பொங்கல் பண்டிகை… வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியாகும் தகவல்…!!!!

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இந்த வருடம் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருட பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. திங்கள்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு…

Read more

பெண்களுக்கு செல்போன்: நீங்கள் சொன்னதை செய்தீர்களா?…. சட்டப்பேரவையில் கேள்வி…..!!!!

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறியது. இதையடுத்து 2வது நாளாக தமிழ்நாடு சட்டசபையானது நேற்று காலை 10 மணியளவில் கூடியது. அதன்பின் 3வது நாளாக இன்று…

Read more

“ஒரு சென்ட் நிலத்தை கூட விட்டுத் தரமாட்டோம்”…. ராமச்சந்திரன் அதிரடி ஸ்பீச்….!!!!

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறியது. இதையடுத்து 2வது நாளாக தமிழ்நாடு சட்டசபையானது நேற்று காலை 10 மணியளவில் கூடியது. அதன்பின் 3வது நாளாக இன்று…

Read more

யார் ஆட்சியில் நீட் தேர்வு வந்தது…? எடப்பாடியிடம் கேள்வி எழுப்பிய முதல்வர்… சட்டசபையில் காரசார விவாதம்….!!!!

தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு குறித்து சட்டசபையில் காரசார விவாதங்கள் நடைபெற்றது. அதாவது ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. ஆனால் நீட் தேர்வை உங்களால் ஏன் தடுத்து நிறுத்த…

Read more

பழனி குடமுழுக்கு விழாவில் பங்கேற்க…. பக்தர்களுக்கு இது கட்டாயம்…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு…!!!

முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவானது கடந்த 2006 ஆம் வருடம் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி…

Read more

தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு…..!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் ஆகும். இதனால் அவர்களது வசதிக்காக சிறப்புப்…

Read more

சென்னையில் 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்…! போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.  அதன்படி காவலர் நல வாரியத்தின் டிஜிபியாக கருணாசாகர் நியமனம் செய்யப்பட்டார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல்…

Read more

மதுரையில் ரூ. 500 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம்…. அமைச்சர் சொன்ன ‌ சூப்பர் தகவல்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ. தளபதி மதுரையில் பல வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றி அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் கே.என் நேரு…

Read more

மக்களே உஷாரு..!! குளிர் வாட்ட போகுது…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விழகுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுகிறது. இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட…

Read more

“புகையில்லா போகி பண்டிகை”…. கோவை மாநகராட்சி எடுத்த அசத்தல் முடிவு…. இதோ முழு விபரம்….!!!!

பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரும் போகி பண்டிகையின் போது பொதுமக்கள் யாரும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பழைய பொருட்களை மாநகராட்சி வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கோவை மாநகராட்சியும்…

Read more

“துப்பாக்கி சூடு, கலவரம், மரணம்”…. பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா…? அதிமுகவை விளாசிய CM ஸ்டாலின்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருகம்பாக்கத்தில் பெண் காவலருக்கு நடந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி…

Read more

“பெண்கள், பெண் காவலருக்கு எதிரான குற்றச் செயல்கள்”…. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூற…

Read more

21 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு போட்ட உத்தரவு…..!!!!

தமிழ்நாட்டில் IPS உள்பட 21 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். மதுரை காவல் ஆணையராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் தென்காசி…

Read more

பி.எம் கிசான் திட்டம்… “வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு அவசியம்”… மத்திய அரசு உறுதி…!!!!

தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை பி.எம் கிசான் பயனாளிகளுக்கு 13-வது தவணை தொகை விடுவிப்புக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என கூறியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பி.எம் கிசான் திட்டத்தின்…

Read more

“தமிழக அரசை ஆளுநர் ரவி கலைக்க வேண்டும்”…. அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி…!!!!

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் 99-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் அவருடைய திருவுருவ சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

#BREAKING : ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திப்பு..!!

ஆளுநர் விவகாரம் தொடர்பாக நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கிறது தமிழக அரசு.. ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை  தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திக்கின்றனர். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆ ராசா என் ஆர் இளங்கோ சந்திக்கின்றனர்.. தமிழ்நாடு சட்டத்துறை…

Read more

இலவச மின்சாரம்… 50,000-வது பயனாளி உட்பட ஐந்து நபர்களுக்கு மின் இணைப்பு ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!

முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில், எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வாயிலாக நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் விவசாய பயனாளர்களில் 50000 -வது பயனாளி உட்பட 5 நபர்களுக்கு மின்…

Read more

பொதுக்குழு வழக்கு இங்கேயே இருந்தால்….. “கட்சி செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்?…. தீர்ப்பை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைதது சுப்ரீம் கோர்ட்.. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,…

Read more

சென்னையில் இருந்து சொந்த ஊர் போறீங்களா?…. எந்த ஊருக்கு எந்த இடத்தில் சிறப்பு பேருந்து?…. இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு…

Read more

#BREAKING : அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவு – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி..!!

உரிய அனுமதி இன்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி உய்யக்கொண்டான் பகுதியில்…

Read more

ஆளுநர் ரவிக்கு ஷாக் கொடுத்த திமுக… திருச்சி, தஞ்சையில் நடந்த அப்படி ஒரு சம்பவம்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆளுநர் ரவி தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்த சில வார்த்தைகளை தவிர்த்தும் தானாக சில வார்த்தைகளும் சேர்த்தும் பேசியதால் முதல்வர் ஸ்டாலின் உடனே எழுந்து ஆளுநரின் உரையை நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என…

Read more

விவசாயிகளே…. ரூ.2000 பெறுவதற்கு இது கட்டாயம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

3,949 செவிலியர் காலிப்பணியிடங்கள்… இவர்களுக்கு முன்னுரிமை…? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 செவிலியர்கள் காலி பணியிடங்களை 38 மாவட்ட ஆட்சியர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்ப உள்ளனர். இதில் கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 100…

Read more

ஆளுநர் விவகாரம்… நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்… எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகின்ற நிலையில் சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரில் தொடக்க உரையில் ஆளுநர், தமிழ்நாடு, காமராஜர், அண்ணா, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி போன்ற பெயர்களை உச்சரிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

“ஆளுநர் வெளிநடப்பு”… கூட்டணி கட்சியினரை தூண்டிவிட்டுடாங்க!…. பா.ஜ.க தலைவர் சொல்வது என்ன?….!!!!

சட்டப் பேரவையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ரவி  வெளியேறிய நிலையில், பா.ஜக. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவற்றில், ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் ஆளும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் தங்களது ஆட்சியை…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கின்…

Read more

திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!!

சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பியது சட்டப்பேரவை செயலகம். ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட…

Read more

விவசாயிகளே!…. பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகை…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!

பயிர் காப்பீட்டு திட்டம் சென்ற 2016-2017ம் வருடம் முதல் தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. 2020-2021 ஆம் வருடத்தில் இருந்து இத்திட்டத்திற்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசு மானாவாரி மாவட்டங்களுக்கு 30% வரையிலும், பாசனவசதி உள்ள…

Read more

ஆபாச நடனம் பற்றி…. உயர்நீதிமன்றம் போட்ட புது அதிரடி உத்தரவு…..!!!!!

பொதுவாக கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அவற்றில் ஒரு சில ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனமாடுவது பற்றி மதுரை உயர்நீதிமன்றம் புது உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் குறவன்- குறத்தி நடனம்…

Read more

ஆளுநரை வெளியேற வைத்த முதல்வர்!…. பாராட்டி டுவிட் போட்ட திருமாவளவன்….!!!!

சட்டப் பேரவையில் ஆளுநர் உரையில் ஏற்பட்ட அத்தனை நிகழ்வுகளும் திமுக-ஆளுநர் விவகாரத்தின் உச்சக்கட்ட அரங்கேற்றமாக அமைந்து விட்டது. ஆளுநர் உரையில் சில சொற்களை தவிர்ப்பதற்காக அதை அவை குறிப்பில் இடம்பெறாது எனக் கூறி அரசு அச்சிட்டு கொடுத்த ஆங்கில உரையும், சபாநாயகர்…

Read more

ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தம்.. தி.மு.க எம்.எல்.ஏ சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல்…!!!!!

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகின்ற நிலையில் சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரில் தொடக்க உரையில் ஆளுநர் தமிழ்நாடு, காமராஜர், அண்ணா, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி போன்ற பெயர்களை உச்சரிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…. 5 முதல் 8-ம் வகுப்பு வரை திறக்க ஐகோர்ட் அனுமதி….!!!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வருடம் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த நிலையில் பள்ளி சூறையாடப்பட்டது. இதனால் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் பள்ளியின் தாளாளர்…

Read more

தமிழ்நாட்டில் குறவன், குறத்தி என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்த தடை…. மீறினால்…. ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் குறவன், குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம்  ஆடுவதாக ஐகோர்ட்  மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இணையதளத்தில் குறவன் குறத்தி…

Read more

சுபஸ்ரீ மரணம்…!! ஈஷா யோகா மையம் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை….!!!!

