மக்களே உஷார்…! 7 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேவையில்லாத நேரங்களில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை…

Read more

“தமிழகத்தில் 11 இடங்களில் சதம் அடித்த வெயில்”… இன்றும் வெப்பம் வாட்டி வதைக்கும்… காலையிலேயே அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 27-ம் தேவி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் நேற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக 11 இடங்களில் வெயில்…

Read more

Breaking: சுட்டெரிக்கும் வெயில்…. ஒரே நாளில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு…!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் இன்று ஒரே…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெப்பம்… “இன்று ஒரே நாளில் 10 இடங்களில் சதம் அடித்த வெயில்” ‌… தவிப்பில் பொதுமக்கள்…!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை காலம் தொடங்கும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றே வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 10 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக இருந்துள்ளது.…

Read more

BREAKING: ஏப்ரலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. வெளியான தகவல்….!!

தமிழகத்தில் தர்மபுரி, வேலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வெயில் சுட்டரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அல்லது தெற்கு ஆந்திரா பகுதிகளில் வருகிற ஏப்ரல் மாதம்…

Read more

சென்னை வானிலை மைய அறிக்கையில் இந்தி…. காரணம் என்ன…? தலைவர் அமுதா கூறிய விளக்கம்….!!

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதள பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டது. தற்போது அதில் ஹிந்தி மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா கூறியதாவது,…

Read more

சுட்டெரிக்கும் வெயில்….! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…. மக்களே வெளிய வராதீங்க….!!

தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, கரூர், சேலம், ஈரோடு, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டரிக்கும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கூறிய மாவட்டங்களில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41…

Read more

மக்களே உஷார்…!! அடுத்த 2 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 10…

Read more

Breaking: சுட்டெரிக்கும் வெயில்… அதிகபட்சமாக கரூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு… வானிலை ஆய்வு மையம்…!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக…

Read more

மக்களே உஷார்…! 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஒரே இடங்களில் கன…

Read more

தமிழகத்தில் இன்று கன மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் அதே நேரத்தில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு இடங்களில்…

Read more

தமிழ்நாட்டில் நாளை கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுவதோடு சில இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படலாம். அதன் பிறகு…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று இரவு 7:00 மணி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரையில் மொத்தம் ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

மக்களே அலர்ட்…!! “வெயில் சுட்டரிக்கும், மழையும் பெய்யும்”… வானிலை மையத்தின் முக்கிய அப்டேட்…!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை வெயில் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு மார்ச் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக…

Read more

கொளுத்தும் வெயில்…. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக பரமத்தியில் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு… வானிலை ஆய்வு மையம்…!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி, கடும் அவதியடைகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

மக்களே அலர்ட்….! தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்காலிலும் மார்ச் 23-ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை…

Read more

Breaking: கொளுத்தும் வெயில்… தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக கரூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று…

Read more

மக்களே உஷார்….! வெளுத்து வாங்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வருகிற 16-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில்…

Read more

மக்களே…!! “அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில்”… சம்பவம் செய்யப்போகும் மழை… அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்து வருகிறது. வருகிற 14-ஆம் தேதி வரை…

Read more

மக்களே உஷார்…!! “மீண்டும் ஆட்டம் காட்டும் மழை”… அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில்… வெளியே போகும்போது மறக்காம இதை செய்யுங்க…!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 14-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த ‌வகையில் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…

Read more

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை… “கனமழை வெளுக்க போகுது”.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென் மாவட்டங்களில் கடற்கரையின் அருகே ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு சில…

Read more

மக்களே…!! தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்… கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தென் மாவட்டங்களில் கடற்கரையின் அருகே ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு சில…

Read more

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. எங்கு தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம்…!!

வருகிற மார்ச் 11ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்காக 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் 12 முதல் 20…

Read more

தமிழக மக்களே‌‌…! “சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்”… 12 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் காலை நேரத்தில் பொதுவான பனிமூட்டம் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதன்பிறகு வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

Read more

மக்களே உஷார்..! இனி மழை இல்லை வெயில் தான்.. தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்… சூடான கிளைமேட்… அலர்ட்..!!!

தென் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி…

Read more

மக்களே…! தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 7-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தென்…

Read more

மக்களே உஷார்…! நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையின் ஒரு சில இடங்களில் இன்று லேசான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் வெப்பநிலை 33-34°…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மார்ச் 7-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் இன்றும்…

Read more

வந்தது அலர்ட்…! தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில்  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை  ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…

Read more

தமிழக மக்களே..! “இன்று 10 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

வங்கக் கடலில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

மக்களே உஷார்…! நெல்லை, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி,…

Read more

மகா சிவராத்திரி..! கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை… ஒரு கிலோ மல்லி பூ எவ்வளவு தெரியுமா..?

தமிழகத்தில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் இன்று பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறும். இதனால் பூக்களின் தேவை என்பது அதிகரித்துள்ளதால் பூக்களின் விலையும்…

Read more

மக்களே..! அடுத்த 2 மணி நேரத்திற்கு… 6 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று காலை 10:00 மணி வரையில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரையில்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுக்கப்போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் நாளை கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். அதோடு தமிழ்நாடு, புதுவை மற்றும்…

Read more

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில்.. “இன்றும் நாளையும்”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில்  பல்வேறு இடங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை 8 மணி வரையிலும் பனிமூட்டம் நிலவுகிறது. அதேபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன…

Read more

காலையிலேயே வந்தது அலர்ட்….! தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை…. முழு விவரம் இதோ….!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை…

Read more

தமிழக மக்களே…! இன்று 4 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வட மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில…

Read more

மக்களே அலர்ட்..! இன்று தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வட மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 104 நாட்களாக நீடித்த வடகிழக்கு பருவமழை விலகியது… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

இந்தியா வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழ்நாட்டில் இருந்து வடகிழக்கு பருவமழை விலங்கியதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 104 நாட்களாக நீடித்த வடகிழக்கு பருவமழை தற்போது விலகி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்னிந்திய பகுதிகளில் இருந்து அடுத்த இரு தினங்களில் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை…

Read more

அலர்ட்…! “தேதி குறிச்சாச்சு”.. தமிழகத்தில் மீண்டும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

சென்னை வானிலை ஆய்வு மையம் தென்னிந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் விலகுவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். இதே போன்று  புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் வறண்ட வானிலைக்கு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 28 வரை..‌ “இப்படித்தான் வானிலை இருக்கும்”… காலையிலேயே வந்தது அலர்ட்..!

பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி என்பது நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட…

Read more

வந்தது அலர்ட்…! தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கும் கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் புதுச்சேரி காரைக்கால் மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில்…

Read more

மக்களே உஷார்..! இன்று மதியம் 7 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று முதல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும்…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 30 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை…

Read more

மக்களே உஷார்…! இன்று 9 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய…

Read more

Other Story