போகி பண்டிகையில் இதற்கெல்லாம் தடை…. மக்களுக்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கிய ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் என பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதில் மார்கழி கடைசி நாள் அன்று போகி பண்டிகை…

Read more

அடக்கடவுளே…! தமிழகத்தில் குளிர் இன்னும் அதிகமாகும்….. மக்களே உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே இரவிலும், அதிகாலையிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதே சமயத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில்  தமிழகத்தில் மார்கழி மாதத்தில்  குளிர் இன்னும் அதிகமாகும்…

Read more

தமிழகம் முழுவதும் சோதனை… கூட்டுத்தொகை 8 வரும் பதிவு எண்கள்… திருப்பூரில் 3 கார்கள் பறிமுதல்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுத்தொகை எட்டு வரும் போலி பதிவு எண்களைக் கொண்டு இயங்கி வந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கூட்டுத் தொகையாக எட்டு வரும் போலி பதிவு எண்களை உருவாக்கி இரண்டாம் தர வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக குற்றச்சாட்டு…

Read more

தடை விதித்த தமிழக அரசு… மீறினால் நடவடிக்கை பாயும்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ’ரத்தக் கலை’ தாக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய இரத்தத்தால் செய்யப்பட்ட பரிசுகளை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மக்களுக்கு நோய் அபாயம் ஏற்படுவதாக அதிகாரிகள் அரசிடம் தெரிவித்தனர். எனவே பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக்…

Read more

பொங்கல் பண்டிகை… சிறப்பு பேருந்து இயக்கம்.. இதுவரை 1.33 லட்சம் பேர் முன்பதிவு..!!!

பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு சொந்த ஊர் வரும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் சார்பாக சென்னை, திருப்பூர், மதுரை, திருச்சி, கோவை, கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து பாபநாசம், தென்காசி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி,…

Read more

“திராவிடம், அண்ணா, பெரியார்”…. உரையில் ஆளுநர் மிஸ் பண்ண வார்த்தைகள்…. டென்ஷனான CM ஸ்டாலின்…. ஷாக் சம்பவம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா  உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள்…

Read more

“தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் செய்த செயல்”…. சட்டப்பேரவையில் நடந்த ஷாக் சம்பவம்….!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா  உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள்…

Read more

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் எப்போது வரை நடக்கும்…. சபாநாயகர் அப்பாவு தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

மின்சார வாரிய ஊழியர்கள் நாளை நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த சரவணன் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த…

Read more

சட்டப்பேரவை: திடீரென வெளிநடப்பு செய்த ஆளுநர்…. இதுதான் காரணமா?…. பரபரப்பு தகவல்…..!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. அப்போது, அந்த உரையிலிருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார். மேலும் சில வரிகளை தானாகவே சேர்த்துக்கொண்டார். இதற்கு முதல்வர்…

Read more

#BREAKING : மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவு ரத்து – உச்சநீதிமன்றம்.!!

மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.. கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்திருந்தார். இந்த ஹெலிகாப்டர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு காஷ்மீராக…

Read more

பொங்கல் பரிசில் இரண்டு 500 ரூபாய் தாள்கள்…. எதற்காக தெரியுமா…? தமிழக அரசின் சூப்பர் பிளான்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், முழு நீள கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.…

Read more

நீர்த்தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: 20பேர் ஆஜராக சம்மன்!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் வேங்கைவயல் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக 20 பேருக்கு சம்மன்  அனுப்பப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கவயில் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும்…

Read more

மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மின் ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பில் தீடிர் மாற்றம்… பொது மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின்…

Read more

சட்டமன்ற மரபை காத்த முதலமைச்சருக்கு நன்றி: உதயநிதி ஸ்டாலின் ட்விட்!!

  தமிழக சட்டப்பேரவை நடவடிக்கை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், #தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக,அரசு தயாரித்த உரை…

Read more

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை – ஐகோர்ட் உத்தரவு.!!

