு 18000 ரூபாய் நிதி உதவியை ஐந்து தவணைகளாக வழங்கி வருகின்றது. இந்த உதவி தொகையை பெற கர்ப்பம் தரித்த 12 வாரங்களுக்குள் கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து RCH எண் பெற…

Read more

இனி ரொம்ப ஈஸி…. SMS மூலம் ரயில் டிக்கெட் கட்டணம் அறியலாம்…. எப்படி தெரியுமா…???

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புதிய அறிவிப்புகளை…

Read more

இனி ஆதாரை எளிதில் பதிவிறக்கம் செய்யலாம்…. இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு…

Read more

வங்கி கணக்கில் பணம் இல்லாமல் ஜிபே மூலம் பணம் அனுப்பலாம்…. புதிய வசதி அறிமுகம்…!!!

கூகுள் பே அப்ளிகேஷனில் பணம் இல்லாமல் பேமெண்ட்களை மேற்கொள்ள Buy Now Pay Later என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் நண்பர்களுக்கு அல்லது குடும்பத்தினருக்கு, மற்ற நபர்களுக்கு பணம் அனுப்பலாம். வங்கி கணக்கில் பணம்…

Read more

அடடே சூப்பர்…. இனி உங்க செல்போன் அழைப்புக்கு AI பதிலளிக்கும்…. வந்தாச்சு புதிய வசதி….!!!

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் AI தொழில்நுட்பம் உள்புகுந்துள்ளது. தற்போது தெரியாத நபரிடமிருந்து செல்போனில் வரக்கூடிய அழைப்புகளை அடையாளம் காண உதவும் ட்ரூ காலர் செயலியில் AI தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதன் மூலமாக வரக்கூடிய அழைப்புகளுக்கு சொந்தக் குரலில் பதிலளிக்கலாம். இந்த…

Read more

‘UTS’ செயலி பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த வசதியும் கிடைக்கும்….!!!

UTS செயலியை பயன்படுத்துபவர்களுக்கு ரயில்வே துறை மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. இதுவரை இந்த செயலி பொது டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளது. தற்போது UTS செயலி மூலமாக தூரத்தை பொருட்படுத்தாமல் எந்த ரயில் நிலையத்திற்கும் எந்த டிக்கெட்டையும்…

Read more

AI குரலா, ஒரிஜினலா? அறிய Truecallerஇல் வசதி…. இனி நிம்மதியா இருக்கலாம்….!!!

AI மூலமாக ஒருவரின் குரலை அவருக்குத் தெரியாமல் மாதிரி எடுத்து அவருடன் தொடர்புடையவரிடம் மர்ம நபர்கள் பேசி நிதி மோசடி மற்றும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க AI Call Scanner வசதியை முதல் முறையாக அமெரிக்காவில் கட்டண வாடிக்கையாளர்களுக்கு மட்டும்…

Read more

மோசடி குறுஞ்செய்திகள்…. மக்களே இனி கவலை வேண்டாம்…. மத்திய அரசு புதிய வசதி அறிமுகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். போலியான பரிசுகள் வழங்குவது, ஏடிஎம் கார்டு லாக் ஆகி…

Read more

இனி ரயில் டிக்கெட் 5 நிமிடங்களுக்குள் முன்பதிவு செய்யலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட்டை முன்கூட்டியே பதிவு செய்ய…

Read more

இனி ரயில் டிக்கெட்டை 5 நிமிடங்களுக்கு முன் பதிவு செய்யலாம்… பயணிகளுக்கு புதிய வசதி….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் யாராவது டிக்கெட்டை ரத்து செய்தால் அந்த இருக்கைகளை மற்ற பயணிகளுக்கு…

Read more

அடடே சூப்பர்… இனி ஒரே டிக்கெட்டில் 3 வகை பயணம் செய்யலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்வதற்கு ஒரே டிக்கெட் வழங்கப்பட உள்ளது. பிரத்யேக கார்டு வழங்கி ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் மூலமாக சென்னையில் அரசு பேருந்து, புறநகர்…

Read more

வாட்ஸ்ஆப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்…. உடனே பதிவிறக்கம் செய்யுங்க..!!

உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப்  பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் whatsapp பல அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அனைத்து வயதினரும் எளிமையான தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தி வரும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. போட்டியாக எத்தனை செயலிகள் வந்தாலும்,…

Read more

விரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!

நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…

Read more

உங்க ஆதார் எண்ணை மறந்துட்டீங்களா?…. இதோ கண்டுபிடிக்க எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாக்கி விட்டது. அதனால் ஆதாரில் உள்ள விவரங்களை குறிப்பிட்ட இடைவேளையில்…

Read more

UTS செயலியில் இனி வீட்டில் இருந்து டிக்கெட் எடுக்கலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

ரயில் நிலைய கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் UTS செயலி மூலமாக முன்பதிவில்லாத ரயில், நடைமேடை மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை பெற முடியும். அதில் ஜியோ ஃபென்சிங் எனப்படும் வெளிப்புற எல்லையை தற்போது ரயில்வே நிர்வாகம் நீக்கி உள்ளது. இதனால்…

Read more

ஓட்டுப்போட போறீங்களா?… அப்போ இத பாத்துட்டு போங்க, இல்லனா வரிசையில் நிற்கணும்….!!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வீட்டில் இருந்தபடியே உங்களுடைய வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் உள்ளதா?…

Read more

அடடே சூப்பர்…. இனி ரயிலிலும் இந்த வசதி கிடைக்கப்போகுது… பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

பேருந்து முதல் விமானம் வரை பயணம் செய்யும் பயணிகள் தாங்கள் விரும்பும் இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது. ஆனால் ரயில் பயணத்தில் மட்டும் தங்களுடைய இருக்கையை பயணிகள் தேர்வு செய்ய முடியாது. இதற்கு தொழில் நுட்ப ரீதியிலான காரணங்கள்…

Read more

வாட்ஸ் அப்பில் வருகிறது புதிய வசதி… இனி இதையும் எளிதில் அறியலாம்….!!!

உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் பயணங்கள் தங்கள் நண்பர்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா என்பதை ஏற்கனவே அறிய முடியும்.…

Read more

இனி மொபைல் போன் தொலைந்தா ஈசியா கண்டுபிடிக்கலாம்… கூகுள் சூப்பர் அறிவிப்பு…!!!

கூகுள் நிறுவனம் ஃபைண்ட் நைஸ் டிவைஸ் என்ற புதிய அம்சம் ஒன்றை ஆண்ட்ராய்டு மொபைலில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக தொலைந்து போன ஆண்ட்ராய்டு கருவிகளை விரைவில் பாதுகாப்பாக கண்டறிய முடியும். இது முதலில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில்…

Read more

EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்… இனி இந்த பிரச்சனை கிடையாது….!!!

இந்தியாவில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது EPFO அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்கு சென்றால் அவர்களின் பிஎஃப் தொகை தானாக பழைய நிறுவனத்திலிருந்து புதிய…

Read more

செல்போனுக்கு அழைப்போரை அடையாளம் காண புதிய வசதி….!!!

செல்போனுக்கு அழைக்கும் நபரை அடையாளம் கண்டுபிடிக்க புதிய இணையதள பக்கத்தை ட்ரூ காலர் அறிமுகம் செய்துள்ளது. ட்ரூ காலர் செயலி, ஆண்ட்ராய்டு தள இணையதள பக்கம் மட்டும் தற்போது உள்ளது. இந்த நிலையில் அனைத்து பிரவுசர்களிலும் செயல்படும் இணையதள பக்கத்தை ட்ரூகாலர்…

Read more

இப்போது கூகுள் மேப்ஸிலும் ரயிலின் நிலையை அறிந்து கொள்ளலாம்… எப்படி தெரியுமா…???

பல ரயில் பயணிகள் ரயில்களின் நிலையை அறிந்து கொள்வதற்கு பல்வேறு செயலிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது எதுவுமே தேவையில்லாமல் உங்களுடைய போனில் உள்ள கூகுள் மேப் மூலம் ரயில் நிலையை அறிந்து கொள்ள முடியும். அதற்கு நாம் செல்லும் இலக்கை உள்ளிட்டு…

Read more

EPFO பயனர்களுக்கு இனி கவலையில்லை… வந்தாச்சு புதிய வசதி..!!!

