அலர்ட்…! 10 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… சென்னை அருகே நாளை கரையை கடக்கிறது…!!!

வங்கக் கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இது நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

Read more

கனமழை எதிரொலி…! இன்று அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் இன்று பள்ளி…

Read more

  • October 15, 2024
BREAKING: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதில் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 3-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ஆம்…

Read more

Breaking: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ‌காற்றழுத்த தாழ்வு பகுதி ‌ இன்று ஆழ்ந்த ‌காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக வலுப்பெற்ற நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில்…

Read more

ஆட்டம் காட்டும் கனமழை.. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்குவது ஏன்…? தமிழ்நாடு வெதர்மேன் பரபர ரிப்போர்ட்…!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில முக்கியமான பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்” அளிக்கப்பட்டுள்ளது. இன்று…

Read more

தமிழக மக்களே…! நாளையும் ரெட் அலர்ட்… உஷாரா இருங்க… கனமழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே தமிழகத்தில்…

Read more

உஷார்….! நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்… ஆட்சியர் எச்சரிக்கை…!!

இந்திய பெருங்கடல் தேசிய தகவல் சேவை மையம் “இன் காய்ஸ்”ஆகும். இந்த அமைப்பு ஹைதராபாத் மாநிலத்தில் பிரகதி நகரில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு தற்போது தமிழ்நாட்டில் உள்ள நெல்லை மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி நெல்லை…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 2 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர்,…

Read more

குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்கள் மகிழ்ச்சி..!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரை குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 720…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்…! தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது… ஒரு கிலோ ரூ. 120-க்கு விற்பனை…!!!

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் காய்கறிகளின் விலைகள் சமீப காலமாகவே உயர்ந்து வருகிறது. குறிப்பாக வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று தக்காளி விலை ஒரே…

Read more

சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நாட்டில் கிராமப்புறங்களில் முதல் நகர்ப்புறங்கள் வரை பெரும்பாலானவர் சிலிண்டர் பயன்படுத்துகிறார்கள். வீடுகள் தோறும் கேஸ் சிலிண்டரை ஊழியர்கள் விநியோகம் செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது கேஸ் சிலிண்டர் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் முக்கிய…

Read more

இன்று‌ வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது மேற்கு மற்றும் வட மேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும். அதன்பிறகு 2 நாட்களில் மேலும் வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரா கடற்கரையை…

Read more

இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்பதால் 2 நாட்களுக்கு அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட்,…

Read more

மக்களே…! தமிழகத்திற்கு இன்று ரெட், ஆரஞ்சு அலர்ட்… இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்…!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவான நிலையில் அது தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்று வானிலை…

Read more

அரசு ரேஷன் கடைகளில் வேலை… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா…? வெளியான முக்கிய தகவல்…!!

தேனி மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு குறித்து மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நியாய விலைக்கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் (Packer) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தம் 49 பணியிடங்கள் உள்ளன. இதில் 41 இடங்கள் விற்பனையாளருக்காகவும்,…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு…

Read more

Breaking: வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தற்போது அறிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

உலகின் முதல் ஏஐ ஹாஸ்பிடல்…. 10,000 பேருக்கு சிகிச்சை வழங்கும் 14 AI டாக்டர்கள்… எங்குள்ளது தெரியுமா…?

உலகம் முழுவதும் தற்போது ஏஐ டெக்னாலஜி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் ஒரு கட்டத்தில் மனிதர்களுக்கு கூட வேலையே இல்லாமல் போகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஏஐ டெக்னாலஜியை படித்து வைத்திருப்பது மிகவும் நல்லது என்றும் அந்த டெக்னாலஜி…

Read more

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் சென்னை, கோவை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌. இந்நிலையில் தமிழகத்தில் இன்று…

Read more

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்திற்கு இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்….!!!!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒருநாள் மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 16-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் இதனை அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் மிகக் கடுமையான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 24 மணிநேரத்தில் 204.5 மில்லிமீட்டர் அல்லது…

Read more

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு RED ALERT..! வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உள் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இதேபோன்ற மழை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தென்கிழக்கு…

Read more

சிலிண்டர் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை…. வெளியான போலி கடிதம்…!!!

