நாடு முழுவதும் அமல்….. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் மற்றும் பான் கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

. அரசின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. PPF, சுகன்யா சம்ரித்தி யோஜனா, SCSS, தபால் அலுவலக சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்வதற்கு…

Read more

“ரயிலில் உங்கள் லக்கேஜ் தொலைந்து விட்டதா”…? இனி கவலை வேண்டாம்… இதை மட்டும் செய்தால் போதும்…!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும்போது ஒருவேளை உங்களுடைய லக்கேஜ் தொலைந்து விட்டால் அந்த பயணம் உங்களுக்கு கெட்டதொரு…

Read more

19 வயது பெண்ணை காரில் அடைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை….. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இதற்கு எதிராக அரசு என்னதான் சட்டம் இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தினம் தோறும் ஏதாவது ஒரு…

Read more

திருமணமானவர்களுக்கு ரூ.51 ஆயிரம்…. மத்திய அரசின் அசுத்தலான திட்டம்…..!!!!

நாட்டின் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மத்திய அரசால் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்ற சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் திருமணமான தம்பதிகளுக்கு முழு தொகையாக 51…

Read more

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கா?…. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் நேற்று முதல்…

Read more

திருப்பதியில் இன்று முதல் அமல்…. பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இலவச திவ்ய தரிசன அனுமதி….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

அடடே சூப்பர்…. வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான புதிய சேவையை வழங்கும் இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி….!!!

இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு whatsapp மூலமாக வங்கி சேவைகளை வழங்க உள்ளது. அதற்காக இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி, ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த வாட்ஸ் அப் சேவையில் பல மொழிகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும்…

Read more

தமிழகத்தில் வீடுகளுக்கு குறைந்த விலையில் அதிவேக மின் சேவை… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..!!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபை கூட்டத்தின் போது தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறைகள் சேவை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்புகளை…

Read more

‘முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்கால ராஜராஜ சோழன்’…. அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்…..!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் நேற்று பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரின் அறிவுரைப்படி ஆயிரம்…

Read more

உஷ்ஷ்ஷ்…! ஏப் முதல் ஜூன் வரை வெப்பம் அதிகரிக்கும்…. மக்களே அலெர்ட் அறிவிப்பு…!!

பொதுவாக  தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். இந்நிலையில்…

Read more

மெட்ரோ நிலையங்களில் IPL பார்க்கலாம்… 1 மணி நேரத்திற்கு ரூ.10 கட்டணம்…. முக்கிய அறிவிப்பு..!!

IPL கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் நேற்று தொடங்கியது. ரசிகர்கள் வெகு ஆர்வத்தோடு ஐபிஎல் போட்டியை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் 5 மெட்ரோ நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும்…

Read more

“இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து”…. அமைச்சர் சொன்ன தகவல்……!!!!!!

இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்து உள்ளார். ராமேஸ்வரம் to தலைமன்னார் (50 கி.மீ), ராமேஸ்வரம் to காங்கேசன் துறை (100 km) போன்ற வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா-இலங்கை…

Read more

அது நாட்டுக்கே வழிகாட்டிய போராட்டம்?….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்…..!!!!

கேரளாவில் நடந்து வரும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். கேரளாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியபோது “வைக்கம் போராட்டம் நாட்டுக்கே வழிகாட்டிய போராட்டம் ஆகும். தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்தியது இவ்வூர். வெற்றி…

Read more

“ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவானதுதான் இந்தியா”…. ஆளுநர் ஆர்.என் ரவி ஸ்பீச்…..!!!!

இந்தியா ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவாக்கப்பட்டது. எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். ராஜபாளையத்தில் கல்லூரி விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது ரிஷிகளாலும் வேதங்களாலும் கிடைத்த அறிவு மொழிதான் மக்களை வழிநடத்துகிறது என்று…

Read more

இந்தியா-மலேசியா வர்த்தக பரிவர்த்தனை…. இனி இந்திய ரூபாயிலும் நடக்கும்…. வெளியான தகவல்….!!!!!

இந்தியாவின் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளானது பெரும்பாலும் அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. கச்சா எண்ணெய் உட்பட பல பொருட்கள் அமெரிக்க டாலரிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அதே நேரம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் நிலையில், அதற்கான…

Read more

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு….. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

நம் நாட்டில் இன்று (ஏப்ர்ல்-1) முதல் புது நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதன்படி இப்போது மஹாராஷ்டிராவில் குடியிருப்புதாரர்களுக்கான மின்கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் மின் விநியோக நிறுவனங்கள் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டி…

Read more

“மத்திய அரசு வாகன அழிப்பு திட்டம்”…. தமிழக அரசு பேருந்து சேவைகளுக்கு பாதிப்பு வருமா?…. போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம்….!!!!

