3 மாத குழந்தையை மாடியிலிருந்து கீழே வீசி கொன்ற தாய்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரப்பரப்பு தகவல்…..!!!!

குஜராத் ஆனந்த் மாவட்டம் பெட்லெட் பகுதியில் வசித்து வருபவர்கள் ஆசிப்- பெர்சானாபானு மலிக்(23) தம்பதியினர். இதில் பெர்சானாபானுவுக்கு சென்ற 3 மாதங்களுக்கு முன்பு வதோதராவிலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்கிடையில் குழந்தை உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து…

Read more

1 நாளுக்கு ரூ.200 சேமித்தால் போதும்…. கடைசியில் 28 லட்சம் பணம் கிடைக்கும்…. LIC யின் அசத்தல் பாலிசி…!!!

எல்.ஐ.சி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த வகையில் பலதரப்பட்ட பலன்களை தரும் எல்.ஐ.சி ஜீவன் பிரகதி திட்டம் குறித்து இப்போது பார்க்கலாம். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் மாதம் ரூ.6000 டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது ஒருநாளுக்கு ரூ.200…

Read more

ரூ.5,000 முதலீட்டில் நிறைய வருமானம் பெறலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

பொதுவாக சொந்த தொழில் துவங்க நிறைய பணம் தேவை என ஏராளமானோர் நினைக்கின்றனர். ஆனால் சிறு முதலீட்டில் கூட அதிகமான பணம் சம்பாதிக்கலாம். அந்த வகையில் நாம் பார்க்கப்போவது வணிகம் மொபைல் ஆக்சஸரீஸ் பிசினஸ். அதிகரித்து வரக்கூடிய டிஜிட்டல் மயமாக்கலுடன் ஸ்மார்ட்போன்களின்…

Read more

EPFO போர்ட்டலில் PF இருப்பு தொகையை சரிபார்ப்பது எப்படி?…. இதோ எளிய வழிமுறைகள்….!!!!!

EPFO போர்ட்டலிலிருந்து PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அதன்படிEPFOன் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று “Our Services” என்ற டேபுக்குள் போகவேண்டும். தற்போது டிராப்-டவுனில் தோன்றும் பட்டியலிலிருந்து For Employees என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும். இதையடுத்து வரும்…

Read more

ஆன்லைன் விளையாட்டுக்கள் – சற்றுமுன் மத்திய அரசு அறிவிப்பு!!

ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பமாகசத்தின் சார்பாக இந்த புதிய விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான முகவரிகள், விளையாட்டு   பதிவு செய்வது மிகவும் அவசியம். பதிவு செய்யப்பட்ட  நிறுவனங்கள்…

Read more

BREAKING: ஆன்லைன் கேம் – மத்திய அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம்!!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்த அரசாணையை மத்திய அரசு  வெளியிட்டிருக்கிறது. மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் விளையாட்டை வழங்கக் கூடிய இணையதளம்  மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும்…

Read more

#BREAKING: பஞ்சாப் முதல்வர் வீட்டு அருகே வெடிகுண்டு – சண்டிகரில் பெரும் பரபரப்பு!!

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீடு அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு. வீட்டின் அருகே உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு. சண்டிகரில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.…

Read more

சிங்கப்பூர் சுற்றுலா வளர்ச்சிக்கு…. யார் காரணம் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

கடந்த 2019 ஆம் வருடம் முதல் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்துறை முற்றிலும் மோசமடைந்தது. ஏனெனில் அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி இருந்தனர். அதனை தெடர்ந்து கொரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்பு…

Read more

கொடூரம்… 13 கிலோமீட்டர் தூரம் நிர்வாண நிலையில்…. இழுத்து செல்லப்பட்ட இளம் பெண்… நடந்தது என்ன…??

டெல்லியை சேர்ந்த அஞ்சலி சிங்(20) என்னும் இளம் பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகி அந்த வாகனத்தில் 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. புத்தாண்டு இரவில் அந்த இளம் பெண் வேலை காரணமாக வெளியே சென்ற அவர்  நள்ளிரவு…

Read more

வேலையின்றி திண்டாடும் இளைஞர்கள்…. டிசம்பர் மாதம் 8.30 விழுக்­காடு…. வெளியான ஷாக் தகவல்….!!!!

நம் நாட்டில் வேலை­யின்மை விகி­தமானது 16 மாதங்­களில் இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் மாதம் 8.30 விழுக்­காட்­டை தொட்­டது. நவம்­பர் மாதம் அந்த விகி­தமானது 8 விழுக்­கா­டாக இருந்­தது என இந்­தி­ய பொரு­ளி­யல் கண்­கா­ணிப்பு நிலை­யம் (சிஎம்­ஐஇ) தெரி­வித்­தது. அதேபோன்று நகர்ப்புறங்களில்…

Read more

அந்த நாய் எப்படி குட்டி போட்டுச்சி தெரியலைய?…. நடந்தது என்ன?… தொடங்கிய விசாரணை….!!!!

