சாப்பிட மாட்டோம்…! அடம்பிடித்த குழந்தைகள்… கேள்விப்பட்டு டக்குன்னு கலெக்டரை அனுப்பிய C.M.. பிறகு நடந்த வேற லெவல் சம்பவம்..!! 

திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, கரூரில் நடந்த சம்பவத்தை மட்டும் சொல்றேன் நான்…  என்ன நடக்குது ? காலையில சிற்றுண்டி…

கல்யாண பத்திரிகையில் பெயர் போடாதது ஒரு குத்தமா…? தாத்தா, பாட்டியை வெட்டி வீசிய பேரன்…!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரியாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆச்சிமுத்து. விவசாயியான இவருக்கு நான்கு மகன்களும்,…

ரூ.500 முதல் 5000 வரை குழந்தைகள் ஏலம்…. இந்த சம்பவத்தின் பின்னணி இதுதான்..!!

திண்டுக்கல் அருகே பெற்றோரின் கண்முன்னே குழந்தைகளை ஏலத்தில் விடுகின்றனர். குழந்தைகளை ரூ.500-50,000 விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இந்த சம்பவம் குறித்த…

2 தலை, 7 கால், 2 வாலுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி… வியந்த ஊர் மக்கள்..!!!

திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மாபட்டி புளியம்பட்டி பிரிவில் மகுடீஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய வீட்டில் எருமை மாடு வளர்த்து வந்த…

ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்த பெற்றோர்..!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டியலின மாணவர்களை தரையில் அமர வைத்த ஆசிரியர்களிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட…

பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து தன்னுடைய 11 வயது மகனுடன் தனியாக…

எங்க வாழ்வாதாரமே போச்சு… உடனே காலி பண்ணுங்க… பழனி உழவர் சந்தையில் விவசாயிகள் தர்ணா!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தை விவசாயிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழனி உழவர் சந்தை அருகே காந்தி மார்க்கெட்…

Farmersprotest: பழனி உழவர் சந்தையில் விவசாயிகள் கடையடைப்பு போராட்டம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தையில் விவசாயிகள் கடையடைப்பு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி மார்க்கெட் இடிக்கப்பட்டதால் உழவர் சந்தை அருகே…

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் சட்டவிராதமாக பணம் வைத்த சூதாடுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

அடப்பாவிங்களா ஸ்பீட் பிரேக் வாழ்க்கையை பிரேக் பண்ணிடுச்சு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வேக தடையில் விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த ராம்குமார் –…

கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் சத்யா தம்பதிக்கு மூன்று வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் 6…

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. 2 வாலிபர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடகரைபாறை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று காலை ரமேஷும், அதே பகுதியில் வசிக்கும் சுதாகர்…

குளித்து கொண்டிருந்த சிறுவன்…. அபயகுரல் எழுப்பிய நண்பர்கள்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.குரும்பப்பட்டி பகுதியில் ஆட்டோ டிரைவரான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பூவிழிசெல்வன்(13) அரசு உயர்நிலைப்பள்ளியில்…

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்…. பெண் பலி; 21 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியை சேர்ந்த 22 பேர் கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் ஒரு வேனில் சுற்றுலா சென்றனர். அவர்கள் அனைத்து…

மரத்தின் மீது மோதிய அரசு பேருந்து…. டிரைவர் உள்பட 10 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெப்பத்துப்பட்டியில் இருந்து அரசு பேருந்து வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சித்திக் என்பவர் ஓட்டி…

குடும்ப கஷ்டத்திற்கு கூட்டுறவு வங்கியில தங்கம் அடகு வச்சா..! மேனேஜரே ஆட்டைய போட்டா எப்படிங்க..!

ஒட்டன்சத்திரம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட 14 சவரன் நகையை மேலாளர் கையாடல் செய்து விட்டதாக அதிகாரிகளிடம் விவசாயி…

ஆட்டோ மீது மோதிய ஜீப்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பட்டி நிலப்பட்டி பகுதியில் செல்லபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் டிராக்டர்…

மினி வேன் மீது மோதிய பேருந்து…. படுகாயமடைந்த டிரைவர்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து செந்துறை நோக்கி தனியார் பேருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை…

மரத்தில் மோதிய கார்…. நிறைமாத கர்ப்பிணி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளைப்பாறை கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நிகிதா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று…

மரத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பமேட்டுப்பட்டியில் ஜோதீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று…

அரசு பேருந்து-மினி லாரி மோதல்…. படுகாயமடைந்த டிரைவர்கள்…. கோர விபத்து…!!

தேனியில் இருந்து அரசு பேருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பரத்வாதி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வத்தலகுண்டு-…

டிப்பர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. கல்லூரி மாணவர்கள் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டணம்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தருண்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சூரஜ்…

நீராட்டு விழா! தாய்மாமன் சீர்வரிசை.. வியப்புடன் பார்த்த ஊர் பொது மக்கள்..!!!

