தமிழ்நாடு முழுவதும் 3 கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கையின் விவாதமானது நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில். கடந்த இரண்டு…
Read more