“எங்க குடும்பத்துல சீக்கிரமா கல்யாணம் முடிச்சுடுவாங்க”…. என் பிள்ளைகள் காதல் திருமணம் தான்… மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சியின் போது அளித்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது பிரபல தொகுப்பாளர் கோபிநாத் முதல்வர் ஸ்டாலினை பிரத்யேக பேட்டி எடுத்துள்ளார். அப்போது அவர் கேட்ட பல கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். அவர்…

Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்…. ஒன்றிய அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. அதன் பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம்…

Read more

தமிழ்நாடு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு… மாதம் ரூ. 1000 யாருக்கு கிடைக்கும்…? வெளியான தகவல்…!!!

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் கடந்த முறை இடம்பெறாத சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி குடும்ப தலைவிகளுக்கு…

Read more

மதுரை எய்ம்ஸ்… இதுவரை வெறும் ரூ.12 கோடி மட்டுமே… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருகிறது. ஏனென்றால் நிதி ஒதுக்கீடு என்பது பெரிதாக நடைபெறவில்லை. மொத்தம் 1,977.8 கோடி ரூபாய் செலவாகும் என…

Read more

இன்றைய (28.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. செகந்திராபாத்- ராமநாதபுரம் ரயில் சேவை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் என்ற பகுதியிலிருந்து ராமநாதபுரம் வரை வாரந்தோறும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையை தற்போது ஜூன் மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு தெரிவித்துள்ளது. அதன்படி செகந்திராபாத்-ராமநாதபுரம் ரயில்…

Read more

தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் புதிய வகை பால் அறிமுகம்…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆவின்…!!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பச்சை, நீலம் மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பால் பாக்கெட்டுகள் அரசால்…

Read more

தேர்வர்களின் கவனத்திற்கு..! மார்ச் 6-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC…!!

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கள ஆய்வாளர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வை கடந்த வருடம் நவம்பர் 6-ம் தேதி நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் சான்றிதழ்…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையிலேயே கோர விபத்து…. 5 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் படம் முடிப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து…

Read more

மார்ச் 3 வரை விரைவு ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து பிட்ராகுண்டா செல்லும் விரைவு ரயில் வருகின்ற மார்ச் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திர மாநிலம் பிட்ரா குண்டா – சென்னை சென்ட்ரல் இடையே…

Read more

தமிழகத்தில் மேலும் 500 பள்ளிகளில்…. இன்று முதல் காலை உணவு திட்டம் தொடக்கம்….. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கும் கற்றல் இடைநீற்றலை தவிர்ப்பதற்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு…

Read more

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணம்…. நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஆவணத்தை காண்பித்தாலும் கட்டணம் இல்லா பயணத்திற்கு அனுமதி மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்ந்த அனைத்து சாதாரண கட்டணம் வசூலிக்கும் நகர பேருந்துகளில் 40…

Read more

TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அண்ணா பல்கலை அறிவிப்பு….!!!!

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும். இந்த ஆண்டிற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 22ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.…

Read more

இனியும் கால அவகாசம் கிடையாது…. உடனே செய்யுங்கள்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அரசு கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இணையதளம் மூலமாகவும் மின்வாரிய அலுவலகத்திலும் ஆதார் மற்றும் மின் இணைப்பு இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கான…

Read more

தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்கள் ஓடாது…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என சி ஐ டி யு சங்கம் அறிவித்துள்ளது. அதீத அபராத கட்டணம் ரத்து மற்றும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி ஆன்லைன் ஆப் தொடங்க வேண்டும்,புதிய வாகனங்களை வாங்க…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடம் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற பிரிவை…

Read more

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெறுவதற்கு  பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடப்பு ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும்…

Read more

ஜி-20 மாநாடு குறும்பட போட்டிகள்…. இன்றே கடைசி நாள்…. அண்ணா பல்கலை அறிவிப்பு….!!!!

ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்துவதை முன்னிட்டு குறும்பட போட்டியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த வருடம் ஜி 20 அமைப்பின் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்துகின்றது. இதனைத் தொடர்ந்து குறும்பட போட்டி நாட்டில்…

Read more

பல்நோக்கு சேவை பணியாளர் பணிக்கு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

சென்னைக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம்,ஈஞ்சம்பாக்கம் மற்றும் நயினார் குப்பம் உள்ளிட்டு ஐந்து கிராமங்களில் காலியாக உள்ள 5 பல்நோக்கு சேவை…

Read more

11, 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இன்று நுழைவு சீட்டு வெளியீடு….. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வு கூட நிறைவு சீட்டுகளை + பிப்ரவரி 28ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும்…

Read more

குஷியோ குஷி…! “இது மட்டும் இருந்தால் போதும்” மாற்றுத்திறனாளிகளுக்கு பாதி கட்டணம்…. அசத்தும் தனியார் டிராவல்ஸ்…!!

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. இதனால் அவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் உதவும் என்பதை காட்டும் விதமாக ஸ்ரீ பாக்கியலட்சுமி டிராவல்ஸ் நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களது ஆம்னி…

Read more

தங்க மகள்களை பெற்ற பெற்றோர்களுக்கு இனிய செய்தி…. வங்கிக்கணக்கில் ரூ.50,000 பணம்…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!!!

தமிழ்நாடு அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல பல நல்ல திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்…

Read more

மருத்துவ படிப்புகளுக்கான தகுதிச்சான்று பெற இன்றே கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

இளநிலை மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளுக்கு தகுதி சான்று கோரி விண்ணப்பிக்க இன்று (பிப்ரவரி 28) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் cms2.tnmgrmuexam.ac.in என்ற இணையதள பக்கத்தின் மூலமாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.…

Read more

தமிழ்நாடு முழுவதும் உள்ள மருந்து கடைகளுக்கு….. அரசசு வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி தூக்க மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில்  மருத்து கடையில் அனுமதியில்லாமல் மனநோய் மற்றும் தூக்க மாத்திரைகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி விற்பனை செய்யப்படும் கடைக்கு…

Read more

கவனமா இருங்க…! சென்னை சென்ட்ரலில் இனி இது கேட்காது…. இந்தியாவிலேயே இதுவே முதல்முறை..!!!

150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல். இது தற்போது  டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்றழைக்கப்படுகிறது. இந்த சென்ட்ரல்  நேற்று முதல் முழுவதும் மௌனமாகியுள்ளது.  ஆம் பொதுவாக ரயில் நிலையம் என்றாலே அங்கு ஒலிபரப்பாகும் “வண்டி…

Read more

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு….. இன்று(பிப்.,28) ஹால்டிக்கெட் வெளியீடு….!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதம் செய்முறை தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 11 மற்றும்…

Read more

BIG ALERT: தமிழக மக்களே…! இன்றே(பிப்ரவரி28) கடைசி நாள்…. இனி காலஅவகாசம் நீட்டிக்கப்படாது…!!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட பின் ஒருசிலர் இணைக்காததால்பிப்ரவரி…

Read more

முக்கிய அறிவிப்பு..! ITI மாணவர்கள் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெற….. விண்ணப்பிக்க இன்றே(பிப்.,28) கடைசி நாள்….!!!

ஐடிஐ சான்று பெற்றவர்கள் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால், 10-ம் வகுப்புக்கு…

Read more

மகள்களை பெற்ற பெற்றோருக்கு…. தமிழக அரசின் அசத்தலான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய குழந்தையின் பெற்றோரில் யாராவது ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை செய்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பெண் குழந்தையின்…

Read more

தமிழகமே எதிர்பார்த்த பட்ஜெட்…. மார்ச் 20 ஆம் தேதி தொடங்குகிறது…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வருகின்ற மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்த பிறகு…

Read more

குரூப் 2 முதன்மைத் தேர்வில் குழப்பம்… இதுதான் காரணமா…? டி என்.பி.எஸ்.சி விளக்கம்….!!!!!

2024-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணி குரூப் 2, குரூப் 2a பணிகளுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த 21.5.2022 அன்று நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் பிரதான…

Read more

மார்ச் 9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்… வெளியான தகவல்…!!!!!

