• June 4, 2025
“18 வருட கனவு”… முதல் முறையாக கோப்பையை முத்தமிட்ட RCB .. மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத விராட் கோலி… வைரலாகும் வீடியோ…!!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

Breaking: 18 ஆண்டுகால போராட்டம்…! IPL இறுதி போட்டியில் கோப்பையை வென்ற பெங்களூரு அணி…. திரில் வெற்றி….!!

ஐபிஎல் தொடக்கமாகி 18 ஆண்டுகள் கடந்த பிறகும் கோப்பையை எட்ட முடியாமல் இருந்த பெங்களூரு (RCB) அணி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. டாஸ் இழந்தாலும் பந்துவீச்சிலும்,…

Read more

18 வருட கனவு….. “கோப்பையை வென்றது RCB” Ee Sala Cup Namde…. கொண்டாடும் ரசிகர்கள்…!!

18 வருடமாக தேடித் தேடித் திரிந்த அந்த ஒரே ஒரு கனவு – ஐபிஎல் கோப்பை! பல முறை வாய்ப்புகள் வந்தும், அதற்கும் மேல் திறமையுள்ள வீரர்கள் இருந்தும், RCB அணி அதை ஜெயிக்க முடியாமல், ரசிகர்களை ஏமாற்றம் அடைந்து வந்தனர்.…

Read more

“18 வருட கனவு”… ஆர்சிபி கோப்பையை வென்றால் நான் விராட் கோலிக்காக கோவில் கட்டுவேன்… பிரபல நடிகர் சபதம்… வீடியோ வைரல்..!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் ஐபிஎல் 18 வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி போட்டி பிரமாண்டமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் நிலையில் மைதானம்…

Read more

அப்போது ஹீரோவுக்காக… இப்போது ஹீரோயினுக்காக… ஸ்ரேயஸ் ஐயரிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்… 18 வருட கனவு நனவாகுமா..?

ஐபிஎல் இறுதி போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோத இருக்கிறது. இதுவரை இரண்டு அணிகளுமே ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத நிலையில் 18 வருட ஐபிஎல் வரலாற்றில் எந்த அணி…

Read more

“பஞ்சாப்புக்கு ஸ்ரேயாஸ், ஆர்சிபிக்கு விராட் கோலி”… விராட் அவுட் ஆகலன்னா அவ்வளவுதான்… இறுதிப் போட்டியில் வெல்லப் போகும் அணி… யோகராஜ் சிங் அதிரடி கருத்து…!!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

“18 வருஷ கடின உழைப்பு”… தோத்தாலும் ஜெயிச்சாலும் ஒரே அணிதான்… விராட் கோலிக்காக இந்த முறை கண்டிப்பாக கப் ஜெயிப்போம்… கேப்டன் ரஜத் படிதார்..!!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

“இந்த சீசனை அகமதாபாத்தில் தான் ஆரம்பிச்சோம்”…. அதுவே பரவசமா இருக்கு.. இறுதிப் போட்டி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் எமோஷனல் பேட்டி…!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

ஐபிஎல் 2025… இன்று பஞ்சாப் மற்றும் ஆர்சிபி மோதும் இறுதி போட்டி.. கோப்பையை வெல்லப் போவது யார்..? சேவாக் அதிரடி கணிப்பு.!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

அப்படி போடு..! இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை மகளிர் போட்டி… எங்கெல்லாம் நடைபெறுகிறது தெரியுமா..? ஐசிசி அறிவிப்பு..!!!

