“டாடா ஸ்டீல் செஸ்” எதிரெதிரே மோதிக்கொண்ட குகேஷ் – பிரக்ஞானந்தா…. வெற்றி யாருக்கு….?

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. 13 சுற்றுகளாக நடக்கும் இந்த செஸ் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உட்பட உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடரில்…

Read more

35 வருடங்களுக்குப் பிறகு…. பாகிஸ்தான் மண்ணில் வெற்றி…. கொண்டாட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்….!!

வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 154 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்களும் எடுத்தன. அடுத்ததாக 9 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய…

Read more

“டாடா ஸ்டீல் செஸ்” வைஷாலியுடன் கைகுலுக்காதது ஏன்….? சர்ச்சைக்கு பதிலளித்த நோடிர்பெக் யாகுபோவ்….!!

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. 13 சுற்றுகளாக நடக்கும் இந்த செஸ் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உட்பட உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்றனர். இந்த செஸ்…

Read more

இவர்தான் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்…. ஐசிசி அங்கீகரித்த பும்ரா….!!

ஒவ்வொரு வருடமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறந்த டெஸ்ட், ஒரு நாள், டி20 அணிகளையும் சிறந்த வீரர், வீரர்களையும் தேர்ந்தெடுத்து அங்கீகரிப்பது வழக்கம். குறிப்பிட்ட அந்த வருடத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். அவ்வகையில்…

Read more

ரோஹித் ப்ளீஸ்… இப்படி மட்டும் செய்யாதீங்க… இளம் ரசிகரின் எமோஷனலான கடிதம்…!!

இந்திய கேப்டனான ரோகித் சர்மா தற்போது ஜம்மு, காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை அணியில்  ரஞ்சி டிராபியில் விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு 15 வயது இளம் ரசிகர் ஒருவர் உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதனை அந்த…

Read more

“டேய் பைத்தியம்”… கடுப்பாகி அஸ்வின் போட்ட பதிவு… நடிகர் தனுஷ் வாழ்த்து சொன்ன போது நடந்த சம்பவம்… திடீர்னு என்னாச்சு..?

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின். இவர் சமீபத்தில்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாட இருக்கிறார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ…

Read more

போடு செம..! GOLD PLAY இசை கச்சேரியில் கெத்து காட்டிய பும்ரா… பாடல் மூலம் புகழாரம் சூட்டிய கிறிஸ் மார்ட்டின்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

அகமதாபாத்தில் நடைபெற்ற Gold Play கச்சேரியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரபல பாடகர் கிறிஷ் மாட்டின் மற்றும் அவருடைய குழுவினர் நடத்திய பிரம்மாண்ட இசை கச்சேரியை லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர். இந்த இசை நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவும் கலந்து…

Read more

சிறந்த நடுவர் இவர்தான்…. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அங்கீகாரம்….!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் சிறந்த T20, டெஸ்ட், ஒரு நாள் அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து அங்கீகரிப்பது வழக்கம். அவ்வகையில் 2024 ஆம் வருடத்திற்கான சிறந்த நடுவருக்கான விருதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.…

Read more

இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான திலக் வர்மா…. ஆட்டமிழக்காமல் செய்த சாதனை…. பட்டியலில் முதலிடம்….!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் அடங்கிய டி20 தொடரிலும் மூன்று ஒரு நாள் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நேற்று இரண்டாவது டி20 போட்டி இரண்டு அணிகளுக்கு இடையே சென்னையில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில்…

Read more

சூப்பர் சிக்ஸ் போட்டி…. வங்கதேசத்துடன் மோதல்…. அசால்டாக ஜெயித்த இந்திய மகளிர் அணி….!!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிஐசி மகளிர் டி20 உலக கோப்பை மலேசியாவில் நடந்து வருகிறது. பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. சூப்பர் சிக்ஸ் சுற்றுப்போட்டியில் நடந்து வரும் நிலையில் இன்று…