நாட்டில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பழமையான வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் அடிப்படையில் மத்திய அரசு வாகன அழிப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு பழமையான வாகனங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தமிழ்நாடு அரசு பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டு, பொது போக்குவரத்து…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்,…

Read more

இ-சேவை தளத்தில் 100 புதிய சேவைகள்…. அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இன்று தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பல புதிய அறிவிப்புகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார்.…

Read more

BREAKING: தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 44% ஊதிய உயர்வு?…. வெளிவரும் புது அப்டேட்….!!!!

அண்மையில் மத்திய அரசானது ஊழியர்களின் அகவிலைபப்டியை 4% அதிகரித்தது. இப்போது நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் 7-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறுகின்றனர். மற்றொருபுறம் 8-வது ஊதியக்குழுவை நடைமுறைபடுத்துவது பற்றி அவையில் எந்த பரிசீலனையும் இல்லை என அரசு திட்டவட்டமாக மறுத்தாலும்,…

Read more

“எருமை மாட்டை தடுக்க முடியாதவங்க ரயிலை மறிக்க போறாங்களாம்”…. காங்கிரஸ் போராட்டத்தை கலாய்த்த பாஜக அண்ணாமலை…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி உட்பட 4 பேர் ரயிலை மறித்து கும்பகோணம் ரயில் தண்டவாளத்தில் நின்று போராட்டம் நடத்தினார். இந்த…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படியை 4% உயர்த்துவதாக சென்ற மார்ச் 25ம் தேதி அறிவித்தது. மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்திய அடுத்த நாளே (மார்ச்-26) அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசும் ராஜஸ்தான்…

Read more

தமிழ்நாட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம்…. அரசு எடுத்த புதிய நடவடிக்கை…!!!

மத்திய அரசால் 2019 ஆம் வருடம் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலமாக குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தேவைக்கு ஏற்ப குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில்…

Read more

அடடே அசத்தல்…! அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அதிரடி…!!!

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள்…

Read more

அட!…. ரூ.6 லட்சத்திற்கு இட்லி வாங்கிய நபர்…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!

நேற்று உலக இட்லி தினமானது அனுசரிக்கப்பட்டது. சென்ற ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 3.3 கோடி இட்லிகள் டெலிவரி செய்யப்பட்டு இருப்பதாக ஸ்விக்கி நிறுவனமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர்…

Read more

பச்சை தேயிலைக்கு ரூ.18.39 விலை நிர்ணயம்…. தேயிலை வாரியம் வெளியிட்ட தகவல்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் மார்ச் மாத பசுந்தேயிலை விலை ரூ.18.39 ஆக நிர்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்திருக்கிறது. மார்ச் மாதம் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்துள்ள பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய்.19.23 ஆக…

Read more

பிரதமரின் கல்விச் சான்றிதழ் போலியா?…. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்பீச்….!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்கள் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூபாய்.25000 அபராதம் விதித்து குஜராத் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி இந்த உத்தரவை சிறிதுகாலம் நிறுத்திவைக்க வேண்டுமென்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது தற்போது இதுபற்றி…

Read more

மேட்டுப்பாளையம் TO உதகை….. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு தினமும் மலை ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது. பழமைவாய்ந்த இந்த மலை ரயில்பாதை அடர்ந்த வனப் பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ளது. இந்த ரயிலில் பயணம் மேற்கொண்டு அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும்…

Read more

மத்திய அரசின் அசத்தல் திட்டம்…. அதுவும் அதிகமான வட்டியில்….. இதோ முழு விபரம்…..!!!!

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்ற புது திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் புதிய நிதி ஆண்டு முதல் தொடங்கப்படயிருந்தது. இன்று முதல் புது நிதியாண்டு தொடங்கியுள்ள…

Read more

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல்…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!