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் ஈஷா யோகா மையத்தில் இருந்து வெளியே சென்ற நிலையில், செம்மேடு பகுதியில் உள்ள ஒரு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்…

Read more

குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் கூடாது : தனி பிரிவை உருவாக்க ஐகோர்ட் ஆணை..!!

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதிக்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது.. ஆபாசமாக நடனம் ஆடினால் புகார் அளிக்க சைபர் பிரிவில் தனி பிரிவை உருவாக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை…

Read more

JUSTIN: குறவன்-குறத்தி பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை…. உயர் நீதிமன்ற கிளை உத்தரவு….!!!

உயர்நீதிமன்ற கிளை குறவன் குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் சாதி மற்றும் பழங்குடியினரை அடையாளப்படுத்தும் விதமாக நடனங்கள் எதுவும் இல்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும்…

Read more

புதுக்கோட்டை: தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதில் அளித்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது தீண்டாமை சம்பவம் குறித்து சட்டசபையில் பேசி வருகிறார். புதுக்கோட்டை தீண்டாமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் தள்ளுபடி போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன், இந்து சமய அறநிலை துறை…

Read more

ஆளுநரின் விருந்தினர் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம்.!!

ஆளுநரின் விருந்தினர் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் கூடியபோது ஆளுநர் உரையுடன் தொடங்கியபோது, அவருடன் வந்த விருந்தினர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததார். இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…!!‌ தமிழ்நாடு அரசின் இலச்சினை மாற்றம்…. அரசுக்கு ஷாக் கொடுத்த ஆளுநர் ரவி….!!!

தமிழக ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பொங்கல் விழா ராஜ்பவனில் வருகிற 12-ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த பொங்கல் விழாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகள் அனைவரும் கலந்து கொள்ள…

Read more

மீண்டும் ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிரிழப்பு…. தமிழகத்தை உலுக்கும் மரணம்….!!!!

நெல்லை பணகுடி அருகில் ரோஸ்மியாபுரத்தில் வசித்து வந்தவர் இளைஞர் சிவன்ராஜ். இவர் தன் செல்போனில் சென்ற சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோருக்கு தெரியாமல் ரம்மி விளையாடி சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலும் சிவன்ராஜ் இழந்துள்ளார்.…

Read more

“இறுதி கட்டத்தை நெருங்கிய அதிமுக கிளைமேக்ஸ்”… பதவி யாருக்கு….? டென்ஷனில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பான…

Read more

தமிழகம் சட்ட விரோதமான வார்த்தையா…?இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானதா…? – வானதி சீனிவாசன்…!!!

கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதுமட்டுமின்றி ஆளுநர் தமிழ்நாடு என்பதை…

Read more

சூப்பர் குட் நியூஸ்…! ரூ.3000 பொங்கல் கருணைக் கொடை: முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசுப் பணியாளர்களுக்கு பொங்கல்பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவதுபோல் அறநிலையத் துறை கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் 2000 ரூபாய் ஆக இருந்த பொங்கல் கருணைக் கொடையை, இந்த வருடம்  3000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

BREAKING: சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக MLA-க்கள்…!!!!

இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி, ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு இடமாற்றம் ஆகியவை குறித்து சபாநாயகர் முடிவெடுக்காததால் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்துள்ளனர்.

Read more

BREAKING: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி…!!!

திமுக பொதுச் செயலாளரும். நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் (84) காய்ச்சல்  காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலைக் குறித்து விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும்…

Read more

Breaking: வாரிசு vs துணிவு…. திரையரங்கில் அதிர்ச்சி மரணம்…. பெரும் சோகம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய திரைப்படங்கள் 8 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன்…

Read more

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பணிக்கு தகுதியான படிப்பை விட கூடுதலாக உயர் கல்வி முடித்த ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனராகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாங்கள் வகிக்கும் கல்வித் தகுதிக்கு அதிகமாக ஏற்கனவே…

Read more

தமிழகத்தில் பொங்கலுக்கு நாளை முதல் விடுமுறையா?…. அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன….????

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகளின் போதும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல சமீபத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது.…

Read more

Other Story