திண்டுக்கல் அருகே பூப்புனித நீராட்டு விழாவில் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டுவரப்பட்ட நிகழ்வினை அனைவரும் வியப்புடன் கண்டு ரசித்தனர்.…

“டார்ச்சர்” செய்த கணவன்…. அந்தரங்க உறுப்பை தாக்கி கொலை செய்த மனைவி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம்  வத்தலகுண்டு விராலிப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் வீரய்யன் (35).  இவர் கட்டட பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும்,…

கொடைக்கானலில் கூட்டம் கூட்டமாக குவியும் மக்கள்.. காரணம் என்ன தெரியுமா?

கோடை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா…

பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் 15…

6 வயது மகளுடன் போக்குவரத்து பணியாற்றிய காவல் தாய்…. என்ன காரணம் தெரியுமா…???

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சிவ சரண்யா என்பவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி…

தாங்க முடியாத வலி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பம்பட்டியில் கூலி வேலை பார்க்கும் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா(20) என்ற மனைவி இருந்துள்ளார்.…

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை…. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்…. சிரமப்பட்ட சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் கொடைக்கானலில் இதமான சூழல் இருந்தது.…

கடைகளில் திடீர் தீ விபத்து…. ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நாயுடுபுரத்தில் தனியார் பள்ளிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் டீ கடை, மளிகை கடை, கம்பளி துணிகள்…

காணாமல் போன வாலிபர்…. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார் சத்திரத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது…

பிளாஸ்டிக் அரைக்கும் மையத்தில் தீ விபத்து…. ஏராளமான பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இடும்பன் நகரில் இருக்கும் சமுதாய கூட கட்டிடத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் அரைக்கும் மையம் அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி…

கொடைக்கானலில் கனமழை…. ஆர்ப்பரித்து கொட்டிய அருவிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் ரம்ஜான் பண்டிகை, வார விடுமுறை தினத்தை…

வேலை பார்த்து கொண்டிருந்த போது…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அழகர் நாயக்கன்பட்டியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்தையன் கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மின் வழித்தட…

கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை…. சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி குறிஞ்சி நகரில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவர் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில்…

14 வயது சிறுமிக்கு தொந்தரவு…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள துமிச்சிபாளையம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு முருகேசன்…

ஊருக்கு பெருமை சேர்த்த கோவில் காளை….. மேளதாளத்துடன் உடல் அடக்கம்…. சோகத்தில் கிராம மக்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கவராயப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று வயது முதிர்வு காரணமாக இந்த கோவில் காளை திடீரென உயிரிழந்தது.…

கோவிலில் குவிந்த பக்தர்கள்…. வாட்டி வதைத்த வெயில்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் தொடர் விடுமுறையை…

பள்ளி ஆசிரியர்களுக்கு இடையே தகராறு…. கிரிக்கெட் ஸ்டெம்பால் தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் மணிகண்டன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெய்க்காரப்பட்டியில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் அறிவியல்…

SOFT ஆன மட்டன் கறி சாப்பிட்டு பார்த்த போலீசுக்கு அதிர்ச்சி.. உரிமையாளருக்கு உடனடி சிறை..!!!

திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக காட்டுப்பன்றியை வேட்டையாடிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 50 ஆயிரம் ரூபாய்…

கோவில் திருவிழா நிறைவு நாள்…. பூசாரிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியகவுண்டனூர் பகுதியில் கருப்பையா(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இரும்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி பகுதியில் கணேசன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்,…

கல்குவாரி குட்டையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அமரபூண்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முருகேசன்…

கல்லூரி பேருந்து-ஜீப் மோதல்…. பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலணியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் வடமதுரையில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் தாளாளராக…

“மர்ம மரணம்”…. நீரேற்று நிலைய அலுவலரின் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நல்லாம்பட்டி பகுதியில் ரங்கராஜன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆத்தூர் காமராஜர் அணையின் நீரேற்று நிலையத்தில் தற்காலிக அலுவலராக…

வீட்டுக்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தட்டான்குளம் பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு வளாகத்திற்குள் சாரைப்பாம்பு ஒன்று…

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு…. தற்கொலைக்கு முயன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாலைப்புதூர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சௌமியா…

கடைகளில் அதிரடி சோதனை…. 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. நகராட்சி அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…

வீட்டில் பதுக்கி வைத்திருந்த பொருள்…. 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் கன்னிமார் கோவில் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக…

ஹோட்டல் அதிபர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு….1 மணி நேரம் போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியில் ஹோட்டல் அதிபரான ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு ஊர்ந்து சென்றதை…