வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பெண்…. 3 மாதங்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை…. அதிரடி ஆக்ஷன்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தங்க நகை திருட்டு சம்பவம் அதிகமாகி உள்ளது. அண்மையில், ஒரு பெண் தனது வீட்டில் உள்ள பீரோவில் தங்க நகைகள் மற்றும் பணத்தை சரிபார்த்த போது, அங்கு 66 பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்த தகவல்…

Read more

பெரும் அதிர்ச்சி…! நர்சிங் மாணவியை கடத்தி ஓடும் காரில் சீரழித்த காமக்கொடூரர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த அச்சுறுத்தும் சம்பவத்தில், கேரளாவை சேர்ந்த 22 வயது நர்சிங் மாணவியை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை மேற்கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன. மாணவி, தேனியில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக, நேற்று காலை 7 மணிக்கு தேனி பஸ்…

Read more

பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பு கலப்படமா…? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்…!!

பழனி முருகன் கோவிலின் பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு  விளக்கம் அளித்துள்ளது. அடிப்படையில், பஞ்சாமிர்தத்தை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது, எனவே இதில் எந்தவித விலங்கு கொழுப்பு…

Read more

மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய கோட்டையில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜசுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ், ஆறாம் வகுப்பு படிக்கும் கிஷோர்…

Read more

திடீர் தகராறு… காதலியை துப்பாக்கியால் சுட்டு விட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்…. திண்டுக்கல்லில் அதிர்ச்சி….!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்து வந்த நிலையில் இருவரும் வழக்கம் போல சந்தித்து பேசி உள்ளனர். அப்போது சிறுமிக்கும் காதலனான இளைஞர் செல்லத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது சித்தப்பா வீட்டில் இருந்து ஏர்கன்…

Read more

மர்மமுறையில் இறந்த மருமகன்… அதிர்ச்சியில் உயிரை விட்ட மாமியார்…. மன உளைச்சலில் நிறைமாத கர்ப்பிணி..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அருண்குமார்(24), நாகம்மாள்(21) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருவீடாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது. பின்…

Read more

பழனியில் அதிர்ச்சி..மக்கள் அச்சம்..! அடுத்தடுத்து பெண்ணிடம் செயின் பறிப்பு..!!!

பழனி நகரின் மையப் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் தங்க சங்கலிகள் பறிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ வித்யா. இவர் கோவிலுக்கு சென்று விட்டு சாலையோரம் நடந்து…

Read more

திடீரென மேற்கூரையை பொளந்து கொட்டிய மழை… பயணிகள் அதிர்ச்சி..!!!

நத்தம் அருகே பழுதடைந்த அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக வழிந்த மழை நீரில் பயணிகள் நனைந்து கொண்டே பயணம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து கோட்டையூர் சென்ற அரசு பேருந்தில் கோட்டையூர்…

Read more

பலத்த சூறாவளி காற்று….திடீரென காணாமல் போன பேருந்தின் மேற்கூரை… பதறிய மக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் பலத்த காற்று வீசியது. அந்த சமயத்தில் மதிய வேளையில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. அப்போது பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மரக்கிளை…

Read more

பொது இடத்தில் இப்படியா நடந்துக்கணும்…. கண்ணீரில் மனைவி…. கணவர் மீது பரபரப்பு புகார்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் புதூர் என்னும் பகுதியில் மூர்த்தி- ஜோதிமணி தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது. இதில் மூர்த்தி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மூர்த்தி தனது மனைவியின் நடத்தையின் மீது…

Read more

கள்ளநோட்டு கைமாற்றம்: மாறுவேடத்தில் சென்று அசால்ட் காட்டிய போலீசார்…. 2 பேர் கைது…!!

