Breaking: ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு வந்த செந்தில் பாலாஜி…!!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே அவருக்கு உயர்பிரிவு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மின் விசிறி, படுக்கை, ஆக்ஸிஜன், மருத்துவ வசதிகள் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 13ஆம் தேதி…

Read more

சற்றுமுன்: அமைச்சர் பொன்முடி கைதாகிறாரா..? வெளியான தகவல்…!!

செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி குறிவைக்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், இன்று ED சோதனை மூலம் அது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிக்கிய முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் இந்த ரெய்டு என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கில் இன்று முக்கிய முடிவு…!!!

செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு இன்று 3வது நாளாக வாதங்கள் வைக்கப்படவுள்ளன. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவர் தரப்பு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, அமலாக்கத்துறையின் புலன்விசாரணையை முடக்க யாருக்கும் உரிமையில்லை என ED பதிலடி…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்றம். நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் காவலை இரண்டாவது முறையாக நீட்டித்து…

Read more

சற்றுமுன்: செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய திருப்பம்…!!

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்க துறையின் கடமை என வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் செய்து வருகிறார். செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடந்து…

Read more

BREAKING : என்ன நடக்க போகிறது..? செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த பரபரப்பு…!!

செந்தில் பாலாஜி வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரான நிலையில், அமலாக்கத்துறை அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. கபில் சிபல் 3வது நீதிபதி முன் வாதங்களை வைத்து கொண்டிருந்த அதேவேளையில், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கு…. 3வது நீதிபதி இவர்தான்…!!

செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால், 3ஆவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமனம் செய்து தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். சி.வி.கார்த்திகேயன் எடுக்கும் முடிவு தான் இறுதி…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்பில் திடீர் திருப்பம்…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், மாறுபட்ட தீர்ப்பு வந்ததால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில், மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி…

Read more

BREAKING: சற்று நேரத்தில் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு..!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வழக்கில், யாருக்கு சார்பாக தீர்ப்பு வரப்போகிறது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்நோக்கி காத்திருக்கின்றன. யாருக்கு (செந்தில்…

Read more

தன்னிச்சையாக பதவி நீக்கம்: செந்தில் பாலாஜி குறித்து மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்….!!!

செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது, ஆளுநர் பாஜகவைபோல் செயல்படுவதை காட்டுகிறது.  அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம்போல பாஜக மாற்றியதால், தான் எடுத்த முடிவு சரியானது என அவர் கூறியுள்ளார். மாநில அரசு நிர்வாகம் சுமூகமாக செயல்படுவதை அனுமதிக்கக் கூடாது…

Read more

BREAKING: முதல்வருக்கு மட்டுமே அதிகாரம்…!!

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் வெளியாகியிருக்கிறது. அதில்,”அமைச்சர்களை நீக்கவும், சேர்க்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதிமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டின்போது நீங்கள் இப்படி கூறவில்லை. இதன்மூலம் உங்கள் இரட்டை நிலைப்பாடு வெட்ட…

Read more

BREAKING : செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்…. சென்னை மத்திய குற்றப்பிரிவு சம்மன்…!!!

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக முதலில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

BREAKING : முதல்வருக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம் வெளியானது…!!

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் உத்தரவு குறித்து முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை நீக்குவது பற்றி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு செய்ய அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். இதன்பேரில், தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை…

Read more

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறார்: திடீர் பல்டி அடித்த ஆளுநர்….!!

இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவை, நள்ளிரவு அவரே வாபஸ் பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் அமைச்சரவையில் நீடிப்பார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் கடிதம் மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி நீக்கத்தை…

Read more

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு…. நள்ளிரவே வாபஸ் பெற்ற ஆளுநர்…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

BREAKING: அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது…

Read more

#justin: செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. வெளியான உத்தரவு….!!!!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அதாவது காவேரி மருத்துவமனையில் இருந்த படியே அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை வருகிற…

Read more

BREAKING : செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்… ஆதாரம்..!!!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளது. இதன் அடிப்படையிலேயே கைது செய்தோம் என்று ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்திற்குள் அது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான ஆவணங்களை…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷனே நடந்துச்சா…? இல்லையா…? தெளிவுபடுத்தனும்…. பிரேமலதா விஜயகாந்த்…!!

அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்து சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜி நல்ல முறையில் தேறி வருகிறார் என்று…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு…!!

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் எங்கு கூறியிருக்கிறார்? துரை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கக் கோரி முதல்வர் ஆளுநருக்கு கடிதம் எழுதினாரா? என உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு கேள்வி எழுப்பியுள்ளது. கடிதம் எழுதியிருந்தால்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி உடல்நிலை…. மருத்துவமனை வெளியிட்ட புதிய அறிக்கை…!!

அறுவை சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜி நல்ல முறையில் தேறி வருகிறார் என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியால் மெல்ல பேச முடிகிறது; ஆனால், இன்னும் எழுந்து இயல்பாக நடமாடவில்லை. செந்தில் பாலாஜி தனி அறையில் 20 நாட்கள் தங்கியிருந்து…

Read more

இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி வழக்கில் இன்று விசாரணை…!!!

தமிழகத்தில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜிநியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தமிழக…

Read more

BREAKING: தனி அறைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் இருந்து. தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் இதயத்தில் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அவர் ஐசியுவில் இருப்பதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவர், 7வது தளத்தில் இருந்து 4வது…

Read more

செந்தில் பாலாஜியின் உடலில எப்படி இருக்கிறது….? சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதயத்தில் அடைப்பு இருந்ததால் நேற்று காலை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 5 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கு… இந்திய வரலாற்றில் முதல்முறை..!!!

உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை மீறி காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரியது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். திமுகவில் சேர்ந்ததால் செந்தில் பாலாஜி பழிவாங்கப்படுகிறார். பொய்யான உடல்நலக் குறைவை காட்டி யாராவது பைபாஸ்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சற்றுநேரத்திற்கு முன் இருதய அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது. செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதால்,ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவிரி மருத்துவனைக்கு மாற்றப்பட்டார். முழு பரிசோதனைக்கு பிறகு இன்று அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை…

Read more

FLASH: செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கே அறுவை சிகிச்சை…!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கு இருதய பைபாஸ்  அறுவை சிகிச்சை நடத்தப்படவுள்ளது. கடந்த 4 நாட்களாக அறுவை சிகிச்சைக்கு தேவையான முன்னேற்பாட்டு சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தன. இருதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதால் அறுவை சிகிச்சை…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதன்கிழமை பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை முடிவு செய்துள்ளது. இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் அமலாக்கத்துறையின் கைதுக்கு பின் அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது…

Read more

செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடர்வார்…. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆவடியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் நிர்பந்தப்படுத்துவதற்காக செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலக தேவையில்லை, அமைச்சர்களின் இலாகாவை மாற்ற முதல்வருக்கு மட்டுமே  அதிகாரம் உள்ளது.…

Read more

FLASH NEWS: செந்தில் பாலாஜிக்கு 8 நாட்கள் கஸ்டடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறையின் மனு மீதான விசாரணையில், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் விசாரிக்க…

Read more

BREAKING: செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடையாது… நீதிபதி அல்லி மறுப்பு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முதன்மை அமர்வு நீதிபதி அல்லி மறுப்பு தெரிவித்துவிட்டார். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அமைச்சர் தரப்பில் இருந்து ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த அல்லி, தற்போது மனுவை…

Read more

BREAKING: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்… பெரும் எதிர்பார்ப்பு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்க ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். அமலாக்கத்துறை கைதை பரிந்துரையில் குறிப்பிடாததால் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள்…

Read more

செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடருவார்…. அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக கோரி ஆளுநர் கடிதம் எழுதி இருந்ததாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மே 31ஆம் தேதி ஆளுநர் ரவி, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், ஜூன் 1ஆம் தேதியே முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதில்…

Read more

சிறை காவலர்கள் பிடியில் செந்தில் பாலாஜி…. இதற்கு மட்டுமே அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகின்ற ஜூன் 28 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி…

Read more

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி விலக கோரி…. முதல்வருக்கு ஆளுநர் கடிதம்…!