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை காலை முதல்…

Read more

என்னது…! ஆளுநர் இவ்வளவு வார்த்தையை பேசலையா ? வெளி வந்த முழு தகவல்!!

இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் பரபரப்புடன் இன்றைய நாள்  முடிந்தது. திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு பாட்டாளி மக்கள் கட்சி ஆன்லைன் ரம்மி…

Read more

#GetOutRavi: வச்சு செஞ்ச தமிழ்நாடு… ஜெர்க் ஆகி பார்க்கும் இந்தியா.. பற்றி எரியும் தேசிய அரசியல்!!

இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் பரபரப்புடன் இன்றைய நாள்  முடிந்தது. திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு பாட்டாளி மக்கள் கட்சி ஆன்லைன் ரம்மி…

Read more

#BREAKING : மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை…!!

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கத்தினர்…

Read more

“ஸ்டாலின் பேசுவதை கேட்பதற்காக இங்கு வரவில்லை”…. எடப்பாடி பழனிச்சாமி ஸ்பீச்…..!!!!

தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஆளுநர் அரசின் கொள்கைகளுக்கு மாறாக…

Read more

BREAKING: 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 10-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செய்முறை தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

இந்தியர்கள் விரைவில் நிலவுக்கு செல்வார்கள்…. இஸ்ரோ முன்னாள் இயக்குனர் சொன்ன தகவல்….!!!!

திருப்பூா் பல்லடத்தில் தனியார் அறக்கட்டளை சாா்பாக தை மகளே வருக எனும் தலைப்பில் உழவு, உணவு, உணா்வுத் திருவிழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணா துரை, “விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.…

Read more

“தமிழக அரசின் உரைக்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர்”… பின் படிக்காதது ஏன்….? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

“சர்வர் பிரச்சனை”….. பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் சிக்கல்… அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வரும்…

Read more

“அம்பேத்கர் பெயர கூட சொல்லல”… நாட்டுக்கே பெரிய அவமானம்… ஆளுநர் ரவியால் டென்ஷனான சபாநாயகர்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

“பொங்கல் பரிசு தொகுப்பில் தரம் ரொம்ப முக்கியம்”…. தமிழக ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வரும்…

Read more

அரசு- ஆளுநர் நாணயத்தின் இரு பக்கங்கள்…. ஆளுநரின் செயல் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது…. பாமக தலைவர் அன்புமணி கண்டனம்..!!

சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என் ரவி முழுமையாக படிக்காததற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

Read more

இதுதான் ஜனநாயக மரபா…? ஆளுநரை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க…. வானதி சீனிவாசன் காட்டம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் முகம் மீண்டும் அம்பலம்..! ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை  முற்றுகை போராட்டம் – விசிக தலைவர் திருமாவளவன்..!!

ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை  முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் தொல்  திருமாவளவன் அறிவித்துள்ளார்.. 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் ரவி…

Read more

எதற்காகவும் சனாதனத்தை விட்டுவிடாதீர்கள்!…. ரங்கராஜ் பாண்டே அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு பிராமணர் சங்கமான தாம்ப்ராஸ் கோவை மாவட்ட மாநாடு நேற்று (ஜன,.8) கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றது. எப்போதும் சமூகத்திற்காக செயலாற்றிக் கொண்டு இருப்பது தான் பிராமண சமூகம் ஆகும். மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் 2ஆம் நாளான…

Read more

சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்று..! தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது இதுதான்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது இதுதான்.. தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையின் மீதான தீர்மானத்தினை முன்மொழிந்து சட்டமன்ற பேரவையில் ஆற்றிய உரை,  மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு வரைவு உரையானது தமிழ்நாடு…

Read more

செம ஹைலைட்…. சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருந்த இபிஎஸ், ஓபிஎஸ்… அமைதி காத்த அதிமுக…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் முன்னதாகவே அவைக்கு வந்து தங்களுக்கு…