கள்ளநோட்டு கைமாற்றம் செய்தது தொடர்பாக இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் கள்ள நோட்டுகளை கைமாற்றம் செய்ய முயன்ற இரண்டு பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் பேப்பர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர்…

Read more

“மைனர் பெண்ணுக்கு திருமணம்”… வயசு 16 தான் ஆகுது… பெற்றோரே இப்படி செய்யலாமா…? கோவையில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் அருகே பருவமடையாத 16 வயதான சிறுமி தனது படிப்பை முடித்த பின்பு வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திண்டுக்கல்லை சேர்ந்த உறவினரான 23 வயது வாலிபருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் செல்போனில் தொடர்பு…

Read more

6 மாதத்தில் 32 கொலைகள்.. திணறும் திண்டுக்கல்…. லிஸ்ட் ரெடி பண்ண போலீசார்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டில் மொத்தம் 53 கொலைகள் நடந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பழிக்கு…

Read more

எச்சில் துப்பிய பயணி…. பேருந்தை வழிமறித்த இளைஞர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்த் நபர் ஒருவர், ஜன்னல் வழியாக எச்சில் துப்பியுள்ளார். அது அந்த வழியாக பைக்கில் சென்றவர்கள் மீது தெறித்துள்ளது. இதனால் கடும் கோவத்திற்கு உள்ளான பைக்கில் சென்ற நபர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர்.…

Read more

ஜாமீனில் வெளியே வந்த ரவுடி…. சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தீர்த்துக்கட்டிய கும்பல்…. திண்டுக்கல்லில் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் வசிப்பவர் வினோத். முப்பது வயதான இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில்  வெளியே வந்துள்ளார் .இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை…

Read more

வீடு புகுந்து வாலிபர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார்‌ (31). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த சில…

Read more

இரவு நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த கர்ப்பிணி…. ஓட்டுனரின் அலட்சியம்… அரசு எடுத்த ஆக்சன்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து கல்வாரிப்பட்டி சிங்கிலிக்காம்பட்டிக்கு கடந்த ஜூன் 12ஆம் தேதி அரசு பேருந்து ஒன்று சென்றது. பேருந்தை ஓட்டுநர் வேடசந்தூர் கிளையில் பணியாற்றும் காசிராஜன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனிடையே அன்று இரவு கர்ப்பிணி ஒருவர் பேருந்து நிறுத்தத்தில்…

Read more

திருவிழாவில் வழுக்கு மரம் ஏறும் போட்டி…. இளைஞர் திடீர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கம்பிளியம்பட்டி என்ற கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மன் கோவில்களின் திருவிழாவானது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த கோளில் திருவிழா தொடங்கியுள்ளது. அப்போது…

Read more

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் வெட்டிக்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப். 60 வயதான இவர் மதுபான பார் நடத்தி வந்தார். இவருடைய மனைவி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று இரவு…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…!!

கோடை காலம் தொடங்கிய போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால்  பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிவதால் வெயில் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் இன்று  கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய 4…

Read more

“உல்லாசத்திற்கு அழைப்பு”…. ஆசைக்காட்டி பலரை மோசம் செய்த பெண்கள்….. சிக்கியது எப்படி….?

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த பவித்ரா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் செல்போனில் பழகி வந்து நிலையில் ஒருநாள் பவித்ரா இருவரும் தனிமையில்…

Read more

கள்ளக்காதல் மோகத்தால் வாலிபருடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… திண்டுக்கல்லில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் சரவணன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தையல் தொழிலாளி. இவருக்கு கார்த்திகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர் இரண்டாவது ஆக சித்திரை செல்வி (36)…

Read more

“பைக் மீது அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து”…. 2 பேர் துடிதுடித்து பரிதாப பலி…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிகாமன்வாடி பகுதியில் ராமகிருஷ்ணன் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். ‌ இவர் தன்னுடைய உறவினர் சுப்பிரமணி (47) என்பவருடன் சேர்ந்து நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது…

Read more

“வெடித்த மாமியார்-மருமகள் சண்டை”…. 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. நள்ளிரவில் வீடு புகுந்து அட்டூழியம்.‌‌..!!!

திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருடைய மனைவி பாண்டியம்மாள். இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இவருடைய கடைசி மகன்…

Read more

தமிழக அரசுப்பேருந்தில் சீன மொழி…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்தில்(TN57 N 2410) இடம்பெற்ற டிஜிட்டல் பலகையில் திடீரென சீன எழுத்துக்கள் இடம்பெற்றதால் பயணிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. பலரும் இந்த பேருந்து எந்த செல்கிறது என தெரியாமல் நடத்துனரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். இது குறித்து…

Read more

ஷாக்…! கணவன்-குழந்தையை தவிக்க விட்டுவிட்டு காதலனை பார்க்க சென்ற பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை மாதவரம் அருகே அகரம் பகுதியில் பிரவீன் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணமாகி தேவி (24) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

அடக்கடவுளே…! கடும் வெயிலினால் சிறுவன் உட்பட 2 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் நேசலிங்கம் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு படிப்பாதை…

Read more

கத்திமுனையில் காதலர்கள் முன்…. காதலிகள் கதற கதற பலாத்காரம்…. தமிழகத்தில் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19, 17 வயது சகோதரிகள், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். கடந்த 30ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் பக்கத்து ஊர் கோயில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு சரண்குமார் (21), வினோத்குமார்…

Read more

நடிகர் விஜய் கட்சி தேர்தலில் போட்டி… அதுவும் எந்த தொகுதியில் தெரியுமா…???

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக்கட்சியின் உறுப்பினர் திண்டுக்கல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இது குறித்து அவர், கட்சித்…

Read more

#BREAKING : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு… மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி.!!

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுரையில் மீண்டும் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் திண்டுக்கல்…

Read more

அடக்கடவுளே இப்படி செய்வாரா…? புரோக்கரால் நின்றுபோன திருமணம்…. நடந்தது என்ன…??

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 29 வயது மணமகன் ஒருவருக்கு, 23 வயது பட்டதாரி பெண் ஒருவரை திருமண புரோக்கர் பார்த்து கொடுத்துள்ளார். இதில் மணமகன் வீட்டில் பெண் வீட்டார் 10 பவுன் போடுவார்கள் என கூறியுள்ளார். அடுத்து பெண் வீட்டில்…

Read more

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்….!!!

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநங்கை சிந்து, இளங்கலை இளங்கலை தமிழ் இலக்கிய பட்டதாரி ஆவார். இவர் தற்போது திண்டுக்கல்லில் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப் பட்டுள்ளார். இது குறித்து சிந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

Read more

5 பைசா பிரியாணி…. போட்ட கணக்கு தப்பா போச்சி… அதிர்ந்துபோன கடைக்காரர்….!!!

பொதுவாகவே புதிதாக பிரியாணி கடைகளை திறக்கும் போது வித்தியாசமான ஆஃபர்களை கொடுத்து மக்களை வரவேற்பதாக நினைத்து பல சலுகைகள் வழங்கப்படுவதை பார்த்திருப்போம். அதன்படி இங்கு ஒருவர் ஒரு பைசா, ஐந்து பைசா மற்றும் 10 பைசாவை கொடுத்த பிரியாணி வாங்கி செல்லலாம்…

Read more

தமிழகத்தில் தினமும் தொடரும் கோர விபத்து… அதிகாலையிலேயே மீண்டும் சோகம்…!!!

உளுந்தூர்பேட்டை அருகே கார் மற்றும் தனியார் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் சென்ற லாரி திடீரென்று வேகத்தை குறைத்ததால் பின்னால் வந்த கார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணம் செய்த…

Read more

கருப்பண்ணசாமி கோவில் திருவிழா…. நேர்த்திக்கடனாக 3000 அறிவாள்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலுக்கு பக்தர்கள் அரிவாளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 1000 அரிவாள் கோட்டை கருப்பண்ணசாமி கோவிலில் நேர்த்திக்கடனாக அரிவாள் செலுத்துவது நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான…

Read more

இந்தம்மா ஏய்…! நா பேசிக்கிட்டிருக்கும்போது நீ போன்ல பேசுறியா…? பெண்ணை திட்டிய திமுக MLA …!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சியில் செல்போனில் பேசிய பெண்ணை வேடசந்தூர் திமுக எம்எல்ஏ காந்தி ராஜன் திட்டினார். நேற்று விழாவில் எம்எல்ஏ பேசிக்கொண்டிருந்த போது, அவருக்கு முன்பு அமர்ந்திருந்த பெண்களில் ஒருவர் தலையை குனிந்தபடி…

Read more

பழனி முருகனுக்கு தானமாக மினி பேருந்து…. பக்தரின் பரந்த மனசுக்கு பாராட்டுக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பக்தர் ராஜசேகரன் என்பவர் 15 லட்சம் மதிப்புள்ள மினி பேருந்தை தானமாக வழங்கி உள்ளார். பாதவிநாயகர் கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும்…

Read more

இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!0

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றுஅனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல்லில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க…

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல்லில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

BREAKING: திண்டுக்கல் விபத்தில் 3 பேர் பலி…!!

