சதம் அடித்து அசத்திய இளம் வீரர்…. ரூ.25,00,000 பரிசு வழங்கிய முதலமைச்சர்….!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான நிதிஷ் ரெட்டி இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நிதிஷ் ரெட்டி ஐபிஎல் சன்ரைஸ் ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய டி20 அணியில் இணைய வாய்ப்பு கிடைத்தது.…

Read more

இனி பேட்டிங் பயிற்சியாளராக இவர்…. பிசிசிஐ அதிகாரி தகவல்….!!

இந்திய கிரிக்கெட் ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் சிதான்ஷு கோடக். இவரை கௌதம் கம்பீர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.   இது குறித்து பிசிசிஐயின் மூத்த அதிகாரி கூறுகையில்,…

Read more

இந்தியா அணியின் தோல்வி…. இனி விராட் கோலி வழிதான்…. பிசிசிஐ எடுத்த முடிவு….!!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துடன் ஆடிய தொடரிலும் சரி ஆஸ்திரேலியாவுடன் ஆடிய தொடரிலும் சரி தோல்வியை தான் சந்தித்தது. இந்த தோல்வி காரணமாக பிசிசிஐ இந்தியா அணிக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில் அணியின் பயிற்சியாளர் பிரிவில்…

Read more

ரோஹித் சர்மா “நல்ல தலைவர்”…. புதிய விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம்…. இந்திய வீரர் ஆகாஷ் தீப் ஓபன் டாக்….!!

ஒரு தலைவர் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தனது அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் முன்னிலைப்படுத்துவார். ரோகித் பாய் எப்போதும் உத்வேகம் அளிப்பவர். என்னைப் போன்ற புதிய வீரர்கள் விளையாட நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்பவர். நீங்கள் நினைத்தது போல் நடக்காமல் போகும்…

Read more

கிரிக்கெட் வீரர்களுக்கு செம செக்… இனி மனைவிகளை அழைத்து வரக்கூடாது… பிசிசிஐ அதிரடி உத்தரவு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிய இந்திய அணி ஆட்டத்தை இழந்தது. இதனால் ரசிகர்கள் இடையே பெரும் விமர்சனத்தை…

Read more

இனி இதுதான் அதிகபட்ச SCORE…. இந்திய ஆடவர் அணியின் சாதனை முறியடித்த மகளிர் அணி….!!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இன்று மூன்றாவது போட்டி நடைபெற்று இந்திய அணி…

Read more

அட்டகாசமான சம்பவம்… 1 இல்ல 2 இல்ல 304 ரன்கள் வித்தியாசம்…. வெற்றி வாகை சூடிய இந்திய மகளிர் அணி….!!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று குஜராத் மாநிலம் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில்…

Read more

70 பந்துகளில் சதம்…. சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா….!!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில்…

Read more

கோ கோ உலகக்கோப்பை 2025…. இந்தியாவுக்கு இரண்டாவது வெற்றி…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!

2025 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோ கோ உலகக்கோப்பை தொடர் கடந்த 13ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த தொடரில் பிரியங்கா தலைமையில் இந்திய பெண்கள் அணியும் பிரதிக் வைக்கர் தலைமையில் இந்திய…

Read more

ரோகித் சர்மா, காம்பீர் இடையே மோதல்…. விளக்கம் கொடுத்த பிசிசிஐ….!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இருந்தது. இதையடுத்து பயிற்சியாளர் கௌதம் காம்பீர், கேப்டன் ரோஹித் சர்மாவுடனும், தேர்வு குழு தலைவர் அகர்கர் இடையேயும் மோதல் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை இந்திய கிரிக்கெட்…

Read more

என் வாழ்க்கையே மாறிட்டு…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணிக்கை செலுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்….!!!

ஐபிஎல் தொடர் மூலம் அறிமுகமானவர் நிதிஷ்குமார் ரெட்டி. இவர் தற்போது இந்திய அணியில் விளையாடி சாதித்து காட்டியுள்ளார். இவர் இந்திய அணிக்காக மூன்று டி20 போட்டிகளில் விளையாடி அதில் 74 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டியிலும்…

Read more

அப்படி போடு…! ஐசிசியின் சிறந்த வீரர் விருது… சாதனை படைத்த பும்ரா…!!!

ஐசிசியின் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த விருதை இந்திய வீரர் பும்ரா பெற்றுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 13.06 சராசரியுடன் 32 விக்கெட்கள் வீழ்த்தினார். பும்ரா தனி ஒருவராக இந்திய அணியின் பந்து வீச்சு தாக்குதலை மேற்கொண்டார்.…

Read more

இதுவரை இல்லாத அளவு…. அதிகபட்ச ரண்களை பதிவு செய்த இந்திய மகளிர் அணி….!!

