இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு whatsapp மூலமாக வங்கி சேவைகளை வழங்க உள்ளது. அதற்காக இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி, ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த வாட்ஸ் அப் சேவையில் பல மொழிகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வசதிகள் உள்ளது என்றும் இதன் மூலமாக வங்கி சேவைகள் மற்றும் சந்தேகங்களுக்கான தீர்வுகளை உடனடியாக பெற முடியும் எனவும் இந்திய போஸ்டல் பேமென்ட் வாங்கி தெரிவித்துள்ளது.
அடடே சூப்பர்…. வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான புதிய சேவையை வழங்கும் இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி….!!!
Related Posts
2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொடூரமாக கொன்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!
டெல்லியில் கடந்த சனிக்கிழமை அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கேசவபுரம் பி எஸ் பகுதியில் இரண்டு குழந்தைகளை அவர்களது தந்தையே விஷம் குடிக்க வைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் இரண்டு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள்…
Read moreமூலிகை மற்றும் மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லியா…? வெளியான முக்கிய தகவல்…!!
மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவை, 10 மடங்கு வரை அதிகரித்துக் கொள்ள, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அத்தகைய அறிக்கைகள் தவறானவை உணவு பாதுகாப்பு தர…
Read more