மேகாலயாவில் பாதுகாப்பு படையை சேர்ந்த “லால்சி” எனும் மோப்ப நாய் 3 குட்டிகளை ஈன்றது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்த பாதுகப்புப் படை உத்தரவிட்டு உள்ளது. ஏனெனில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நாய்கள் கர்ப்பம் தரிக்கக்கூடாது. பாதுகாப்பு படையின் மருத்துவரின்…

Read more

இனி வாடிக்கையாளர்களின் விருப்பம் முக்கியம்…. கட்டாயப்படுத்த கூடாது என்றது SBI…. ஊழியர்களுக்கு ஆப்பு….!!!

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் SBI வங்கி தன் ஊழியர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. அதாவது, காப்பீட்டு திட்டங்களை வாடிக்கையாளர்களின் விருப்பம் இல்லாமல்…

Read more

கேரளாவில் மது விற்பனை அமோகம்… ஒரே நாளில் இத்தனை கோடியா…? வெளியான தகவல்…!!!!

புத்தாண்டு பண்டிகையை  முன்னிட்டு கேரளாவில் ஒரே நாளில் 17 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கேரளா அரசுக்கு சொந்தமாக மாநிலம் முழுவதும் சுமார் 268 பெவ்கோ கடைகள் இருக்கிறது. அதில் திருவனந்தபுரத்தில் உள்ள பவர் ஹவுஸ் சாலையில் உள்ள  மது…

Read more

EPFO ஓய்வூதியம் பெறுவோருக்கு புத்தாண்டு பரிசு…. என்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது(EPFO) அதனுடைய பிராந்திய அலுவலகத்துக்கு நவம்பர் 4, 2022 தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை நடைமுறைபடுத்துமாறு உத்தரவிட்டு உள்ளது. அந்த வகையில் தகுதியான சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதிய விருப்பங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டது. EPFO கடந்த டிசம்பர்…

Read more

அடடே சூப்பர்!… பாதி விலையில் கேஸ் சிலிண்டர்?… யாருக்கெல்லாம் தெரியுமா?…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இனிமேல் வெறும் ரூ500-ஐ செலுத்தி கேஸ் சிலிண்டரை வாங்கிக் கொள்ளலாம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கேஸ் சிலிண்டர் விலையிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இப்போது கேஸ் சிலிண்டரின் விலையானது 1000 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதனிடையில்…

Read more

வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு… “மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம்”… என்ன தெரியுமா…?

சென்னையில் மக்கள் அதிக அளவு தனி நபர் வாகன போக்குவரத்தை மேற்கொண்டு வருவதால் அங்கு முக்கியசாலைகளில் எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து வருவது வழக்கம். அதிலும் வார இறுதி மற்றும் முக்கிய நாட்களில் சமாளிக்க முடியாத அளவில் கூட்ட நெரிசல் உள்ளது.…

Read more

ஆதார் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதை எளிதில் அறியலாம்…. வந்தது புதிய வசதி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இன்றைய காலத்தில் ஆதார்…

Read more

65 வயதில் மாதம் ரூ.11 லட்சம் சம்பாதிக்கும் மூதாட்டி…. எப்படி தெரியுமா?…. பலரையும் வியக்க வைத்த சம்பவம்….!!!!

குஜராத் மாநிலத்தில் 65 பெண் ஒருவர் பால் வியாபாரம் செய்து மாதம் 11 லட்சம் சம்பாதிக்கும் சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. இவ்வாறு வருடத்திற்கு 25 லட்சம் கோடி லாபத்துடன் பால் வியாபாரம் செய்து வருகின்றார். குஜராத் மாநிலம் பணஸ்கந்தா மாவட்டத்தில்…

Read more

பண மதிப்பிழப்பு வழக்கில்…. நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு…. அடுக்கடுக்காக கேள்வி!!

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நாலு நீதிபதிகள் ஆதரவாகவும், நீதிபதி நாகரத்னா எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். பண மதிப்பிழப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது…

Read more

ரூ.500, ரூ.1000 செல்லதுன்னு சொன்னது கரெக்ட் தான்: 52 நாட்கள் அவகாசம் போதும்: நீதிபதிகள் கருத்து!!