பொதுமக்கள், எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கான புதிய மோசடி தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய ஒரு போலியான கடிதம், மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் HPCL சார்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால்…

Read more

பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் இலவச வீடு… யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…? இதோ முழு விவரம்..!!

2015 ஆம் ஆண்டு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், இந்தியாவின் ஏழை மக்களுக்கு வீட்டு வசதி வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் 2.0 பதிப்பு, வீடு இல்லாதவர்களுக்கு அரசு மூலம் கடன் மானியம் வழங்குகிறது. இதன் மூலம் பல லட்சம்…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி மற்றும் பொங்கல் பரிசுகள் பெற ரேஷன் கார்டு கட்டாய ஆவணமாக இருந்து வருகின்றது. இதனால் மக்கள் புதிய ரேஷன் கார்டுகளுக்காக அதிக அளவில் விண்ணப்பிக்கின்றனர். முதலமைச்சர்…

Read more

உங்க அக்கவுண்டிற்கு மாதந்தோறும் வரும் ரூ.5000…. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…!!!

இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்கதானது *பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் யோஜனா*. இந்த திட்டம், நாடு முழுவதும் 500 முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்காக…

Read more

அலர்ட்…! வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இன்று தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு‌‌ அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.‌ அதன் பிறகு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது. இதனால் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும்…

Read more

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென் கிழக்கு அரபி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று‌ இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 14-ஆம் தேதி…

Read more

7% வட்டி கிடைக்கும் போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… எவ்வளவு முதலீடு செய்யணும் தெரியுமா…? முழு விவரம் இதோ..!!

சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் மற்றும் பல நிறுவனங்கள் சேமிப்பு திட்டத்தை வழங்கி வருகின்றது.…

Read more

கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. ஐசிஐசிஐ வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பிரபல ஐசிஐசிஐ வங்கியானது கிரெடிட் கார்டு சேவைகளில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அதன்படி ரிவார்டு புள்ளிகளை பெறுவதற்கு மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் மேற்கொள்ளும் செலவினங்களை வரம்பிற்குள் வங்கிக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதியின் படி பிரீமியம் கிரெடிட்…

Read more

ஷாக் நியூஸ்…! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? கவலையில் நகைபிரியர்கள்..!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 25…

Read more

ஏர்டெல் பயனர்களுக்கு நிம்மதி செய்தி… இனி அந்த தொல்லையே இருக்காது…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

மூன்று வருடங்களுக்கு முன்பு வரை, SPAM அழைப்புகள் மக்களுக்கு மிகச் சுருக்கமாகவே வந்தன. ஆனால் தற்போதைய சூழலில், செல்போன் வைத்திருப்பவர்களுக்கு தினமும் ஏராளமான SPAM அழைப்புகள் வருகிறது. இது சிலருக்கு தலைவலியையும், மற்றவர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. அறியாத எண்களில் இருந்து வரும்…

Read more

PM-KISAN திட்டத்தின் 18-வது தவணைத்தொகை… இன்னும் ரூ.2000 கிடைக்கலையா…? அப்போ உடனே இதை செய்யுங்க..!!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் ‌ மத்திய அரசால் வழங்கப்படும் நிலையில் இதுவரை 18 தவணை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக விவசாயிகளின் வங்கி கணக்கில் 18 ஆவது தவணைத்தொகை பணம் 2000…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகுது கனமழை… எங்கெல்லாம் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தென் தமிழக மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக…

Read more

ஸ்வீட் எடுங்க… தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்க… அதிரடி ஆஃபர்களை அறிவித்த ஆவின்…!!

ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காம்போ ஆஃபர்களை அறிவித்துள்ளது. பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை விற்பனை செய்து வரும் ஆவின், தமிழகம் முழுவதும் 27 ஒன்றியங்கள் மூலம் 225 வகையான பால் பொருள்களை தயாரித்து விற்பனை செய்கிறது.…

Read more

Breaking: தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் தற்போது 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று…

Read more

Breaking:‌ ஆயுத பூஜையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… சவரனுக்கு ‌ரூ.560 உயர்வு… அதிர்ச்சியில் நகைபிரியர்கள்..!!

தமிழகத்தில் அக்டோபர் மாத தொடக்கம்  முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆயுத பூஜையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் உயர்ந்து ஒரு…

Read more

Breaking: தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!!

தமிழகத்தில் மிக விரைவில் பருவமழை தொடங்க உள்ளது. அதன்படி வருகிற 15ஆம் தேதி பருவமழை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு…

Read more

அலர்ட்..! வலுப்பெறும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்று 12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…!!

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் நிலையில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பல்வேறு இடங்களில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

சூப்பர்..! UPI செயலியில் வந்தாச்சு அட்டகாசமான 2 வசதிகள்… பயனர்கள் செம குஷி…!!!

இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் யுபிஐ பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகிறார்கள். நாளுக்கு நாள் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வருவதால் அதில் பல நல்ல அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த…

Read more

  • October 10, 2024
BREAKING : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு கிராம் தங்கம் ரூ.7,025க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.56,200க்கு விற்பனை ஆகிறது. விலை குறைவு ஆபரணத் தங்கம் வாங்க விரும்பும் மக்களுக்கு சிறிய…

Read more

ALERT..! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையைத் தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம்…

Read more

மக்களே உஷார்…! இன்று இரவு வெளுக்கப்போகும் மழை … 21 மாவட்டங்களில் மாறப்போகுது வானிலை..!!

தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் மிக கனமழை அடுத்த 2 மணி நேரத்தில் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, திருச்சி, ஈரோடு, கோவை, மதுரை, நெல்லை, குமரி போன்ற மாவட்டங்கள் இதில் அடங்குகின்றன. இந்த…

Read more

BREAKING: TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதல் பணியிடங்கள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெரும் நபர்கள் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். கடந்த ஜூன் மாதம் தேர்வு…

Read more

ALERT..! இன்று 13 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், இடியுடன்…

Read more

10-ஆம் வகுப்பு படிச்சிருந்தா போதும்… கூட்டுறவு துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு 2,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த வேலைகளுக்கு 10ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விற்பனையாளராகவும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்…

Read more

அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகிறது. அதன்படி லட்சத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more

ஓ… இதுக்கு தான் பைலட்டுகள் தாடி வைக்க மாட்டாங்களோ…!!!

விமானங்களில் பைலட்டுகள் அவசரகாலங்களில் ஆக்ஸிஜன் முகமூடிகளை பயன்படுத்தும் போது, அந்த முகமூடிகள் முகத்தை சுற்றி இறுக்கமாக ஒட்டியிருக்கும் வகையில் இருக்க வேண்டும். இதனால் ஆக்ஸிஜன் சரியாக வழங்கப்பட்டு பைலட்டின் சுவாசத்தை பாதுகாக்க முடியும். விமானங்களில் உயரம் அதிகரிக்கும் போது ஆக்ஸிஜன் அளவு…

Read more

ரூ.50 லட்சம் வரையில் தங்க நகை கடன்… G PAY அறிமுகப்படுத்திய சூப்பரான 4 வசதிகள்… பயனர்களுக்கு செம ஹேப்பி தான்…!!

இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்டது. இதற்காக google pay மற்றும் phonepe உள்ளிட்ட பல்வேறு யுபிஐ செயலிகள் பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக கூகுள் பே மூலம் பண பரிவர்த்தனைகள் என்பது நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஃபிக்சட்…

Read more

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதாவது புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

Other Story