விவசாயிகளின் வங்கி கணக்கில் வரும் ரூ.2000… மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்..!!!
நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. இந்த பணம் 3 தவணைகளாக 2000 ரூபாயாக வழங்கப்படும் நிலையில் இதுவரை 17 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 18 வது தவணை தொகைக்காக விவசாயிகள்…
Read more