Read more

தமிழக மக்களே…!! டோக்கன் பத்திரம்… இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு… ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசை பெறுவதற்கான டோக்கன் ஜனவரி…

Read more

#TNAssembly: வெளியேறு… வெளியேறு… ஆளுநரே வெளியேறு… பேரவையை அதிர வைத்த முழக்கங்கள்!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரையில் ஆளுநர் உரையை வரவேற்கும் அதே நேரத்தில் வன்மையாக கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதே போல ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு…

Read more

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வெறும் ஏமாற்றமே…. இபிஎஸ் விமர்சனம்…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்ற கூட்டம் ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை…

Read more

ஆளுநர் முன்பு CM ஸ்டாலின் அதிரடி….! பதறி போய் வெளியேறிய ஆர்.என் ரவி… பேரவையில் பரபரப்பு!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும் என ஆளுநர் உரையில் தகவல். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்புக்கான இட ஒதுக்கீடு 10 %  அமல்படுத்தபடாது.  இது சமூக நீதிக்கு எதிரானது…

Read more

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜன.,13ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை வரும் 13ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக சட்டப்பேரவைக்…

Read more

#TNAssembly: தமிழ்நாடு அமைதி பூங்கா: சொல்ல மறுத்த தமிழக ஆளுநர்.. சட்டசபையில் பெரும் பரபரப்பு!!

தமிழக ஆளுநர் தன்னுடைய உரையில் சில வார்த்தைகளை விட்டுவிட்டு படித்தது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்றில் இதுவரை பின்பற்றி வந்த வழிமுறைகளை ஆளுநர் மீறி இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்புகளை முன் வைத்து…

Read more

BREAKING: பாதியில் வெளியேறிய ஆளுநர்…. சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பு…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசித்த அவர், தமிழக அரசின் திட்டங்களை பாராட்டியிருந்தார். எனினும் அந்த உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்து…

Read more

BREAKING: ஆளுநர் பேச்சு நீக்கம் : முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழக அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையை முழுமையாக படிக்காமல் ஆங்காங்கே விட்டுவிட்டு ஆளுநர்  படித்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவையில்…

Read more

தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ரவி முழுமையாக படிக்காதது வருத்தமளிக்கிறது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

அரசு தயாரித்த உரை ஆளுநர் ரவி முறையாக படிக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையை தமிழில் தொடங்கி…

Read more

4 நாட்கள் பொங்கல் விடுமுறை….. விறுவிறுப்பான முன்பதிவு தொடக்கம்…. உடனே விரையுங்கள்…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

#BREAKING: முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு…. ஆளுநர் வெளியேறினார்… பேரவையில் பரபரப்பு…!!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு,  திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை அவர் தன்னுடைய உரையிலிருந்து புறக்கணித்தார் என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறினர். இந்நிலையில் தமிழக…

Read more

பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை வேண்டி கோரிக்கை…. அரசு நிறைவேற்றுமா…? பெரும் எதிர்பார்ப்பு…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

#TNAssembly: தமிழ்நாடு என்ற வார்த்தையை சொல்ல மறுத்த ஆளுநர்: பேரையில் பெரும் பரபரப்பு!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என ஆளுநர் உரையை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் ஆளுநர்…

Read more

அண்ணாமலை கர்நாடகாவில் முதல்வராக முடியும்…!! காயத்ரி ரகுராம் விருப்பம்….!!!

ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா…

Read more

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்: கடை ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு….. மகிழ்ச்சியில் மக்கள்….!!!

பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

Read more

BREAKING: திராவிட மாடல் வரியை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என் ரவி!!

தமிழ் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்தும்,  ஆளுநரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவில் உரையாற்றிய ஆளுநர் ”திராவிட மாடல்” என்ற வார்த்தை வரியை…

Read more

BREAKING: மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும்: ஆளுநர் உரையில் தகவல்!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணைநகரம் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தகவல். இலங்கை கடற்படையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.…

Read more

Other Story