இந்தியா முழுவதும் சுமார் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில் 600-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் வருடத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…! இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்… அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டிய நிலையில், தமிழகத்தில் மட்டும் 689 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையின் ஆலோசனைக்…

Read more

“ரூ. 5 லட்சம் ரொக்கம்”… எந்த வழக்கும் போட மாட்டோம்னு சொன்னாங்க…. பற்கள் பிடுங்கிய ஏஎஸ்பி விவகாரத்தில் திடீர் திருப்பம்..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணைக்கு அழைத்து வரும் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கி அவர்களை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டார். ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது விசாரணை நடத்த மாவட்ட…

Read more

“No ஹெல்மெட் No பெட்ரோல்”… இனி ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அண்மையில் தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் தான் இது கடைபிடிக்கப்படுகிறது.…

Read more

இயக்குனர் வெற்றிமாறன் ஒரு சிறந்த பேராசிரியர்… புகழ்ந்து தள்ளிய திருமா… எதற்காக தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள விடுதலை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் மக்களையும் இயற்கை வளத்தையும்…

Read more

ஆருத்ரா கோல்டு மோசடியில் பிரபல தமிழ் நடிகர் ஆர்கே சுரேஷுக்கு தொடர்பு”..? விசாரணையிலிருந்து தப்பிக்க தலைமறைவு..!!

தமிழகத்தையே உலுக்கிய ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பிரபல தமிழ் நடிகர் ஆர்.கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் தீவிர நிர்வாகியான ஆர்.கே சுரேஷ் சமீபத்தில் அண்ணாமலையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் வெளியானது. இவர் பாஜக கட்சியில்…

Read more

சிங்கத்திற்கு நடுவே சிக்கிய நபர்…. உயிர் தப்பினாரா?…. பதைப்பதைக்கும் வீடியோ….!!!!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜாகித் கிசார் சிங்கங்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். இதனால் அவர் அடிக்கடி சிங்கங்களுடன் விளையாடும் வீடியோவை ஷோசியல் மீடியா பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே ஜாகித் கிசார் செல்லமாக வளர்க்கும் சிங்கங்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.…

Read more

மீண்டும் ரூ.1000 வரப்போகுதா?…. இணையத்தில் தீயாய் பரவும் புது தகவல்…..!!!!

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கரன்சி நோட்டுகள் குறித்து பல்வேறு வகையான செய்திகள் அவ்வப்போது வெளிவருகிறது. அதன்படி தற்போது பழைய 1000 ரூபாய் நோட்டு குறித்து முக்கிய செய்திகள் வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ​​ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என…

Read more

“என்எல்சி விவகாரம்”… கடலூர் மாவட்ட நிர்வாகம் அஞ்சுவது ஏன்…? ஆட்சியரின் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்…!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தின் போது என்எல்சி விவகாரம் குறித்து பேச மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடலூர் மாவட்டத்தில்…

Read more

“மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்”…. 5 வருஷத்தில் வட்டி மட்டும் 6 லட்சம்…. இதோ முழு விபரம்….!!!!

மூத்தக்குடிமக்கள் சேமிப்பு திட்டமானது குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உரியது. இது தவிர்த்து விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வுபெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். இப்போது இந்த திட்டத்தில் 8% வட்டியானது கிடைக்கும். நீங்கள் விரும்பினால் இத்திட்டத்தின் வாயிலாக 5 வருடங்களில்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 26 புதிய திட்டங்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சிலவற்றை தற்போது பார்க்கலாம். அதன்படி இனி வருகிற கல்வி ஆண்டில் 150…

Read more

இனி இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடையாதா?…. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து பல நல்ல செய்திகள் வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும். இது ஒருபுறம் இருக்க சென்ற காலங்களில் மத்திய…

Read more

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்படும் 8 மாவட்டங்கள் இதுதான்…. சட்டப்பேரவையில் அமைச்சர் புது தகவல்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். ஆரணியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என சேவூர் ராமச்சந்திரன் கூறியதற்கு அமைச்சர் இந்த பதிலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு சட்டமன்ற…

Read more

பிரபல தனுஷ் பட நடிகை டாப்ஸி மீது பாஜக எம்எல்ஏ மகன் போலீசில் புகார்…. காரணம் என்ன…? பரபரப்பில் பாலிவுட்…!!!

தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த டாப்ஸி தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸி அண்மையில் மும்பையில்…

Read more

“இனி ரேஷன் கார்டில் வீட்டிலிருந்தபடியே திருத்தங்களை செய்யலாம்”… எப்படி தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு விதமான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகளை பொதுமக்கள் பெற…

Read more

சிறுசேமிப்பு திட்டங்கள்: அதிகரித்தது வட்டி விகிதம்….. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்போது பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதன் வாயிலாக பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கிறது. அதன்படி செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு…

Read more

BIG BREAKING : தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழகத்தில் புதிதாக எட்டு மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை…

Read more

ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு பள்ளிகள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதத்தின் போது பல கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,…

Read more

தென் மாவட்டங்களுக்கும் சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அவ்வபோது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு…

Read more

Other Story