இந்தியாவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஊழியரின் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 12 சதவீதமும், நிறுவனத்தின் சார்பாக 12 சதவீதமும் செலுத்தப்படுகின்றது. ஊழியர்களின் ஓய்வு கால வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊழியர் ஒரு…

Read more

இனி வேறு ஒருவரின் ரயில் டிக்கெட்டில் நீங்கள் பயணம் செய்யலாம்… எப்படி தெரியுமா?… IRCTC புதிய வசதி…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் ரயில் பயணத்தை அதிக அளவு விரும்புகின்றனர். தினமும் லட்சக்கணக்கானவர்கள் ரயிலில் பயணம் செய்வதால் ரயில் டிக்கெட் பெறுவது என்பது கடினமாக உள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட்களுக்கு கடுமையான போட்டி நிலவுகின்றது. இந்த நிலையில் முக்கிய…

Read more

PhonePe & Google Pay க்கு இனி ஆப்பு… வாட்ஸ் அப்பில் வரப்போகும் புதிய வசதி…!!!

இன்றைய காலகட்டத்தில் UPI ஆனது போன் பே மற்றும் கூகுள் பே அதிக அளவு ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிலையில் இந்த ஆதிக்கத்தை குறைப்பதற்கு whatsapp தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதாவது சர்வதேச அளவில் பணம் செலுத்தும் வசதி வாட்ஸ்…

Read more

EPF கணக்கில் விவரங்களை மாற்ற என்ன ஆவணங்கள் தேவை?, எப்படி மாற்றுவது?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஏராளமான பயனர்கள் உள்ளனர். அவர்கள் தங்களது சுய விவரங்கள் மாற்றங்களை கொண்டு வருவதற்கு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மார்ச் 11ஆம் தேதி EPFO வெளியிட்டது. அதன்படி விண்ணப்பதாரர் தந்தை அல்லது தாயின் விவரங்களில் மாற்றம்…

Read more

இனி ஆதார் தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பது ரொம்ப ஈஸி…. வந்தாச்சு புதிய வசதி…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு UIDAI முக்கிய…

Read more

இனி ஒரு மணி நேரத்தில் உங்க பணம் ரிடர்ன்… ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

ஐ ஆர் சி டி சி மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தவறுதலாக பணம் பிடித்தமானால் ஒரு மணி நேரத்தில் அந்த தொகை உங்கள் வங்கி கணக்குக்கு திரும்ப கிடைக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. டிக்கெட் முன்பதிவு ஆகாத…

Read more

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய வசதி… உடனே நோட் பண்ணுங்க… முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால் ரயில் பயணிகளுக்காக இந்திய ரயில்வே அடிக்கடி பல சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஒவ்வொரு பிரச்சனைக்கும் டோல் ஃப்ரீ எண்களை அறிமுகம்…

Read more

உங்க ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா?…. அறிந்துகொள்ள இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் உங்களுடைய ஆதார் எண் எதற்கெல்லாம் பயன்படுகிறது என அறிந்து கொள்ளலாம். அதற்கான வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணைய தளம்…

Read more

மக்களே…. இன்று முதல் ரூ.40 இருந்தா போதும்… எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்….!!!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பிற இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும்…

Read more

ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்வோருக்கு புது வசதி… இனி வங்கி கணக்கை இணைக்க வேண்டாம்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய வங்கி கணக்கை upi உடன் இணைப்பது அவசியம். தற்போது MobiKwik செயலி வங்கி கணக்கை இணைக்காமல் பணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.…

Read more

ரயிலில் பயணம் செய்கிறீர்களா?…. ஐஆர்சிடிசி சூப்பர் அறிவிப்பு…!!!

ரயில் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு ஐ ஆர் சி டி சி மற்றொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ரயில்களில் உணவு விநியோகம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பை வழங்கியுள்ளது. பிரபலமான டெலிவரி தளமான ஸ்விக்கி ஃபுட்ஸ் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட உணவை வழங்குவதற்கும்…

Read more

இனி Unknown நம்பரில் இருந்து போன் வந்தா பயப்பட வேணாம்… வருகிறது புதிய வசதி…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மொபைலில் அடிக்கடி Unknown நம்பரில் இருந்து போன் வந்து பல மோசடிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் மொபைல் போனில் அழைப்பவரின் பெயரை திரையில் காட்டும் அம்சத்தை…

Read more

குஜராத் செல்லும் ரயில்களில் பயணிகளுக்கு புதிய வசதி… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து குஜராத் செல்லும் வாராந்திர ரயில்களில் ஒரு மாதத்திற்கு கூடுதலாக தலா ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சென்னை சென்றதற்கு சனிக்கிழமை தோறும் விரைவு ரயில்,…

Read more

Other Story