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் 2025 ஆம் ஆண்டுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 13 ஆவது உலக கோப்பை போட்டியில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம்  தேதி தொடங்கி நவம்பர் 2ஆம்…

Read more

கடவுள் தான் காப்பாத்தணும்… இன்று பஞ்சாப் vs ஆர்சிபி மோதும் இறுதிப்போட்டி.. இது மட்டும் நடந்தால் கோப்பை இந்த அணிக்குத்தான் கிடைக்கும்… வெளியான தகவல்.!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் இறுதி போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் சிறப்பான நிலையில் இருக்கும் நிலையில்…

Read more

“ஸ்டேடியத்தில் ஸ்ரேயஸ் ஐயர் போலவே ஆக்ஷன் செய்து நடந்து காட்டி அவரின் தங்கை”… அப்பப்பா ஆக்டிங்க பார்க்கணுமே… இணையத்தில் செம டிரெண்டிங்..!!!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில், மும்பை இந்தியன்ஸின் 204 ரன்கள் இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக வீழ்த்தியது. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், 41 பந்துகளில் 8…

Read more

“பரபரப்பான மேட்ச்”… ஸ்டேடியதிற்கு அருகில் கார் பார்க்கிங்… கிரிக்கெட் வீரர் அடித்த சிக்ஸர்… நொறுங்கிய கார் கண்ணாடி… வைரலாகும் வீடியோ..!!!

இங்கிலாந்தின் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் 2025 போட்டியில், லாங்காஷையர் அணியின் மைக்கேல் ஜோன்ஸ் விளாசிய ஒரு சிக்ஸர் நேரடியாக கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மெசெடஸ் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்தது. டர்ஹாம் அணிக்கெதிராக…

Read more

“பஞ்சாப் வெற்றி”… மகிழ்ச்சியில் கேக் ஊட்டி முத்தம் கொடுத்த உரிமையாளர்… சட்டென முகத்தை துடைத்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் 18 வது போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார்.…

Read more

பஞ்சாப் அணியின் வெற்றி… கோபத்தின் உச்சியில் ஸ்ரேயஸ் ஐயர்… ஷஷாங்க் சிங்கை லெஃப்ட் ரைட் வாங்கிய சம்பவம்… வீடியோ வைரல்…!!!!

ஐபிஎல் 2025 தகுதிச் சுற்று 2 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த பரபரப்பான போட்டியில், பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்…

Read more

பஞ்சாப் vs ஆர்சிபி… “ஐபிஎல் இறுதிப்போட்டி”… நாளை மழை பெய்தால் கோப்பை யாருக்கு கிடைக்கும் தெரியுமா…? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தகவல்…!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் நாளை பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் இறுதி போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் சிறப்பான நிலையில் இருக்கும் நிலையில்…

Read more

“ஸ்ரேயஸ் ஐயரா இல்ல விராட் கோலியா”… 2 பேருக்குமே அந்த தகுதி இருக்கு.. ஐபிஎல் கோப்பையை யார் வென்றாலும் மனவேதனை நிச்சயம்… இயக்குனர் ராஜமவுலி..!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்குள் அழைத்து சென்றார். நாளை நடைபெறும்…

Read more

Breaking: பிசிசிஐ இடைக்கால தலைவராகிறார் ராஜீவ் சுக்லா…!!!

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அமைப்பின் தற்போதைய தலைவராக ரோஜர் பின்னி இருக்கிறார். இவருக்கு 70 வயது ஆகும் நிலையில் பிசிசிஐ விதிகளின்படி 70 வயதுக்கு மேல் ஒருவர் தலைவராக இருக்க முடியாது. இதனால் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து…

Read more

Breaking: மீண்டும் அதிர்ச்சி.. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடி வீரர் ஹென்றிக் கிளாசன் அறிவிப்பு…!!!!

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸி. அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் என்று அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரரான ஹென்றிக் கிளாஸனும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக…

Read more

“பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ.24,00,000″… மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.30,00,000… அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்… ஏன் தெரியுமா..?

ஐபிஎல் 2025 தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன்கள் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியை…

Read more

“தகர்ந்தது கோப்பை கனவு”… தோல்வியின் வலியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுத ஹர்திக் பாண்டியா… ஆறுதல் சொன்ன பஞ்சாப் வீரர்… வைரலாகும் வீடியோ…!!!

ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததால், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆறாவது ஐபிஎல் கோப்பைக்கான கனவு மேலும் தள்ளிப்போனது. ஐந்து முறை சாம்பியனாக இருந்த மும்பை இந்தியன்ஸ், கடந்த 2020-க்குப் பிறகு ஒரு பட்டத்தையும் வெல்ல…

Read more

“மகிழ்ச்சியில் துள்ளி குதித்து பஞ்சாப் வீரரை பார்த்து கண்ணடித்த ப்ரீத்தி ஜிந்தா”… கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி கொண்டாட்டம்… வீடியோ வைரல்..!!

ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் ஃபைனல்ஸ் தேதியை நிர்ணயித்த பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, தனது…

Read more

“ஸ்ரேயஸ் Mass”… 18 வருட ஐபிஎல் போட்டியில் எந்த கேப்டனும் செய்யாதா மாபெரும் சாதனை… வரலாறு படைத்த ஸ்ரேயஸ் ஐயர்… மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி..!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில்…

Read more

“பஞ்சாப் vs மும்பை”… இறுதிப் போட்டிக்கு முன்னேற போவது யார்..? திடீரென குறிக்கிட்ட மழை… போட்டி ரத்தானால் இந்த அணிக்கு தான் லக்..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில் வெளியேறுதல் சுற்றில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில்…

Read more

“இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோனுக்காக துள்ளி குதித்த பாகிஸ்தான் வீரர்கள்”… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்… வைரலாகும் வீடியோ..!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2025 இறுதிப் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், அணியின் உரிமையாளர் சமீன் ராணா, தனது அணியில் உள்ள அனைத்து…

Read more

“14 நாட்கள் தான் டைம்”… பாக். முன்னால் வீரர் சோயிப் அக்தர் மன்னிப்பு கேட்டே ஆகணும்…. கெடுவிதித்த டாக்டர்… என்ன பிரச்சனை தெரியுமா…?

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வரலாற்றாசிரியர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையான டாக்டர் நௌமன் நியாஸ், அக்தர் தன்னை அவதூறு செய்ததாகக் குற்றம் சாட்டி, அவருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அக்தர்…

Read more

“15 முறை ரஞ்சி டிராபி”… மும்பை அணியின் முன்னாள் ஸ்விங் கிங் அப்துல் இஸ்மாயில் காலமானார்… கிரிக்கெட் ரசிகர்கள் இரங்கல்.!!

1990 ஆம் ஆண்டு சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளராக பெயர் பெற்ற முன்னாள் மும்பை வேக பந்துவீச்சாளர் அப்துல் இஸ்மாயில்(79) கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 1969 ஆம் ஆண்டு தொடங்கிய கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இவர் 75 முதல்…

Read more

“ஹர்திக் பாண்டியாவுடன் ஈகோ பிரச்சனை”… தீயாய் பரவிய வீடியோ… ஒரே போட்டோவில் விளக்கம் கொடுத்த சுப்மன் கில்… அந்தப் பதிவுதான் ஹைலைட்…!!!

18 ஆவது ஐபிஎல் போட்டி இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வெளியேறுதல் சுற்றில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக…

Read more

“கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு”..? முதல்முறையாக மனம் திறந்த பும்ரா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா உலகின் நம்பர் 1 பவுலராக போற்றப்படுகிறார். வித்தியாசமான ஆக்ஷனில் பந்துவீசி எதிரணிகளை திணறடித்து வருகிறார். இவர் இந்தியா டி20 உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் பார்டர்…

Read more

“பயிற்சியாளருக்கே பாடம் எடுத்த பும்ரா”… ஒரே பந்தில் தரமான சம்பவம்… மும்பை இந்திய அபார வெற்றி… வைரலாகும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்லன்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறியது. அந்த போட்டியில் 229 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய குஜராத், தொடக்கத்தில் ஷுப்மன்…

Read more

“நான் கோமாளி போல் நடந்து கொள்ள விரும்பல”… அவங்களையும் மதிக்கனும்… ஆஸி. முன்னாள் கேப்டன் கேள்விக்கு பும்ரா அதிரடி பதில்..!!!