திண்டுக்கல் அருகே தொப்பம்பட்டியில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சண்முக சுந்தரம், தமிழரசி, கனீஸ்வரன் ஆகியோர் சென்ற கார், திடீரென சாலையோரம் இருந்த பேருந்து நிழற்குடை கம்பத்தின் மீது…

Read more

திண்டுக்கல்லில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவு.!!

திண்டுக்கல்லில் நாளை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆணையிடப்பட்டுள்ளது. எனவே நாளை சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தனியார்…

Read more

முன்விரோதம் காரணமா….? கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை… !!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சின்னய்யா  தனது வீட்டின் முன்பு தூங்கிக் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம கும்ப கும்பல் ஒன்று அறிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் வலி தாங்க முடியாமல் சின்னய்யா அலறிய சத்தம் கேட்டு…

Read more

சாப்பிட மாட்டோம்…! அடம்பிடித்த குழந்தைகள்… கேள்விப்பட்டு டக்குன்னு கலெக்டரை அனுப்பிய C.M.. பிறகு நடந்த வேற லெவல் சம்பவம்..!! 

திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, கரூரில் நடந்த சம்பவத்தை மட்டும் சொல்றேன் நான்…  என்ன நடக்குது ? காலையில சிற்றுண்டி வழங்கிய ஒரே முதலமைச்சர்…..  இந்தியாவிலேயே நம் தளபதி மு.க ஸ்டாலின் தான் காலை சிற்றுண்டி வழங்கிய முதலமைச்சர். அந்த…

Read more

கல்யாண பத்திரிகையில் பெயர் போடாதது ஒரு குத்தமா…? தாத்தா, பாட்டியை வெட்டி வீசிய பேரன்…!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரியாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆச்சிமுத்து. விவசாயியான இவருக்கு நான்கு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் மதுரை இவர் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் வீட்டில்…

Read more

ரூ.500 முதல் 5000 வரை குழந்தைகள் ஏலம்…. இந்த சம்பவத்தின் பின்னணி இதுதான்..!!

திண்டுக்கல் அருகே பெற்றோரின் கண்முன்னே குழந்தைகளை ஏலத்தில் விடுகின்றனர். குழந்தைகளை ரூ.500-50,000 விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இந்த சம்பவம் குறித்த செய்தியானது வேகமாக பரவியது. இந்நிலையில்  இதன் பின்னணி குறித்து விசாரித்ததில், குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் இந்த கோயிலில்…

Read more

2 தலை, 7 கால், 2 வாலுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி… வியந்த ஊர் மக்கள்..!!!

திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மாபட்டி புளியம்பட்டி பிரிவில் மகுடீஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய வீட்டில் எருமை மாடு வளர்த்து வந்த நிலையில் அவர் வளர்த்த எருமை மாடு கன்று ஈன்ற முடியாமல் நீண்ட நேரம் சிரமப்பட்டது. இதனைத் தொடர்ந்து கால்நடை…

Read more

பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து தன்னுடைய 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த சில…

Read more

கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் சத்யா தம்பதிக்கு மூன்று வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சத்யா மகளைக் குளிக்க வைப்பதற்காக அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்துள்ளார். அதன்…

Read more

“டார்ச்சர்” செய்த கணவன்…. அந்தரங்க உறுப்பை தாக்கி கொலை செய்த மனைவி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம்  வத்தலகுண்டு விராலிப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் வீரய்யன் (35).  இவர் கட்டட பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், இவருடைய மனைவியான அபிராமி (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவருக்கும்…

Read more

6 வயது மகளுடன் போக்குவரத்து பணியாற்றிய காவல் தாய்…. என்ன காரணம் தெரியுமா…???

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சிவ சரண்யா என்பவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.இவர் கோவை மற்றும் அவிநாசி சாலையில் உள்ள எல்ஐசி உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில் கடந்த மூன்று நாட்களாக தனது…

Read more

Other Story