Read more

வளர்ந்து வரும் சிறந்த வீரர்…. தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அணி வீரர்….!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் சிறந்த t20, டெஸ்ட், ஒரு நாள் அணிகள் மற்றும் சிறந்த வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்து அங்கீகரிப்பது வழக்கம். அவ்வகையில் 2024 ஆம் வருடத்திற்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருது இலங்கை அணியை…

Read more

டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள்…. நான்காவது இடத்தைப் பிடித்த இங்கிலாந்து வீரர்….!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் வைத்து இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியை சேர்ந்த கேப்டன்…

Read more

Breaking: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்தார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார். இந்நிலையில் தற்போது அஸ்வினுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் போட்டியில்…

Read more

வருண் சக்கரவர்த்தி தளபதியின் முரட்டு ரசிகர் போலயே… இதை கவனிச்சீங்களா… ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய போட்டோ..!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் விஜய்க்கு தமிழக மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். தற்போது விஜய் எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது…

Read more

போடு செம..! 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்… ஐசிசி விருதினை தட்டி தூக்கினார் அர்ஷ்தீப் சிங்… வேற லெவல் சாதனை..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிஐ ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த கிரிக்கெட் அணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்குகிறது. அதன்படி ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் அணிகள் மற்றும் வீரர்களுக்கு…

Read more

ரசிகர்களே ரெடியா..? IND Vs ENG டி20 கிரிக்கெட் தொடர்.. இன்று சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு..!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! பாகிஸ்தான் பெயர் இந்திய ‌ அணி ஜெர்சியில் இடம்பெறும்.. பிசிசிஐ அறிவிப்பு.!

ஐசிசி சாம்பியன்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளது. இது பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணத்தினால் இந்தியா அணி பாகிஸ்தானுக்கு…

Read more

“2024 ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டிகள்”… சிறந்த கனவு அணியின் பட்டியலை வெளியிட்டது ஐசிசி..!!

ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி, சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, t20 அணி, பெஸ்ட் அணி போன்ற பல விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டிற்கான ஐசிசி விருதுகளை வென்றவர்களின் விவரங்கள்…

Read more

அடுத்த விவாகரத்து..! மனைவியை பிரிகிறார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்..!?!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக ஆர்த்தி ஆலவத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த  2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 20 வருடங்களாக…

Read more

இந்தோனேசியா பேட்மின்டன் தொடர்…. இந்திய வீரர் தோல்வி….!!

இந்தோனேஷியாவின் தலைநகரில் மாஸ்டர் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த லக்ஷ்யா சென் ஜப்பானை சேர்ந்த நிஷிமோட்டோ என்பவருடன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் மோதினார். இதில் முதல் செட்டில் ஜப்பானின் நிஷிமோட்டோவும் இரண்டாவது செட்டில் இந்தியாவின்…

Read more

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை…. 60 ரன் வித்தியாசம்…. இந்திய அணி அபார வெற்றி….!!

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய மூன்றாவது லிக் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் இந்திய அணி மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்த இந்திய அணி…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடர்…. இந்திய அணி அபார வெற்றி….!!

இலங்கையில் மாற்று திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி…

Read more

மெட்ரோ ரயிலில் இலவச பயணம்… “கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெளியான இன்ப செய்தி”… சூப்பர் அறிவிப்பு..!!

இங்கிலாந்து- இந்தியாக்கு இடையேயான 5 தொடர் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டி20 போட்டியின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும். இதனை…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்படாது… பிசிசிஐ முடிவு..!!

ஐ.சி.சி சாம்பியன்ஸ் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் போட்டியிட உள்ளன.…

Read more

“விளையாட்டில் அரசியல் நல்லதல்ல”… பிசிசிஐ மீது பாக். கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி… ஐசிசிக்கு முக்கிய கோரிக்கை…!!!

