BREAKING: இன்று 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… மக்களே உஷாரா இருங்க…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் ஆகிய…

Read more

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…. தொடர்ந்து உயரும் தக்காளி விலை… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?

தமிழகத்தில் தேங்காய் மற்றும் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் வரத்து குறைவின் காரணமாக இன்று தக்காளி விலை கிலோவுக்கு 110 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும்…

Read more

குட் நியூஸ்…! இன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!!

சென்னையில் அக்டோபர் மாத தொடக்கம் முதலே ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த இரு தினங்களாக ஆபரண தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண…

Read more

இன்னும் 24 நாட்கள் தான் டைம்… உடனே இந்த வேலையை முடிங்க… இல்லன்னா ரேஷன் கார்டுகள் ‌ செல்லாது..!!

இந்திய அரசின் ரேஷன் திட்டம், பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு வாயிலாக, அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் சர்க்கரை போன்ற அடிப்படை உணவுப் பொருட்களை வாங்குவது மிகவும் எளிதாகவே இருக்கிறது. ஆனால், இதற்கான…

Read more

இன்று “தமிழகத்தில் 16 மாவட்டங்களில்”… இடி, மின்னலுடன் கூடிய மழை… சென்னை வானிலை மையம் தகவல் ..!!!

சென்னை வானிலை மையம் தெரிவித்த தகவலின் படி, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர்,…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி இந்த பொருள் கூடுதலாக கிடைக்கும்… அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் சக்கரபாணி தகுதியுள்ளவர்கள் ரேஷன் கார்டுக்கு…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

வாட்ஸ் அப்பில் வந்தது சூப்பர் அப்டேட்… இனி செல்போன் இல்லாமலேயே இதை செய்யலாம்..‌.!!

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களுக்காக தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் “Contact syncing” என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் மொபைல் சாதனத்தை மட்டும் நம்பாமல், லேப்டாப், டேப்லெட் போன்ற பிற இணைக்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் சமீப காலமாகவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்று நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை…

Read more

மக்களே உஷார்‌ கனமழைக்கு வாய்ப்பு… 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இந்த மாநிலங்களில் மழையால் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடியதற்கான எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், தேனி, சேலம், கரூர், மதுரை,…

Read more

தமிழகத்தில் ‌அக்.15-ல் தொடங்கும் வடகிழக்கு பருவமழை… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 15-ம் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

இன்று நகை வாங்கலாமா வேண்டாமா…? விலை நிலவரம் தான் என்ன…? இதோ நீங்களே பாருங்க..!!

சென்னையில் அக்டோபர் மாதம் தொடக்கம் முதல் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி…

Read more

விவசாயிகளே…! இன்று வங்கி கணக்குகளில் வருகிறது ரூ. 2000… உடனே இந்த வேலையை முடிங்க.. இல்லனா பணம் கிடைக்காது…!!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு தவணைக்கு 2000 வீதம் வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 17 தவணை தொகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 18-வது தவணை…

Read more

இன்று 13 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்.‌‌..!!

மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

குறைந்த முதலீட்டில் ரூ.40 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்.. மக்களே சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க..!!

தபால் நிலையங்கள், வங்கிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மக்களுக்கு சேமிப்பு திட்டத்தை வழங்குகிறது. அதிலும் தபால் நிலையத்தில் அமலில் இருக்கும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் 15 வருடங்களுக்கு…

Read more

Breaking: இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…! தக்காளி விலை கிடுகிடுவென 2 மடங்காக உயர்வு…!!!

தமிழகத்தில் இன்று தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே வரத்து குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் தேங்காய் விலை உயர்ந்து ஒரு கிலோ 70 முதல் 75 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது தற்காலிகளையும் அதிகரித்து ஒரு கிலோ…

Read more

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஏற்படும் என மண்டல வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் மேல் வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுவதைவிட, இதன் தாக்கம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை…

Read more

இந்திய ரயில்வேயில் 14,298 காலி பணியிடங்கள்…. 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய ரயில்வே துறையில் 14,298 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான முக்கியமான நிபந்தனைகள் வகுப்புகள் 10, 12, B.Sc, BE, B.Tech, Diploma மற்றும் ITI தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே…

Read more

Breaking: புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் நேற்று விலை மீண்டும் உயர்ந்தது. இதைத்தொடர்ந்து இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு…

Read more

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த சில தினங்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

விரைவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் ரூ.4000…. வெளியான குட் நியூஸ்….!!!