இந்திய மகளிர் அணி நேற்று ராஜ்கோட்டில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மகளிர் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் 370/5 ரண்களை இந்திய அணி எடுத்திருந்தது. இந்நிலையில் இதுவே இந்திய அணி ஒருநாள் தொடரில் பதிவு செய்த அதிகபட்ச…

Read more

Kapil Dev-வை கொலை செய்ய நினைத்தேன்…. இதுதான் காரணம்…. மனம் திறந்த யோகராஜ் சிங்….!!

1980 – 81 காலகட்டத்தில் இந்தியா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு டெஸ்ட் தொடர் மற்றும் ஆறு ஒரு நாள் இன்னிங்ஸ் ஆகிய போட்டிகளில் விளையாடியவர் யோகராஜ் சிங். யுவராஜ் சிங்கின் தந்தையான இவர் கபில் தேவ்…

Read more

ஐபிஎல் 2025..! போட்டி எப்போது தெரியுமா..? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

பிசிசிஐ புதிய செயலாளராக தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது பிசிசிஐ  துணைச் செயலாளர் ராஜிவ் சுக்லா அடுத்த ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதியை அறிவித்துள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த அவர் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வருகிற மார்ச்…

Read more

பிசிசிஐ புதிய செயலாளராக தேவஜித் சைகியா நியமனம்… இவர் யார் தெரியுமா…?

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஐசிசி தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து பிசிசிஐக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி பிசிசிஐ செயலாளராக தேவஜித் சைகியா பொறுப்பேற்றுள்ளார். இவர் பிசிசிஐ சிறப்பு குழு பொதுக் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் பொருளாளராக…

Read more

அதிவேகமாக 4000 ரன்கள்… மிதாலி ராஜ் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா… ஒரு நாள் தொடரில் வேற லெவல் சாதனை ..!!!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அயர்லாந்து மகளிர் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. இதில் ஜனவரி 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இத்தொடரின் முதல் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைப்பெற்றது. பரபரப்பாக…

Read more

BREAKING: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்… கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு…!!!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி மொத்தம் 8 தொடர்கள் கொண்ட நிலையில் முதல் 5 போட்டிகள் டி20 தொடராகவும், அடுத்த 3 போட்டிகள் ஒரு நாள் தொடராகவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற…

Read more

“சேப்பாக்கத்தில் நடைபெறும் இங்கிலாந்து-இந்தியா போட்டி” கிரிக்கெட்டின் விலை மற்றும் தேதி வெளியீடு… முழு விவரம் இதோ…!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில்          இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வருகின்ற 22…

Read more

இதனால்தான் கம்பீரை நயவஞ்சகர் என கூறினேன்… மனோஜ் திவாரி பகிர் விளக்கம்…!!!

இந்திய அணியின் தலைமை கிரிக்கெட் பயிற்சியாளர் கம்பீர். டிராவீட்டுக்குப் பின் தலைமை பயிர்ச்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் இவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் பல தரப்பினரும் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கம்பீரை…

Read more

இன்னமும் போதைப் பொருள் எடுக்கிறீர்களா?… தமீம் இக்பாலுடன் சண்டை போட்ட அலெக்ஸ் ஹேல்ஸ்…!

வங்கதேசத்தில் டி20 கிரிக்கெட் பிரிமியர் லீக் நடைபெறுகிறது. இதில் ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரங்க்பூர் ரைடர்ஸ்- பார்ச்சூன் பரிசால் ஆகிய இரு அணிகளும் மோதினர். இந்தப் போட்டியின் முடிவில் ரங்க்பூர் ரைடர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

Read more

நீங்கள் ஏன் இந்திய அணியின் கேப்டனாகவில்லை…? அஸ்வின் சொன்ன பதில்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன். இவர் ஒரு சிறந்த சுழற் பந்துவீச்சாளர். சென்னையை சேர்ந்த அஸ்வின் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சடைய செய்தது. இவர் ஆஸ்திரேலியா- இந்தியா 5 தொடர் போட்டிகளான பார்டர்-…

Read more

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்கிறார் ஜடேஜா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா. இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கடந்த‌ டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில் அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக…

Read more

யுவராஜ் ஓய்வு பெற்றதற்கு விராட் கோலி தான் காரணம்… உத்தப்பா பகீர் பேட்டி…!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். தோனியின் தலைமையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2 முறை கோப்பை வென்றதற்கு இவரது பங்களிப்பு முக்கியமானதாகும். இதனை அடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்கா…

Read more

ஓய்வை அறிவித்த வருண் ஆரோன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்… காரணம் இதுதானா..?