பாகிஸ்தான் நாட்டில் சாம்பியன்ஷிப்  தொடர் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி அடுத்த மாதம் தொடங்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால் இந்தியா கலந்துகொள்ளும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு போட்டி நடைபெறுவதற்கு முன்பாக ஒவ்வொரு…

Read more

வெறும் 1 ரூபாய் மட்டும் வரதட்சணை வாங்கிய ஒலிம்பிக் நாயகன்… “இந்தியாவின் தங்க மகனுக்கு உண்மையிலேயே தங்க மனசு தான்”… குவியும் பாராட்டுகள்..!!!

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா. இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இந்தியாவின் நட்சத்திர வீரராக இருக்கும் நீரஜ் சோப்ரா இந்தியாவின் ‌ தலைசிறந்த ஈட்டி…

Read more

நான் ஆடியதிலேயே பெஸ்ட்…. கால் இறுதி இல்லை, இறுதிப் போட்டியாக இருந்தது…. அல்காரஸை வென்ற ஜோகோவிச்….!!

2025 ஆம் வருடத்திற்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர்கள் பிரிவில் இன்று கால் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஜோகோவிச் மற்றும் அல்காரஸ் மோதினர். மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த ஆட்டத்தில் 3…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி”… இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில்… இதுக்கு என்கிட்ட பதில் இல்ல… அஸ்வின்..!

சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடர்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வலுநர்களுக்கு இடையே பேசும் பொருளாக மாறி உள்ளது. சிலர் இதற்கு சரி என்றும் சிலர் ஹர்திக் பாண்டியாவை…

Read more

துணை கேப்டனாக சுப்மன் கில்…. எதிர்காலத்தை யோசிச்சு முடிவு பண்ணி இருக்கலாம் – ரவிச்சந்திரன் அஸ்வின்

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாக்கு பதில் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். BCCI எடுத்த இந்த முடிவு கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. சிலர் இதுதான்…

Read more

ரவீந்திர ஜடேஜா எதுக்கு…. சிராஜ் தான் அணியில் இருக்கணும் – முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயிலும் மற்ற அணி விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறும். இதனிடையே இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி…

Read more

நாளை தொடங்கும் முதல் டி20…. கடுமையான பயிற்சியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள்….!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆட இருக்கிறது. இதில் இரண்டு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முதலில் நடக்க உள்ளது. அதன்படி நாளை…

Read more

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்…. காலிறுதியில் மோதிக் கொள்ளும் ஜோகோவிச் – அல்காரஸ்….!!

2025 ஆம் வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் பத்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர…

Read more

ஜூனியர் மகளிர் டி20…. இன்று மோதும் இந்தியா மலேசியா…. வெற்றி யாருக்கு….?

19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பங்கேற்ற 16 அணிகள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் மோதும். இந்த லீக் சுற்றின் முடிவில்…

Read more

போடு செம…! ஐபிஎல் 2025: லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்… குஷியில் ரசிகர்கள்…!!!

லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்டை நியமிக்க அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் ரூ.27 கோடிக்கு அவரை எல் எஸ் ஜி வாங்கியது. இதன் மூலம் 2025 ஐபிஎல் சீசனில் அதிக விலை மதிக்கத்தக்க வீரராக பண்ட்…

Read more

  • January 20, 2025
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு… காரணம் என்ன…?

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹாசன். இவரை செக் மோசடி வழக்கில் கைது செய்ய தற்போது டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் ஷேக் ஹசினா ஆட்சிக்காலத்தின் போது எம்பி ஆக பதவி வகித்தவர்.…

Read more

கோ கோ உலகக் கோப்பை 2025…. அதிரடியாக ஆடிய இந்திய ஆண்கள் அணி…. உலக கோப்பை வென்று அசத்தல்….!!

டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் கோ கோ உலகக்கோப்பை 2025 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி நேபாள அணிக்கு எதிராக விளையாடினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி 54 –…

Read more

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை…. புகைப்படம் எடுத்துக்கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள்….!!

ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்றும் மற்ற…

Read more

11வது ISL கால்பந்து போட்டி…. பெங்கால் அணியை வீழ்த்திய கோவா அணி….!!

11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் 13 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு 7:30 மணிக்கு கோவாவில் வைத்து ஈஸ்ட் பெங்கால் எஃப் சி மற்றும் எஃப் சி கோவா அணிகள்…

Read more

கோ கோ உலகக்கோப்பை 2025…. விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டி…. சாம்பியன் ஆன இந்திய பெண்கள் அணி….!!

கோ கோ உலக கோப்பை 2025 இறுதிப்போட்டி நேற்று டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் இந்தியப் பெண்கள் அணி நேபாளம் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய பெண்கள் அணி…

Read more

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு டும் டும்‌ டும்… குவியும் வாழ்த்துக்கள்…!!

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா. இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இந்தியாவின் நட்சத்திர வீரராக இருக்கும் நீரஜ் சோப்ரா இந்தியாவின் ‌ தலைசிறந்த ஈட்டி…

Read more

Breaking: கோ கோ உலகக்கோப்பை… முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது இந்திய மகளிர் அணி மற்றும் ஆடவர் அணி..!!!

உலகக்கோப்பை கோ கோ போட்டியில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி மற்றும் ஆடவர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மகளிர் அணி நேபாளத்தை 78-40 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி…

Read more

Breaking: கோ கோ உலகக்கோப்பை போட்டி… முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய ஆடவர் அணி…!!

இந்திய அணி முதல் முறையாக கோ கோ போட்டியில்  உலக கோப்பையை வென்றுள்ளது. அதாவது கோகோ போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி‌…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு… சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கேப்டன் ஆக ரோகித் சர்மாவும்…

Read more

CSK வீரருக்கு டும்‌ டும் டும்…‌ காதலியை கரம் பிடித்தார் மகேந்திர தீக்ஷனா… குவியும் வாழ்த்துக்கள்…

இலங்கை கிரிக்கெட் வீரராக இருப்பவர் மஹீஷ் தீக்ஷனா(24). இலங்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஆனால் நடப்பாண்டு சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4.40 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கியுள்ளது. வருகிற…

Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்…. 4வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்….!!

இந்த வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் செக்குடியரசை சேர்ந்த தாமஸ்…

Read more

காதலியை கரம் பிடித்த சிஎஸ்கே வீரர்…. வைரலாகும் புகைப்படம்….!!

இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஷ் தீக்ஷனா. சுழற்பந்து வீச்சாளரான இவர் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர். இந்நிலையில் மகேஷ் தீக்ஷனாவின் திருமணம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தனது நீண்ட நாள் காதலியான ஆரத்திகாவை தீக்ஷனா திருமணம் செய்து கொண்டுள்ளார்.…

Read more

ஹர்திக் பாண்ட்யா ஏன் நீக்கப்பட்டார்….? ரசிகரின் கேள்வி…. முன்னாள் வீரர் கொடுத்த பதில்….!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வருகின்ற 22 ஆம் தேதி இந்த போட்டி தொடங்க இருக்கும் நிலையில் தொடருக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் அக்சர்…

Read more

விஜய் ஹசாரே கோப்பையின் இறுதி போட்டி…. சாம்பியன் பட்டம் யாருக்கு….?

உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 32வது சீசன் இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் இன்று நடக்க இருக்கும் இறுதிப் போட்டியில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணி மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியை எதிர்த்து…

Read more

ரஞ்சி போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார்…. வெளியான தகவல்….!!

கழுத்து வலி காரணமாக விராட் கோலி, முழங்கை பிரச்சனை காரணமாக கே.எல் ராகுல் ஆகியோர் எதிர்வரும் ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் கண்டிப்பாக உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற…

Read more

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்…. அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போலந்து வீராங்கனை….!!

இந்த வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் போலந்து நாட்டை சேர்ந்த ஸ்வியாடெக் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எம்மா ராடுகானு…

Read more

Other Story