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக கோரி ஆளுநர் கடிதம் எழுதி இருந்ததாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மே 31ஆம் தேதி ஆளுநர் ரவி, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், ஜூன் 1ஆம் தேதியே முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதில்…

Read more

BREAKING: காவேரி மருத்துவமனைக்கு புறப்பட்டார் செந்தில் பாலாஜி…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு புறப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தது. அக்கடிதம் புழல் சிறை அதிகாரிகளிடம் சற்றுமுன் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு…!!!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மற்றும் அமலாக்கத்துறை கஸ்டடி கேட்ட மனு இரண்டிலும் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அல்லி கூறியிருக்கிறார். இந்த இரண்டு மனுக்களையும் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

செந்தில் பாலாஜியிடம் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை…. செந்தில் பாலாஜி கூறியது என்ன..??

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நெஞ்சு வலியால் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கண்ணதாசன், அமலாக்கத்துறை அதிகாரிகாளால் தான் கடுமையாக நடத்தப்பட்டதாகவும்…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி தலையில் காயம்…. அதிர்ச்சி வாக்குமூலம்…!!

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செந்தில் பாலாஜியின் தலை, காதுகளில் காயங்கள் உள்ளன. விசாரணைக்கு ஒத்துழைப்பு  அளித்தும், தன்னை கைது செய்தபோது அதிகாரிகள்…

Read more

BREAKING : “மனு தள்ளுபடி” செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நிராகரிக்க கோரிய நீதிமன்ற மனுவை தள்ளுபடி  செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஏற்கனவே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Read more

சற்றுமுன்: செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காது..? வெளியான தகவல்…!!!

உபா, PMLA சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமின் பெற இயலாது. அதுவே சட்டத்தின் நோக்கம் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார். உலக அளவில் நடக்கும் குற்றங்களை தடை செய்யவே, PMLA போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. PMLA சட்டத்தின் கீழ் அமைச்சர்…

Read more

சாமி அவரு சீக்கிரமா குணமாகனும்…. செந்தில் பாலாஜிக்காக தாடி பாலாஜி வேண்டுதல்…!!!

நேற்று அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளவதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் வருத்தத்தில்…

Read more

செந்தில் பாலாஜி மீதான வழக்கில் இன்று முக்கிய உத்தரவு….!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், ரிமாண்டை எதிர்த்த வழக்கு, இடைக்கால…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கு – நாளை வெளியாகும் உத்தரவு…!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், ரிமாண்டை எதிர்த்த வழக்கு, இடைக்கால…

Read more

BREAKING: செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை… அதிர்ச்சி தகவல்..!!

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு சாதாரண மனிதர்களுக்கு இருப்பது போல் இல்லை. இசிஜியில் மாறுபாடு இருந்ததால், இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா…

Read more

BREAKING: ஆஜராகிறார் செந்தில் பாலாஜி…. வெளியான தகவல்…!!!

சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் வாடிய முகத்துடன் செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக இருப்பதாகவும், சோதனை நடந்து வருகிறது. முடிவில்தான் எங்கு ஆஜராவது…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வீட்டில் அதிரடி ரெய்டு…. பரபரப்பு…!!!

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில்…

Read more

டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு நடக்கிறதா….? வேதனையா இருக்கு….. அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசம்…!!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது.  இந்நிலையில்,…

Read more

“4 ஆடு மேய்த்தால்” மூன்றே முக்கால் லட்சம் வாடகை தர முடியுமா…? செந்தில் பாலாஜி பதிலடி…!!!

திமுக தலைவர்களின் ரூ.1.343,170,000,000 (கோடி) சொத்து பட்டியலை இன்று அண்ணாமலை வெளியிட்டார். மேலும் ரபேல் வாட்சிக்கான பில்லையும் வெளியிட்டார். மேலும் கேரளாவை சேர்ந்த நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணனிடமிருந்து ரபேல் வாட்சை வாங்கினேன். 2021 மார்ச்சில் ரபேல் வாட்சை வாங்கிய ராமகிருஷ்ணன் மே…

Read more

ஓசில இருக்க அவருக்கு அசிங்கமா இல்லையா….? அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் – செந்தில் பாலாஜி…!!!

திமுக தலைவர்களின் ரூ.1.343,170,000,000 (கோடி) சொத்து பட்டியலை இன்று அண்ணாமலை வெளியிட்டார். மேலும் ரபேல் வாட்சிக்கான பில்லையும் வெளியிட்டார். மேலும் கேரளாவை சேர்ந்த நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணனிடமிருந்து ரபேல் வாட்சை வாங்கினேன். 2021 மார்ச்சில் ரபேல் வாட்சை வாங்கிய ராமகிருஷ்ணன் மே…

Read more

Other Story