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகள் மொத்தம் ரூ. 6,000 நிதி பெறுகிறார்கள், இது மூன்று தவணைகளாக செலுத்தப்படுகிறது. இத்திட்டம் விவசாயிகளின் நலனை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது, மேலும், இங்கு எந்த இடையூறும் இல்லாமல், பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி…

Read more

  • October 2, 2024
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் 111 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதோடு தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்…

Read more

Breaking: மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? ஷாக்கில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்த்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 800…

Read more

இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை மிக கனமாகவும்,…

Read more

  • October 1, 2024
மக்களே…! தமிழகத்தில் 100% ‌ அதிகமான மழை… “வடகிழக்கு பருவமழை இன்னும் அதிகரிக்கும்”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 111% அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிக அதிக அளவில் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.…

Read more

Breaking: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு தமிழ்நாட்டிற்கு 5…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்.‌.!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில்…

Read more

காலையிலேயே குட் நியூஸ்…! தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்தது… குஷியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த 58 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் திடீரென விலை குறைய ஆரம்பித்தது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22…

Read more

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை… என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… அரசு போட்ட அதிரடி ஆர்டர்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன்படி வடகிழக்கு பருவமழையை கண்காணிப்பதற்கு சென்னைக்கு மட்டும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல் பாண்டியன்,…

Read more

ஷாக் நியூஸ்…! இன்று முதல் வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு SMS வராது… டிராய் அதிரடி உத்தரவு..!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஆன்லைன் மோசடிகளை தவிர்ப்பதற்காக ஒரு முக்கிய உத்தரவினை வங்கிகளுக்கு பிறப்பித்தது. அதாவது இன்றைய காலத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் வங்கிகளில் இருந்து மெசேஜ் அனுப்புவது போல் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பி பணத்தை…

Read more

சிம் கார்டு முதல் சிலிண்டர் வரை: அக்‌.1 “இன்று” முதல் அமலாகும் புது ரூல்ஸ்… என்னென்ன உடனே பாருங்க…!!

நாட்டில் பொதுவாக மாதத்தின் முதல் நாள் பல்வேறு திட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வுகள் குறித்த விதிகள் அமலாகும். அந்த வகையில் இன்று அக்டோபர் 1ஆம் தேதியை முன்னிட்டு வரப்போகும் புதிய ரூல்ஸ் மற்றும் மாற்றங்கள் குறித்து பார்ப்போம். அதன்படி, சிலிண்டர் விலை:…

Read more

BREAKING: தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை வெளுக்கப் போகுது…‌ வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இன்று, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி,…

Read more

  • September 30, 2024
பி.எட் மாணவர்கள் எதிர்பார்த்த தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது..!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்புக்கான 2,040 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்டம்பர் 16 முதல் 26 வரை நடைபெற்றது. மொத்தம் 2,187 மாணவர்கள் பி.எட் படிப்பிற்காக…

Read more

  • September 30, 2024
BREAKING: குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிக அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இன்று விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ.120 குறைந்து,…

Read more

வாடிக்கையாளர்களே..! சிம் கார்டில் வர போகும் புதிய ரூல்ஸ்.. என்னென்னு உடனே பாருங்க..!!

அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் சிம் கார்டு விதிமுறைகள் முக்கிய மாற்றங்களை எதிர்கொள்ளவுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் எந்தெந்த பகுதிகளில் நெட்வொர்க் வழங்குகிறதென தகவல்களைத் தர வேண்டும் என்று அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கான…

Read more

புதுச்சேரி அரசு உதவியாளர் காலிபணியிடங்கள்… இன்றே கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!

*புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் 256 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.* *முக்கிய விவரங்கள்:* * *பணியிடங்கள்:* 256 (பொது, எஸ்.சி., எஸ்.டி., ஒபிசி, மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு பிரிவுகளில்) * *கல்வித் தகுதி:* ஏதேனும் ஒரு…

Read more

  • #rain
  • September 30, 2024
Breaking: அலர்ட்..! தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை… கனமழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழக பகுதிகளில்  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி…

Read more

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணியிடங்கள்…. வாய்ப்பை தவறவிடாதீர்கள்…!!!

மத்திய அரசின் புகழ்பெற்ற ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் 81 ஆப்ரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. 4 ஆண்டுகள் பதவிக்கால அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வந்தது அலர்ட் ..!!

தமிழகத்தில் இன்று இரவு 10:00 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை…

Read more

தமிழகத்தில் இன்றும் , நாளையும் வெளுக்க போகும் கனமழை…. – வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. இன்று (29) ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில…

Read more

வங்கிகளில் வேலை வேண்டுமா… அப்போ இந்த சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க….!

ரிசர்வ் வங்கியின் முதன்மை வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறியுள்ளது. இதில் Specialist Cadre Officer பணிக்கு 1149 பணியிடங்கள் நிரப்ப உள்ளன. ஸ்டேட் பேங்கில் நிரப்பவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும்…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் இன்றும் 11 மாவட்டங்களில்…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை… இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்தது. இதைத்தொடர்ந்து இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

#BREAKING: சுனிதாவை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்.!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு உதவ, டிராகன் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த மீட்பு முயற்சிக்காக ஃபுளோரிடாவின் கேப் கேனவரல் விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன் 9…

Read more

அலர்ட்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 10:00 மணி வரை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் வரும் ரூ.2000… மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்..!!!

நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. இந்த பணம் 3 தவணைகளாக 2000 ரூபாயாக வழங்கப்படும் நிலையில் இதுவரை 17 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 18 வது தவணை தொகைக்காக விவசாயிகள்…

Read more

Other Story