ரூ.4 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணி… ஆய்வு செய்த கலெக்டர்…!!!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் ஒன்றியத்தில் ரூ.4 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருள் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி,…
Read more