இந்திய அணியின் வீரர் வருண் ஆரோன் உள்ளூர் மற்றும் சர்வதேச அனைத்து கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் சிறந்த வேக பந்துவீச்சாளர். கடந்த 2011 இல் இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள்…

Read more

2026 தான் நான் விளையாடும் கடைசி போட்டி….. கால்பந்தாட்ட வீரர் நெய்மார் தகவல்….!!

கால்பந்தாட்ட வீரர்களில் பிரபலமானவர் நெய்மார். பிரேசில் அணியை சேர்ந்த இவருக்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உருகுவே என்ற தென் அமெரிக்க நாட்டிற்கு எதிரான விளையாட்டின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார்…

Read more

நாயை பராமரித்து வரும் தோனி…. ஓய்வுக்குப் பின் தோனியின் வாழ்க்கை…. வைரலாகும் வீடியோ….!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு சிஎஸ்கே அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார். இதனால் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் தோனி அவர்கள் தனது மகன் Ziva-வுடன்…

Read more

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்…. தொடரில் இருந்து விலகிய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல்…. BCCI தகவல்….!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் கே எல் ராகுல் விளகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த தொடர் ஐந்து டி20 போட்டிகளையும் மூன்று ஒரு நாள் போட்டிகளையும் உள்ளடக்கியது. இந்த…

Read more

ஹிந்தி தேசிய மொழி இல்லை, அதிகார மொழி – முன்னாள் கிரிக்கெட்டர் அஸ்வின்

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் மாணவர்களை நோக்கி இங்கிலீஷ் என்று கேட்க மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அடுத்ததாக தமிழ் என்று கேட்க பலத்த ஆரவாரம்…

Read more

இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி கிடையாது.. அது வெறும் அலுவல் மொழிதான்… அஸ்வின் அதிரடி பேச்சு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் அஸ்வின். இவர் சிறந்த சுழற் பந்துவீச்சாளர். டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு…

Read more

இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒரு நாள் போட்டி… இந்திய வீரர் கே.எல் ராகுல் விலகல்…? காரணம் என்ன…?

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் 5 டி20 போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெறும். இந்தத் தொடரில் இந்திய அணியின் வீரர் கே. எல், ராகுல் ஓய்வு…

Read more

சர்வதேச டென்னிஸ் தொடர்…. ரஷ்யாவை வீழ்த்திய அமெரிக்க வீராங்கனை…. அரை இறுதிச்சுற்றுக்கு தேர்வு….!!

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த டாரியா கசட்கினா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே…

Read more

இலங்கையுடன் அடுத்த போட்டி…. ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்….!!

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இம்மாதம் 29ஆம் தேதி இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பற்றிய விபரங்கள் வெளியாகி…

Read more

ஐயோ..! 12 வருடங்களுக்குப் பிறகு விராட் கோலிக்கு ஏற்பட்ட சோகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தரவரிசை பட்டியலில் பின் தங்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களின் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவர் விராட் கோலி. உலகக்கோப்பை வெற்றிக்கு பின் சர்வதேச…

Read more

பும்ராவுக்கு கேப்டன் பதவியா….? தங்க முட்டையிடும் வாத்தை கொன்று விடாதீர்கள் – முன்னாள் வீரர் முகமது கைப்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றியடைய செய்தார். அடுத்த போட்டிகளில் ரோஹித் சர்மா தான் கேப்டனாக இருந்தார்.…

Read more

மலேசியா ஓபன் பேட்மிண்டன்…. அபார வெற்றி பெற்ற இந்தியா…. அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்….!!

மலேசியாவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியா சார்பாக சாத்விக் மற்றும் சிராக் ஜோடியும் தைவான் சார்பாக லு மிங் மற்றும் டாங்க் கை வே ஜோடியும்…

Read more

பளு தூக்கும் போட்டியில் சாதனை…. தங்கப்பதக்கம் வென்ற 82 வயது மூதாட்டி….!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த 82 வயதான மூதாட்டி கிட்டம்மாள். இவர் தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து மூதாட்டி கிட்டம்மாள் வார இறுதி நாட்களில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன் பளு தூக்கும்…

Read more

ஆஸ்திரேலியாவிடம் தோல்வி…. பும்ராவின் இடுப்பை உடைத்து விட்டீர்களே…. அணி நிர்வாகத்தை குற்றம் சாட்டிய ஹர்பஜன் சிங்….!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1 – 3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் வெற்றிக்காக இந்த தொடரில் அதிகம் போராடியவர் பும்ரா. 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தனி மனிதனாக…

Read more

62 வருடத்தில் இதுவே முதல் முறை…. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு கிடைத்த அங்கீகாரம்….!!