சமீபத்தில் “பியாண்ட் 23 கிரிக்கெட்” உரையாடல் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா கலந்து கொண்டார். அதனை ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தொகுத்து வழங்கினார். அந்த உரையாடல் நிகழ்ச்சியில் பும்ரா தனது கிரிக்கெட் பயண வாழ்க்கை தொடர்பான விஷயங்கள்…

Read more

“மும்பையிடம் தோற்ற குஜராத்”… தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு அழுத ஆஷிஷ் நெஹ்ரா குழந்தைகள்… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பெங்களூர் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில் நேற்று நடைபெற்ற வெளியேறுதல் சுற்றில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி…

Read more

“யார்ரா”.? வாட்டர் பாய்… முதல் முறையாக களமிறங்கிய பஞ்சாப் இளம் வீரரை விமர்சித்த விராட் கோலி… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி சுற்றுக்கான போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்று முதல் அணியாக…

Read more

“டாஸ் போடும்போது ஈகோ”… ஹர்திக் பாண்டியா கைகுலுக்க வந்த போது கண்டுக்காமல் சென்ற சுப்மன் கில்… ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..!!!

ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில், டாஸ் மையத்தில் நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்ட்யா, குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக…

Read more

“பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் பரிசு”… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற லாகூர் கலந்தர்ஸ் அணி, வெற்றியை உற்சாகமாக கொண்டாடியது. ஆனால் இந்த வெற்றி கொண்டாட்டம், தற்போது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. காரணம், வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், அந்த…

Read more

ரோகித் சர்மா பரிந்துரை…. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக திலீப் மேலும் ஒரு ஆண்டு காலம் நீடிப்பு… பிசிசிஐ அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி லீட்சில் நடைபெறுகிறது. ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் புதிய கேப்டனாக…

Read more

“RCB கோப்பை வென்றால் விடுமுறை நாள்!” முதல்வருக்கு ரசிகர் எழுதிய கடிதம் இணையத்தில் சூப்பர் ஹிட்..!.!!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தகுதி பெற்றதை அடுத்து, கர்நாடக ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது. இதற்கிடையே, ஆர்சிபி வெற்றி பெற்றால் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை…

Read more

“இறுதிப்போட்டியில் RCB ஜெயிக்கணும்”…. இல்லனா என் கணவரை விவாகரத்து செய்வேன்… ஐபிஎல் போட்டியில் பெண் ரசிகையின் சுவரொட்டியால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!!

சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 குவாலிஃபையர்-1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியபோது, ரசிகர்களின் உற்சாகம் வேறு அளவுக்கு சென்றது. அதற்கும் மேல், ஒரு பெண் ரசிகையின் செயல் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. சிவப்பு…

Read more

“மீண்டும் பிறந்த சேவாக்”… அவரின் மகனின் பேட்டிங் திறமையை பார்க்கணுமே… இணையத்தை தெறிக்க விட்ட வீடியோ..!!

முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்தர் சேவாகின் மகன் ஆர்யவீர் சேவாக், தனது பேட்டிங் திறமையால் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார். அதாவது 19 வயதுக்குட்பட்டோர் முகாமில் பயிற்சி பெறும் ஆர்யவீர், NCA-வில் நடக்கும் பயிற்சியின் ஒரு பகுதியாக தனது …

Read more

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்… பால்ய நண்பர் அபிஷேக் ஷர்மாவின் உருக்கமான பாராட்டு…!!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக இந்த புதிய பொறுப்பை கில் ஏற்கிறார். கவுதம் கம்பீர் மற்றும் அணி நிர்வாகம் எடுத்த இந்த முடிவு தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை…

Read more

பிரபல கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி… நடாஷா சண்டைக்காரியாக மாறிவிட்டாரா?… ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய வீடியோ…!!!