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இனி திரும்ப பெற முடியாது. ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசித்த பிறகே…

Read more

வருமான வரி தாக்கல் பண்ணுங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செயல்முறை இன்னும் டிராப்டில் இருந்தால் அந்த செயல்முறையை முடிக்க வருமான வரித் துறை நினைவுபடுத்தும் அடிப்படையில் உங்களுக்கு SMS வாயிலாகவோ (அ) மின்னஞ்சல் மூலமாகவோ தகவலை அனுப்பும். வருமான வரி செலுத்துவோர் தங்களது வருமானத்தை தாக்கல் செய்து…

Read more

கேரளாவில் 100-க்கும் மேற்பட்டோர் உடல் நல பாதிப்பு… காரணம் என்ன…? விசாரணைக்கு உத்தரவு…!!!!!

கேரளாவின் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் கடந்த 29-ஆம் தேதி ஞானஸ்தான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணவு சாப்பிட்ட 100-க்கும்  மேற்பட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கெட்டுப்போன…

Read more

தடம்புரண்ட சூரியநகரி எக்ஸ்பிரஸ்…. 11 பெட்டிகள் சேதம்…. சிரமப்பட்ட பயணிகள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் பாலி அருகில் சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 8 பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மார்வார் சந்திப்பில் இருந்து ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள்ளாக விபத்து நடைபெற்றதாக பயணி ஒருவர்…

Read more

BIG BREAKING: நாடே எதிர்பார்த்த பரபரப்பு தீர்ப்பு வெளியானது…. உச்சநீதிமன்றம் உத்தரவு…..!!!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சற்றுமுன் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி இரவு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள்…

Read more

#BREAKING: பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

இந்தியாவையே உலுக்கிய பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி…

Read more

பெற்றோர்களே ரெடியா இருங்க…. போலியோ தடுப்பூசி போடும் தேதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  மூன்றாம் தவணை போலியோ தடுப்பூசி வருகின்ற ஜனவரி 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களுக்குள் மூன்றாம் தவணை போலியோ தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு…

Read more

18 நகரங்களுக்கு “மாஸ்டர் பிளான்”… இறுதி கட்டத்தை எட்டிய பணி… அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!!!

மத்திய அரசின் அம்ருத் திட்டம் தமிழகத்தில் 11 மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சி பகுதிகளில் செயல்பாட்டில் இருக்கிறது. இதன்படி நகரங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தேவையான நிதியில் பெரும் பகுதியை மத்திய அரசு வழங்கி வருவதனால்…

Read more

பீகார் முதல் மந்திரியின் சொத்து மதிப்பு…. எவ்வளவு தெரியுமா?…. அடேங்கப்பா இவ்வளவ்வா?…!!!!

பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் தன் மந்திரிகள் அனைவரும் ஆண்டின் கடைசி நாளில் தங்களது சொத்துகள் மற்றும் கடன் விபரங்களை வெளியிட வேண்டும் என கூறி இருந்தார். அந்த வகையில் அவர் உட்பட அனைத்து மந்திரிகளின் சொத்து மற்றும்…

Read more

பள்ளிகள் திறப்பு நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருவதால் லக்னோவிலுள்ள பள்ளிகளில் 1-8 வரையிலான வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் வரும் ஜனவரி 10ஆம் தேதி…

Read more

Breaking: பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து..மரணம்…. கவலைக்கிடம்…!!

கேரள மாநிலம் இடுக்கியில் பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த உ நிலையில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று…

Read more

ஜனவரி முதல் வந்த புது மாற்றங்கள்….. மத்திய அரசின் அடுக்கடுக்கான சலுகைகள்….. இதோ உடனே பாருங்க….!!!!

சென்ற வெள்ளிக்கிழமை மத்திய அரசானது குறிப்பிட்ட சில சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு 2023 ஜனவரி-மார்ச் காலாண்டிற்கானது ஆகும். நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி சில திட்டங்களின் வட்டி விகிதங்களை…

Read more

வாட்ஸ் அப் வீடியோவை ரிவ்யூ செய்து டெலிட் செய்வது எப்படி…? இதோ சில வழிமுறைகள்…!!!!!!

உலக அளவில் வாட்ஸ் அப் பல கோடி யூஸர்களால் பயன்படுத்தபடும்  மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜ் ஆப்ஸாக இருக்கிறது. மெட்டாவிற்கு சொந்தமான இந்த வாட்ஸ் அப் தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும், சுவாரசியமாகவும் மாற்றுவதற்கு போட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமெண்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை…

Read more

2023 ஸ்பெஷல் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்… முக்கியமான பிராண்டுகள் என்னென்ன தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!!!!

இந்திய வாகன சந்தையில் 2022 -ஆம் ஆண்டு கார், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் என அனைத்து ரக வாகனங்களிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தற்போது ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு…

Read more

அமைச்சர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!

திரிபுரா வருவாய் அமைச்சரும் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணியின் தலைவருமான நரேந்திர சந்திர தேவ வர்மா காலமானார். இவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் அகர்தலாவில் உள்ள கோவிந்த் வல்லப பந்த் மருத்துவமனையில்…

Read more

பணமதிப்பிழப்பு செல்லுமா…? செல்லாதா..? நாடே எதிர்பார்த்த முக்கிய தீர்ப்பு இன்று…!!!

