“வானத்தில் இருந்து கண்காணித்த ட்ரோன் கேமரா!”.. கடையை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட 23 கல்குவாரிகள்.. அதிகாரிகள் அதிரடி..!!!!
விருதுநகர் மாவட்டத்தில் கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்தனர். மாவட்டத்தில் உள்ள மொத்தம் 76 கல்குவாரிகளை ஆளில்லா விமானம் எனப்படும் நவீன ‘ட்ரோன்’ (Drone) தொழில்நுட்பம் மூலம் உயர…
Read more