மும்பை இந்தியன்ஸ் அணி நடுவர் போட்டிகளில் அசத்திக் கொண்டிருக்க, அணி கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்திருந்த அவரது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிச் தற்போது சமூக வலைதளங்களில் புதிய வீடியோ வைரலாகி இருக்கிறது. சமீபத்தில், நடாஷா தனது இன்ஸ்டாகிராம் கதையில்…

Read more

“மைதானத்தில் குட்டிக்கரணம் அடித்த ரிஷப் பண்ட்”… ரூ.30,00,000 அபராதம்… சதம் அடித்தும் சிறிது நேரம் கூட நீடிக்காத மகிழ்ச்சி..!!!

நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த மே 27ஆம் தேதி கடைசி லீக் போட்டி நடைபெற்றது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றியை பெற்றது. அதனால் புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தை பெற்றது. தற்போது குவாலிபயர் 1…

Read more

“பரபரப்பான மேட்ச்”… திடீரென மைதானத்தில் தகராறில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள்… ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய வீடியோ…!!!

பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்க இமெர்ஜிங் அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் போட்டியின் இரண்டாவது நாளில், பங்களாதேஷ் வீரர் ரிப்போன் மொண்டோல் மற்றும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ட்செபோ ந்துலி இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மே…

Read more

IPL போட்டிக்கு முன்னதாக இளம் ரசிகர்களுக்கு ரிஷப்பந்த் கொடுத்த சர்ப்ரைஸ்… நெகிழ வைக்கும் வீடியோ…!!

லக்னோவில் கடந்த மே 27 அன்று நடைபெற்ற IPL 2025 தொடரின் கடைசி லீக் ஆட்டத்திற்கு முன், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் கேப்டன் ரிஷப் பந்த், ஒரு நெகிழ்ச்சிகரமான தருணத்தை நிகழ்வை செய்தார். அவருக்கு இடது காலில் கீக்…

Read more

அடேங்கப்பா..!! 118 ரன்கள்… “சதம் மட்டுமல்ல, குட்டிகரணமும் அடித்த ரிஷப் பண்ட்”… இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ…!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில்…

Read more

“திடீரென மைதானத்தில் கோவப்பட்ட முகமது சிராஜ்”… சாய் கிஷோருடன் சண்டை… சமாதானப்படுத்திய சுப்மன் கில்… வீடியோ வைரல்…!!!

அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 25ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகள் மோதின. இந்த போட்டியின் போது ஏற்பட்ட ஒரு சூழ்நிலை போட்டியின் பரபரப்பை…

Read more

டெஸ்ட் போட்டி…! தமிழக வீரர் சாய் சுதர்சன் தேர்வு… ஏன் தெரியுமா…? அஜித் அகர்கர் அதிரடி விளக்கம்..!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் போட்டி வருகிற ஜூன் 20ஆம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இதற்கான 18 இந்திய…

Read more

“ஸ்ரேயஸ் ஐயரை பார்த்தாலே எதிரணி நடுங்கும்”… கேப்டன் பதவிக்கே அவர் தகுதியானவர்… ரிஷப் பண்டை விட… டெஸ்ட் போட்டியில் ஏன் எடுக்கல..? சேவாக் ஆதங்கம்…!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி ஜூன் 20-ம் தேதி தொடங்கும் நிலையில் சமீபத்தில் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் 18 இந்திய…

Read more

ஏன் சர்பராஸ் கானுக்கு பதிலாக கருண் நாயரை தேர்வு செய்தீர்கள்?…. அஜித் அகர்கர் விளக்கம்…!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்சில் நடைபெற உள்ளது. இதற்கு…

Read more

“இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக சுப்மன் கில்”… இதுக்கு யுவராஜ் சிங் தான் காரணம்… யோகராஜ் சிங்..!!

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்கவுள்ள நிலையில், இளம் வீரரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள்  அவரது குடும்பத்தினர்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான…

Read more

Other Story