கடந்த 2016 ஆம் வருடம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர்  மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. அந்த நாட்களில் மக்கள் ATM களில் வரிசையில் நின்றது உள்ளிட்ட பல சம்பவங்களை நம்மால் மறக்க முடியாது. இவ்வாறு…

Read more

ஃபிக்சட் டெபாசிட் செய்ய போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் உயர்த்தியது. இதன் காரணமாக முன்னணி வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. எனவே நீங்கள் ஃபிக்சட் டெபாசிட்…

Read more

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய ரேட் இது தான்….!!!

இந்தியாவில் வங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் பைனான்ஸ் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு…

Read more

திருப்பதி வைகுண்ட ஏகாதேசி…. இது இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி…..!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று  ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி…

Read more

OMG..!! 2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா….? மகளிர் ஆணையம் ரிப்போர்ட்….!!!!!

இந்தியாவில் 2022-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி கடந்த வருடத்தில் பெண்களுக்கு எதிராக 31,000 புகார்கள் மகளிர் ஆணையத்தால் பெறப்பட்டுள்ளது. இது 2014-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக இருப்பதாக…

Read more

BIG BREAKING: ‌ இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம்…

Read more

JUSTIN!… ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி…. சந்திரபாபு நாயுடுவின் பொதுக் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி….!!!

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இவர் தெலுங்கு தேச கட்சியின் தலைவர். இவருடைய வீட்டில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கட்சி சார்பில் பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அப்போது புடவை வாங்குவதற்காக சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி…

Read more

BREAKING: முன்னாள் முதல்வர் கூட்டத்தில் 3 பேர் பலி… மீண்டும் சோகம்….!!!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கூட்டத்தில் மீண்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டை ஒட்டி அவருடைய வீட்டில் கட்சி சார்பாக பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம்தான் சந்திரபாபுவின் கூட்டத்தில்…

Read more

பழிக்கு பழி…. சண்டையில் கணவன் கழுத்தை அறுத்த மனைவி…. பின் நடந்த சம்பவம்…..!!!!

ஆந்திர மாநிலத்தில் தம்பதியினர் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் மனைவியின் கழுத்தை கணவர் அறுத்துள்ளார். இதனால் காயமடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் மீண்டும் கணவர்-மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது…

Read more

(2022) டிசம்பர் மாதத்தில் GST வசூல் இவ்வளவு கோடியா?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

சென்ற 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் GST ரூபாய்.1,,49,507 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து 10வது முறையாக நாட்டின் மாத GST வரிவருவாய் ரூபாய்.1.4 லட்சத்தை கடந்து உள்ளது. இதுகுறித்து நிதி…

Read more

2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வளவு?…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…..!!!!

தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்ற 2022 ஆம் வருடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 30 ஆயிரத்து 957 புகார்கள் வந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த 2021 ஆம் வருடத்தில் 30 ஆயிரத்து 864 ஆக இருந்தது. இந்த 30 ஆயிரத்து…

Read more

“பாலியல் தொல்லை வழக்கு”… பதவியை ராஜினாமா செய்த விளையாட்டுத்துறை மந்திரி…. பரபரப்பு…!!!!

அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருடைய அமைச்சரவையில் விளையாட்டு துறை மந்திரியாக சந்தீப் சிங் என்பவர் இருக்கிறார். இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தீப் சிங் ஜூனியர்…

Read more

OMG!!…‌ இந்தியாவில் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் உயர்வு…. வெளியான தகவல்…!!!!

இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் மட்டும் 8.3 சதவீதம் அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. இது நவம்பர் மாதத்தில் 8% இருந்த நிலையில் டிசம்பரில்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு….!!!!!

இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டையே விரும்புவார்கள். ஏனெனில் வங்கிகளில் பொதுமக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெரும்பாலான மக்கள் வங்கிகளை தான் விரும்புவார்கள். இந்நிலையில் இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் வங்கிகளிலும்…

Read more

தமிழகமே எதிர்பார்ப்பு!…. நாளை(ஜன..2) உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவையே உறைய வைத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மீதான தீர்ப்பை நாளை ஜனவரி 2ஆம் தேதி வழங்குகிறது உச்சநீதிமன்றம். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் வருடம் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இவ்வாறு…

Read more

ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய அந்த 2 பேருக்கு கவுரவம்…. முதல்-மந்திரி தமி அறிவிப்பு…..!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் சென்ற டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை டெல்லியிலிருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். அப்போது காரை ரிஷப் பண்ட் ஓட்டி சென்றார். இதையடுத்து…

Read more

Other Story