உலக அளவில் கால்பந்தாட்டத்தில் சிறந்த வீரர் என போற்றப்படும் லியோனல் மெஸ்ஸி அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் விருதுதான்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! “துணை கேப்டனாகும் பும்ரா”…? இந்திய அணியின் தேர்வாகும் வீரர்கள் யார் யார்..? லீக்கான தகவல்..!!

கடந்த 2024ம் ஆண்டு இந்திய அணி வெறும் 3 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. இந்திய அணி முழுக்க முழுக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மீது கவனம் செலுத்தியதால், கடைசி 8 டெஸ்ட் வெற்றி பெறாததால் இறுதிப் போட்டிக்கு…

Read more

காதலியை கரம்பிடித்தார் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன்… குவியும் வாழ்த்துக்கள்..!!

உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் (34). இவர் நார்வே நாட்டைச் சேர்ந்தவர். இவர் தற்போது தன்னுடைய காதலி விக்டோரியா மாலோனை (26) திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய திருமணம் கடந்த சனிக்கிழமை நார்வே நாட்டில் உள்ள ஒரு…

Read more

ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷி தவான்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷிதவான். இவர் உள்நாட்டு டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு…

Read more

Breaking: பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா…! WTC வாய்ப்பை இழந்து இந்தியா அதிர்ச்சி தோல்வி…!!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே 5 தொடர்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று வந்தது. இந்த தொடரை தற்போது ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. சிட்னி நகரில் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் முதல் இன்னிங்ஸில்…

Read more

ஆஸி. வீரர்களை மிரட்டுறாங்க…. இந்திய அணிக்கு ஐசிசி உடனே தண்டனை வழங்கணும்… பயிற்சியாளர் மெக்டொனால்டு..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்றது. இதன் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை பும்ரா வீசினார். இந்தப் பந்தை வீசுவதற்கு…

Read more

எங்களை சீண்டி பாக்காதீங்க…! அப்புறம் சும்மா விடமாட்டோம்… பொறுமைக்கும் ஒரு அளவு தான்… ஆஸி. வீரர்களை எச்சரித்த ரோகித் சர்மா..!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்றது. இதன் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை பும்ரா வீசினார். இந்தப் பந்தை வீசுவதற்கு…

Read more

பார்டரை தாண்டி பறந்த பந்து… அதிரடியாக எகிரி பிடித்த மேக்ஸ்வெல்…. வைரல் வீடியோ…!!

பிக் பேஷ் லீக் என்பது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் 2011 இல் நிறுவப்பட்டது. இதன் 19ஆவது தொடர் 2024-2025 ஆம் ஆண்டுக்கான போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டியாகும்.…

Read more

“நானா வம்பிழுத்தேன்”… அவர் செஞ்ச தப்புக்கு என் விக்கெட்டை ஏன் எடுத்தீங்க… வார்த்தையை விட்ட கான்ஸ்டாஸ்… டென்ஷனான பும்ரா..!!

பார்டர் கவாஸ்கர் 5 போட்டிகள் கொண்ட தொடரின், 5வது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 185 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல்…

Read more

அதிகரிக்கும் பிரபலங்கள் விவாகரத்து… மனைவியை பிரிகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல்…!!!!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல். இவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவரை பஞ்சாப் அணியின் நிர்வாகம் சமீபத்தில் 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இவருக்கு திருமணம் ஆகி தனஸ்ரீ என்ற…

Read more

இதெல்லாம் நியாயமா…? அஸ்வினை இந்திய அணி அப்படி சொன்னது தப்பு… கும்ப்ளே ஆதங்கம்..!!

இந்திய கிரிக்கெட்டில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் அஸ்வின். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார். டெஸ்டில் கும்பிளேவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்தவர் இவர் தான். அத்துடன் இவர் 6 சதம், 14 அரை சாதத்துடன் 3503 ரண்களும்…

Read more

என்னது..! ரிஷப் பண்ட் ஒரு முட்டாளா…? கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்… அவரே சொன்ன காரணம்..!!!

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 4 போட்டியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து 5வது போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த போட்டியில்…

Read more

Other Story