வருகிற மார்ச் 9-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 2023 -2024 ஆம் ஆண்டு ஆம் நிதியாண்டுக்கான…

Read more

1982-ல் பிறந்தவருக்கு 122 வயசா?…. 4 வருஷமா தவிக்கும் பெண்…. செவி சாய்க்குமா அரசு?….!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூரில் வசித்து வருபவர் கவிதா. இவர் ஆதார் கார்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அதை மாற்ற முடியாமல் தவித்து வருகிறார். கடந்த 1982 ஆம் வருடம் பிறந்த கவிதாவுக்கு ஆதாரில் 1900 என அச்சிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

  • 3
  • 5%
  • February 27, 2023
3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு?… உயர்கல்வித் துறை அமைச்சர் கேள்வி….!!!!

தமிழகத்தில் வருகிற மார்ச் முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு துவங்கவுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு…

Read more

சூடுபிடிக்கும் தேர்தல்களம்: இதுவரை பதிவான வாக்குகள் எவ்வளவு…? வெளியான தகவல்…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

தமிழ்நாட்டின் 7 முக்கிய ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள்…. தமிழக அரசு அரசாணை…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பெருமளவில் பயமடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் 7 முக்கிய ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள்…

Read more

#BREAKING: மதுரை எய்ம்ஸ் – புதிய தலைவராக பிரசாந்த் லவானியா நியமனம்..!!

மதுரை எய்ம்ஸ் தலைவராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இதன் தலைவராக இருந்த நாகராஜன் வெங்கட்ராமன் ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் காலமானா நிலையில் பிரசாந்த் லவானியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more

மக்களே ALERT: நாளையே கடைசி நாள்…. உடனே வேலையை முடிச்சிருங்க…!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

Breaking: ஈரோடு இடைத்தேர்தலில் 5 மணி நிலவரம்…. 70.58% வாக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

குரூப்-2 தேர்வில் குளறுபடி: TNPSC முக்கிய அவசர ஆலோசனை…!!!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு சனிக்கிழமை தமிழகத்தில்  நடைபெற்றது. இதில் பல்வேறு குளறுபடிகள்…

Read more

Justin: குரூப் 2, 2A‌ தேர்வு குளறுபடிக்கு காரணம் என்ன…? TNPSC விளக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை  டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் தேர்வர்களின் பதிவெண் மாறியதால் குளறுபடி ஏற்பட்டு தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டதால் குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து செய்துவிட்டு வேறொரு நாளில் வைக்க வேண்டும்…

Read more

Breaking: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9-ம் தேதி அமைச்சரவை கூட்டம்..!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற 21 மாதங்கள் ஆன நிலையில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் நிதிநிலை அறிக்கைக்கு…

Read more

Eroad East By-election: ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

Breaking: மின் அட்டை-ஆதார் இணைப்பு… பிப். 28 தான் கடைசி நாள்… மின்வாரியம் திட்டவட்டம்….!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் அனைவரும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்தனர். ஆனால் இன்னும் ஏளமான மக்கள் மின் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் தமிழ்நாடு மின்வாரியம் கால…

Read more

Breaking: ஈரோடு இடைத்தேர்தலில் 3 மணி நிலவரம்…. 59.28% வாக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

Eroad East By-election: எண்ணெய் தேய்த்தாலே விரல் மை அழிகிறதா…? தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் காலை…

Read more

அரசு பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்து…. நொடி பொழுதில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகில் அரசு பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஈச்சர் வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமின்றி இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் லேசான…

Read more

Eroad East By-election: ஆதாரமின்றி புகார் அளித்தால் நடவடிக்கை…. தேர்தல் நடத்தும் அதிகாரி எச்சரிக்கை…!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் காலை…

Read more

ஈரோடு: வீரலில் மை வைக்காமலேயே வாக்களித்த பெண்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

“பிறந்தநாள் விழா என்னும் பெயரில் ஆடம்பர விழாக்களை தவிர்க்க வேண்டும்”… முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!!

திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பிறந்தநாள் மடல். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் முடித்து திரும்பிய…

Read more

Other Story